Tamil News Channel

அனுர பிரியதர்சன யாப்பாவுக்கு பிணை!

images (89)

2014ஆம் ஆண்டு நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா உள்ளிட்ட மூவருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (3) பிணை வழங்கியுள்ளது.

2000 ரூபாவை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் மற்றும் அவரது மனைவி நேற்று (22) கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2014 ஆம் ஆண்டு வெள்ளத்தினால் இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவுவதற்காக 6.1 மில்லியன் வழங்கப்பட்டது. அதற்குப் பதிலாக 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரங்களில் இந்த நிதி பயன்படுத்தப்பட்டது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts