Friday, May 29, 2026
No menu items!

3.362 கிலோ ஐஸ் போதைப்பொருள்

மூவாயிரம் கிலோவிற்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருள் மீட்பு!

தும்பகல்ல கன்டா பகுதியில் நடத்தப்பட்ட சோதனையி ஒன்றின் போது, ​​பதுரலிய பொலிசார் பெருமளவு ஐஸ் (ICE) போதைப்பொருளை மீட்டுள்ளனர். இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம் 3.362 கிலோ ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர். எனினும், இந்த போதைப்பொருள் பதுக்கலுக்குப் பொறுப்பான நபர்கள் தற்பொழுது வரையில் கைது செய்யப்படவில்லை. சந்தேக நபர்களைக்...
- Advertisement -spot_img

Latest News

ஜேசன் சஞ்சயின் ‘சிக்மா’ பட வெளியீட்டு திகதி அறிவிப்பு

தமிழக முதலமைச்சர் விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய் முதல் முறையாக 'சிக்மா' என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தை லைக்கா மற்றும் ஜே.எஸ்.ஜே மீடியா...
- Advertisement -spot_img