Sunday, April 26, 2026
No menu items!

ஹாட்லைன்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகளுக்குள்ளானவர்களுக்கு இழப்பீடு!

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்  கடந்த ஆண்டில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகளுக்கு பலியான நபர்களுக்கு ரூ 105.6 மில்லியன் இழப்பீடு வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள தனிநபர்கள் மற்றும் அங்கீகரிக்கப்படாத நிறுவனங்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்து இந்த இழப்பீடு வழங்கப்படுகிறது. விசேட சோதனைகள் மற்றும் பெறப்பட்ட முறைப்பாடுகளின் அடிப்படையில் பணியகம்...
- Advertisement -spot_img

Latest News

சோமாலியக் கடற்பகுதியில் கப்பல் கடத்தல்;பணியாளர்களில் இலங்கையரும் ஒருவர்

சோமாலியக் கடற்பகுதியில், 18,500 பெரல் எண்ணெய் மற்றும் 17 பணியாளர்களுடன் சென்ற ஒரு எண்ணெய் கப்பலைக் கடற்கொள்ளையர்கள் கடத்தியுள்ளனர். இது, சோமாலியக் கடற்கொள்ளை மீண்டும் தலைதூக்குவதன் ஒரு...
- Advertisement -spot_img