Friday, June 5, 2026
No menu items!

ஜனாதிபதித் தேர்தல்

100 மில்லியனுக்கும் அதிகமான ‘உறுமய’ பத்திரச் சான்றிதழ் மோசடியுடன் தொடர்புடைய நபர் கைது!

கிழக்கு மாகாணத்தில் நூற்றுக்கணக்கான பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து ரூ. 100 மில்லியனுக்கும் அதிகமாக 'உறுமய' பத்திரச் சான்றிதழ் மோசடியுடன் தொடர்புடைய ஒரு சந்தேக நபரை குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) கைது செய்துள்ளது. மஹரகமவைச் சேர்ந்த சந்தேக நபர், ஒரு நபருக்கு ரூ. 600,000 செலுத்துவதற்கு 'உறுமய' சான்றிதழ்களை வழங்குவதாக உறுதியளிக்கும் திட்டத்தில் முக்கிய குற்றவாளிக்கு உதவியதாக பொலிசார்...

தென் கொரியாவில் ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி அறிவிப்பு!

தென் கொரியாவில் ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவைக் கூட்டத்தைத் தொடர்ந்து ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, தென் கொரியாவில் ஜனாதிபதித் தேர்தல் ஜூன் 3 ஆம் திகதி நடைபெற உள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் 14 ஆம் திகதி, தென் கொரியாவின் அதிபர் யுன் சுக்-யியோல் அந்நாட்டு நாடாளுமன்றத்தால்...

2029 இல் ஆட்சியை கைப்பற்றுவோம் – நாமல் உறுதி..!

2029 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் ஊடாக ஆட்சியை கைப்பற்றுவோம். அதற்காக வியூகம் வகுத்து செயல்பட்டுவருகின்றோம் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். அம்பாந்தோட்டை பகுதியில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். “ உள்ளுராட்சிசபைத் தேர்தலில் அதிகளவான சபைகளை எம்மால் கைப்பற்ற முடியும்....

அனுர பிரியதர்சன யாப்பாவுக்கு பிணை!

2014ஆம் ஆண்டு நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா உள்ளிட்ட மூவருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (3) பிணை வழங்கியுள்ளது. 2000 ரூபாவை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் மற்றும் அவரது மனைவி நேற்று (22) கைது செய்யப்பட்டதாக தகவல்கள்...

‘100 ஆண்டுகளுக்கு ஒரு 100 நாட்கள்’வீடியோவை வெளியிட்ட ஜனாதிபதி…!

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டு 100 நாட்களை நினைவுகூரும் வகையில் காணொளி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு (PMD) சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட வீடியோ, '100 ஆண்டுகளுக்கு ஒரு 100 நாட்கள்' என்று தலைப்பிடப்பட்டுள்ளது. செப்டம்பர் 2024 இல் ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர், ஜனாதிபதி ஆட்சியில் இருந்த 100 நாட்களில் நடைபெற்ற பல்வேறு உத்தியோகபூர்வ...

அனுரவை கொலை செய்ய முயற்சியா? – வெளியான அதிர்ச்சி தகவல்..!

கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முதல் நாள் ஜனாதிபதி அனுர குமாரதிசாநாயக்கவை படுகொலை செய்ய முயற்சித்தமை தொடர்பிலான குற்றச்சாட்டொன்று தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக நீதிமன்றில் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் கண்டியில் உள்ள முன்னாள் பொலிஸ் அதிகாரி ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அந்த பொலிஸ் உத்தியோகத்தரிடம் வாக்குமூலம்...

சிலிண்டர் மீது அதிருப்தியில் இருக்கும். – முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்

ஜனாதிபதித் தேர்தலின் போதும், பொதுத் தேர்தலின் போதும் புதிய ஜனநாயக முன்னணியுடன் கூட்டணியமைத்து அதன் வெற்றிக்காக பாடுபட்டோம். அவ்வாறிருக்கையில் எம் சார்பில் ஒருவருக்கு தேசிய பட்டியல் ஆசனத்தை வழங்குவதற்கு காலம் தாழ்த்திக் கொண்டிருப்பது அதிருப்தியளிப்பதாக முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். புதன்கிழமை (4) கொழும்பில் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற...

கிளிநொச்சியில் தபால் மூல வாக்களிப்பு அத்தாட்சிப்படுத்தும் அலுவலர்களுடனான கலந்துரையாடல்…!

நடைபெறவுள்ள  பாராளுமன்ற பொதுத் தேர்தலில் சிங்கள மொழி மூல  தபால் மூல வாக்களிப்பு அத்தாட்சிப்படுத்தும் அலுவலர்களுடனான கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. குறித்த கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ். முரளிதரன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இங்கு பதில் மாவட்ட அரசாங்க அதிபர் அதிபர் எஸ். முரளிதரன்...

தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் பணிகள் இன்று முதல் ஆரம்பம்!

எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலின் தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் பணிகள் இன்று முதல் ஆரம்பமாகவுள்ளது. இந்த பணிகள் எதிர்வரும் 8ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்தநிலையில், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அஞ்சல் மூல வாக்களிப்புக்காக விண்ணப்பித்த அனைவரும் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக மீண்டும் விண்ணப்பங்களை...

சட்டவிரோதமான முறையில் மதுபான அனுமதிப்பத்திரங்கள்..!

ஜனாதிபதித் தேர்தல் காலப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் மதுபான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துவரும் கருத்துக்கள் உண்மைக்கு புறம்பானவை என மதுவரித் திணைக்களத்தின் ஆணையர் எம்.ஜே.குணசிறி தெரிவித்தார். அரசாங்கத்தின் கொள்கை பிரகாரத்தின் அடிப்படையில் கடந்தாண்டு மே மாதம் முதல் 172 மதுபான அனுமதிப்பத்திரங்கள் மாத்திரமே வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதனூடாக, சுமார் 220 கோடி ரூபா வருமானம் ஈட்ட முடியும்...
- Advertisement -spot_img

Latest News

எரிவாயு விலைகள் அதிகரிக்கப்படாது; லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு

சர்வதேச சந்தை விலைகளில் ஏற்ற இறக்கங்கள் காணப்படுகிற போதிலும், ஜூன் மாதத்திற்கான எரிவாயு விலையில் மாற்றம் ஏற்படாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. நுகர்வோருக்கு நிவாரணம்...
- Advertisement -spot_img