Festival
உள்நாட்டுச்செய்திகள்
கோழி இறைச்சி , முட்டைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படுமா??
பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சி மற்றும் முட்டைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படாது என அகில இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தேவைக்கு ஏற்ப போதுமான அளவு கையிருப்பு சந்தைக்கு வெளியிடப்பட்டு வருவதாக சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்தார்.
ஒரு கிலோகிராம் உறைந்த கோழி இறைச்சியை ஆயிரம் ரூபாவிற்கும் குறைவான விலையில் கொள்வனவு செய்ய முடியும் எனவும்,...
News Updates
அனைத்து வாகனங்களுக்கும் சோதனை..!
பண்டிகைக்காலம் முடியும் வரை பயணிகள் போக்குவரத்து பஸ்கள் உட்பட அனைத்து வாகனங்களையும் சோதனையிட பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.
இன்று (23) முதல் 24 மணித்தியாலங்களும் இந்த விசேட நடவடிக்கை நாடு முழுவதும் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை வெளியிட்ட அறிவிப்பு
Latest News
பங்களாதேஷில் எரிபொருள் விலை அதிகரிப்பு
பங்களாதேஷில் எரிபொருள் விலை 10% முதல் 15% வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் எரிசக்தி அமைச்சு நேற்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளது.
உலகளாவிய மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு...


