Wednesday, June 18, 2025

வடமராட்சி கிழக்கு பிரதேசத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!

Must Read

யாழ்ப்பாணமாவட்டடம் வடமராட்சி கிழக்கு பிரதேசத்துக்கு பெரும் பாதுகாப்டன் 02/08/2024 விஜயம் செய்த ஜானதிபதி ரணில் விக்கிரமசிங்க.

விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதியை  மாமுனை பகுதி மக்கள் சிறப்புடன் வரவேற்றனர்.

ஜனாதிபதியுடன் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் என பலரும் வருகை தந்துள்ளனர்.

ஜனாதிபதி மக்களுடனும் கலந்துரையாடினார்.

தாளையடியில் அமையப்பெற்ற கடல் நீரை குடிநீர் ஆக்கும் திட்டத்தினையும் திறந்து வைத்துள்ளார்.

 

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img
Latest News

மன்னாரில் அரச பேருந்தில் பாடசாலை மாணவி மீது ராணுவ சிப்பாய் பாலியல் சேட்டை!

மன்னார் மடு பிரதேசத்தில் இருந்து  முருங்கன் பகுதியில் உள்ள பாடசாலைக்கு  அரச பேருந்தில் பயணித்துக்  கொண்டிருந்த பாடசாலை மாணவி மீது  அப்பேருந்தில் பயணித்த ராணுவ சிப்பாய் ஒருவர்...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img