Tamil News Channel

நெலுவ – பெலவத்தை வீதி மூடப்பட்டது  

களுத்துறை பெலவத்தை – நெலுவ வீதியில், கோரகடுவ சந்தியில் இருந்து ஐந்து கிலோமீற்றர் தொலைவில், மண்சரிவு மற்றும் மண்சரிவு அபாயம் காரணமாக நேற்று (02) மாலை முதல் வீதி மூடப்பட்டுள்ளது.

இதன்காரணமாக வீதியை பயன்படுத்தும் சாரதிகளை முடிந்தவரை மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts