December 9, 2025
நுவரெலியாவில் சுமார் 5 ஏக்கர் வரை தீபரவல்..!
Top Updates புதிய செய்திகள்

நுவரெலியாவில் சுமார் 5 ஏக்கர் வரை தீபரவல்..!

Apr 29, 2024

நுவரெலியா – தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதிய தோட்ட வீடமைப்பு திட்டத்தின் அருகில் உள்ள காட்டில் பாரிய தீபரவல் ஏற்பட்டுள்ளதாக தெரவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 5 ஏக்கர் வரை தீயில் கருகி நாசமாகியிருப்பதாகவும் பிரதேச வாழ் மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக  அங்குவாழும் வனவிலங்குகளும் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனவும் மக்கள் சுட்டிகாட்டியுள்ளனர்.

மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தில் அருகில் அமைந்திருக்கும் குடியிருப்பு பகுதிக்கு அண்மித்த பகுதியிலேயே குறித்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *