Thursday, July 2, 2026
No menu items!

#election #vote #politics

பொதுத் தேர்தல் முறைப்பாடுகளின் எண்ணிக்கை 1938 ஆக அதிகரிப்பு!

பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கை 1938 ஆக அதிகரித்துள்ளது. தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 455 முறைப்பாடுகளும் மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 1483 முறைப்பாடுகளும் 35 ஏனைய முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 144 முறைப்பாடுகள் பதிவாகியுள்ள நிலையில், தேர்தல் குறித்த வன்முறை சம்பவம் 1 பதிவாகியுள்ளதாகவும் தேர்தல்...

தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிவித்தல்!

எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்களிக்க அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு போதிய விடுமுறை வழங்காத முதலாளிகள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. 1981 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க பாராளுமன்ற தேர்தல் சட்டத்தின் 122 ஆம் சரத்தின் கீழ் வாக்களிப்பதற்காக ஊழியர்களுக்கு விடுமுறை வழங்குவதற்கு முதலாளிகள் சட்டப்பூர்வமாக கடமைப்பட்டுள்ளனர் என...

தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிவித்தல்!

பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு மத்திய நிலையங்களாக அறிவிக்கப்பட்டிருந்த 60 விகாரைகள் வாக்களிப்பு நடவடிக்கைகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றுக்கு மாற்றீடாக வேறு இடங்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில நேற்று (05) அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், தேர்தல் இடம்பெறும் தினத்தன்று பெளத்த கட்டின பூஜை வழிபாடுகள் இடம்பெறுகின்றமையினால், அது தேர்தல் செயற்பாடுகளுக்கு...

பொதுத் தேர்தல் தொடர்பிலான அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடல்!

மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் மற்றும் உதவித் தேர்தல் ஆணையாளர்கள் இன்று கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பிலான அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஆலோசிக்கும் வகையில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி இராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் செயலகத்தில் இன்று இடம்பெறவுள்ள கலந்துரையாடலில் அனைவரும் பங்கேற்க வேண்டுமென அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
- Advertisement -spot_img

Latest News

தித்வா புயல் அவசரகால நிலை: இம்மாதத்துடன் முடிவடைகிறது

'தித்வா'புயல் பேரழிவை தொடர்ந்து விதிக்கப்பட்டிருந்த அவசரகால நிலை, இந்த மாதத்துடன் முடிவுக்கு வருவதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளரும் அமைச்சருமான டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று தெரிவித்தார். அமைச்சரவை...
- Advertisement -spot_img