Friday, May 15, 2026
No menu items!

6 முதல் 12 வயது

வைத்தியசாலை மருந்தால் குழந்தைகளுக்கு ஏற்பட்ட அவலம்…!!

மிஹிந்தலை வைத்தியசாலையினால் வழங்கப்பட்ட மருந்துகளை பெற்றுக்கொண்ட சிறுவர்கள் ஒவ்வாமை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சளி போன்றவற்றுக்கு மருந்து உட்கொண்ட சிறுவர்கள் குழு ஒன்றுக்கே இவ்வாறு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மிஹிந்தலை வைத்தியசாலையில் தேவையான மருந்தைப் பெற்றுக் கொண்டு பிள்ளைகளுக்கு மருந்தைக் கொடுத்த பின்னர் குழந்தைகளின் வாய் கோணி, நாக்கு வெளியேறி, கழுத்து வளைந்த நிலையில் குழந்தைகள்...
- Advertisement -spot_img

Latest News

அரசாங்கத்தை உலுக்கியுள்ள மற்றுமொரு பண பரிமாற்றம்!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் சேவை வழங்குநருக்கு 74,000 ஐக்கிய அரபு அமீரக திர்ஹம் செலுத்துவதில் மற்றொரு பணப்பரிமாற்றத் தவறு நிகழ்ந்துள்ளமை தெரியவந்துள்ளது. துறைமுகங்கள், சிவில் விமானப் போக்குவரத்து மற்றும்...
- Advertisement -spot_img