Wednesday, July 29, 2026
No menu items!

UNICEF

பாதிக்கப்பட்ட மக்களுக்கு கரம் கொடுக்கும் சர்வதேசம்!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீள கட்டியெழுப்புவது தொடர்பாக விசேட கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டது. ஜக்கிய நாடுகள் சபையின் முகவர் நிலையங்கள், சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் அரச சார்பற்ற  நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் இந்த  விசேடகூட்டம் இடம்பெற்றது. பாதுகாப்பு இராஜங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் தலைமையில் நேற்று (05.06.2024) கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்...
- Advertisement -spot_img

Latest News

ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: 50க்கும் மேற்பட்டோர் காயம்

ஜப்பானின் தெற்கு பகுதியான குமாமோட்டோவில் இன்று (28) ஏற்பட்ட 7.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த அனர்த்தத்தினால் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக...
- Advertisement -spot_img