4 ஈரானிய அணு விஞ்ஞானிகள்
World News
இஸ்ரேலிய படுகொலையில் ஈரானிய அணு விஞ்ஞானியுடன் 11 குடும்ப உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர்!
ஈரான்-இஸ்ரேல் போர்நிறுத்தம் திங்கள்கிழமை பிற்பகுதியில் அமலுக்கு வருவதாக கூறப்பட்டிருந்தது.
இந்த நிகழ்விற்கு சற்று முன்பு, இஸ்ரேலிய படுகொலைத் தாக்குதலில் ஈரானிய அணு விஞ்ஞானி செடிகி சபர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் 11 பேர் கொல்லப்பட்டதாக ஈரானின் ஆங்கில மொழி செய்தி ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
செய்தி ஊடகத்தின் கூற்றுப்படி, கஸ்பியன் கடலுக்கு அருகிலுள்ள வடக்கு ஈரானிய...
Latest News
மோதலுக்கு பின்னர் நாட்டை வந்தடையும் முதலாவது மசகெண்ணை கப்பல்
மத்திய கிழக்கு மோதல் தொடங்கி பின்னர் நாட்டுக்கு மசகெண்ணை ஏற்றி வரும் முதல் கப்பல் நாளை (17) தீவை வந்தடைய உள்ளது என சிலோன் பெட்ரோலியம்...


