Tuesday, August 18, 2026
No menu items!

NPP அரசாங்கம்

நாட்டை திவாலாக்கிய அனுபவம் எங்களுக்கு இல்லை நிச்சயமாக ; ஹரினி அமரசூரிய!

தேசிய மக்கள் சக்தி (NPP) ஒரு ஆணை மற்றும் ஒரு சமூக ஒப்பந்தத்துடன் வருகிறது என்று NPP பாராளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். நேற்று (23.09.2024) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் அமரசூரிய, இன்று முதல் அதற்கான வேலைகளை NPP ஆரம்பிக்கும் என தெரிவித்துள்ளார். புதிய அரசாங்கத்தின் அனுபவம் பற்றி வினவியபோது, ​​"நாட்டை திவாலாக்கிய...

இரண்டு அல்லது மூன்று வருடங்களில் எமது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முடியும் ; NPPயின் நிறைவேற்று உறுப்பினர்!

அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் வாழ்க்கைத் தரம் மேம்படும் என்று எதிர்பார்க்கும் வகையில் கட்சியின் பொருளாதாரக் கொள்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தி (NPP) கூறுகிறது. நிகழ்வொன்றில் உரையாற்றிய NPPயின் நிறைவேற்று உறுப்பினர் சத்துரங்க அபேசிங்க, தற்போதைய வரி முறையானது தகவல் தொழில்நுட்பத் துறையைத் தவிர ஒவ்வொரு தொழிலாளிக்கும் அநீதியானது என NPP நம்புவதாகக்...
- Advertisement -spot_img

Latest News

ஒரு பில்லியன் டொலர் மோசடி: 4 தனியார் வங்கி முகாமையாளர்கள் கைது 

நாட்டுக்கு எந்த பொருட்களையும் இறக்குமதி செய்யாது, கொழும்பு கோட்டையைச் சேர்ந்த நாணய மாற்றுபவர் ஒருவர் ஒரு பில்லியனை மாற்றியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணைகளில், 4...
- Advertisement -spot_img