Tuesday, August 18, 2026
No menu items!

Ceylon electric board

மாவனல்லை விபத்தில் சிறுவன் பரிதாபமாக மரணம்

மாவனெல்லை பிரதேசத்தில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 13 வயது சிறுவன் லொறி மோதியதில் உயிரிழந்துள்ளார். நேற்று (23) மாலை 5.20 மணியளவில் தஸ்வத்தை ஊடாக உஸ்ஸாபிட்டிய உதுவான்கந்த வீதியில் தஸ்வத்தை பாலத்திற்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மின்சார சபைக்கு சொந்தமான லொறியில் மோதுண்ட சிறுவன், படுகாயங்களுடன் மாவனெல்லை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு...
- Advertisement -spot_img

Latest News

இலங்கையில் பயணிகள் ட்ரோன் சேவை: சீன நிறுவனம் பேச்சுவார்த்தை 

பயணிகளை ஏற்றிச் செல்லும் ட்ரோன் சேவையை அறிமுகப்படுத்துவது தொடர்பான ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தைகளை இலங்கை ஆரம்பித்துள்ளது. சீனாவின் தன்னியக்க வான் வாகன நிறுவனமான EHang (ஈஹேங்)தனது தொழில்நுட்பத்தை...
- Advertisement -spot_img