Thursday, April 23, 2026
No menu items!

வடமராட்சி

தமிழ் கட்சிகளிடையே குழப்பம் – மாவீரர் துயிலும் இல்லத்தில் சிக்கல்..!!

தமிழ் கட்சிகளுக்கிடையே ஒற்றுமையின்மையால் மாவீரர் துயிலும் இல்லத்தில் பல்வேறு பிரச்சினகள் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு உடுத்துறை மாவீரர் துயிலுமில்லத்திலயே இவ்வாறு சிக்கல்நிலை ஏற்பாட்டு குழு உறுப்பினர்களில் ஒருவரான இரத்தினசிங்கம் முரளிதரன் தெரிவித்துள்ளார். தனது இல்லத்தில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது, உடுத்துறை மாவீரர் துயிலுமுல்லத்தின் ஏற்பாட்டுக்குழு இம்முறை மாவீரர் பெற்றோர்களை...

அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு சிவப்பு அறிவிப்பு!

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கில் சில பிரதேசங்களில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு சிவப்பு அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளது. வத்திராயன், மருதங்கேணி, உடுத்துறை ஆகிய பகுதிகளில் பிரதேச சபையின் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடங்களுக்கு எதிராக பருத்தித்துறை பிரதேச சபையால் இவ்வாறு சிவப்பு அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளது. அதில் "பிரதேச சபையின் அனுமதியின்றி தங்களால் மேற்கொள்ளப்படும் கட்டுமான பணிகளை உடன் நிறுத்தவும். மீறினால்...

யாழில் பிறந்தநாள் விழாவிற்கு சென்ற இளைஞன் கடலில் மூழ்கி பலி!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு தாளையடி பகுதியில் கடலில் நீந்திக் கொண்டிருந்த இளைஞர்களில் ஒருவர் நேற்று (18) நீரில் மூழ்கி உயிரிழந்தார். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், இளைஞர் ஒருவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக ஒன்பது நண்பர்கள் இணைந்து உழவு இயந்திரத்தில் பளை கரந்தாய் பகுதியில் இருந்து நேற்று (18.08.2025) மதியம் தாளையடி கடற்கரைக்கு சென்றுள்ளனர். பிறந்தநாளை கொண்டாடிக் கொண்டிருந்த...

கட்டைக்காட்டில் நூற்றுக்கணக்கான பனைகளுக்கு தீவைப்பு!

  யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டை காட்டு பகுதியில் நூற்றுக்கணக்கான பனை மரங்களுக்கு  விஷமிகளால் தீ வைக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, நேற்று மாலை ஐந்து முப்பது மணி அளவில் கட்டைக்காடு இராணுவ முகாமிற்கு முன்னால் காணப்பட்ட நூற்றுக்கணக்கான பனைகள் திடீரென தீப்பற்றி எரிந்தது. நிலைமையை உணர்ந்து கொண்ட இராணுவத்தினர் தீயை அணைப்பதற்காக தீயணைப்பு வாகனத்தை...

கரவெட்டி பிரதேச சபையில் செம்மணிக்கு நீதி கோரி ஏகமனதாக தீர்மானம்!

செம்மணிக்கு நீதி கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின் கோரிக்கைகளை வலுப்படுத்துவதற்காக வடமராட்சி தெற்கு மேற்கு கரவெட்டி பிரதேச சபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வடமராட்சி தெற்கு மேற்கு கரவெட்டி பிரதேச சபையில் சபை அமர்வு நேற்று புதன்கிழமை(23) காலை 9.00 மணியளவில் தவிசாளர் கு. சுரேந்திரன் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கோரி நடத்தப்பட்ட...

யாழ்ப்பாணத்தில் பெருந்தொகையான கேரளா கஞ்சா மீட்பு…..!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மாமுனைபகுதியில் நேற்று (04.072025) இரவு 11:30 மணியளவில் பெருந்தொகையான கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது , கடற்படையினர் மற்றும் மருதங்கேணி பொலிசார்க்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று இரவு விசேட சுற்றிவளைப்பு ஒன்று மாமுனை பகுதி முழுவதும் மேற்கொள்ளபட்டது இச் சுற்றி வளைப்பில் 38பொதிகள் அடங்கிய 71.400kg...

பிளாஸ்டிக் மாசுபாட்டை எதிர்த்து வடமராட்சி இந்து கல்லூரி முன்னெடுத்த விழிப்புணர்வு பவனி !

சுற்றுச்சூழல் தினத்தினை முன்னிட்டு, யாழ்ப்பாணம் வடமராட்சி இந்து கல்லூரியில் இன்று காலை 8:30 மணிக்கு "பிளாஸ்டிக் மாசுபாட்டை முடிவுறுத்துவோம்" என்ற தலைப்பில் விழிப்புணர்வு பவனியும், வீதி நாடகமும் நடத்தப்பட்டது. இந்நிகழ்வின் போது விழிப்புணர்வு  பவனியானது பாடசாலை முன்றலில் ஆரம்பமாகி பின் பருத்தித்துறை ஓராம் கட்டை சந்தியிலிருந்து பிரதான வீதி ஊடாக பேருந்து நிலையம் வரை சென்று...

ஆசிரியர் பற்றாக்குறைக்கு முறையான தீர்மானத்தை வழங்காத அரசாங்கம்; ஜோசப் ஸ்டாலின்!

ஆசிரியர் பற்றாக்குறையை தீர்ப்பது தொடர்பில் அரசாங்கம் முறையான தீர்மானம் எதனையும் முன்வைக்கவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குற்றம் சுமத்தியுள்ளார். யாழ்ப்பாணம் வடமராட்சி ஊடக இல்லத்தில் நேற்று (04) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டார். நாடளாவிய ரீதியில் 30 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை நிலவுகின்ற நிலையில் அரச...

சிறப்பாக இடம் பெற்ற வடமராட்சி வடக்கு பிரதேச பண்பாட்டு பெருவிழா…! 

வடமராட்சி வடக்கு பிரதேச செயலக பண்பாட்டு பெருவிழா வடமாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் 16/10/2024 புதன்கிழமை பிற்பகல் 2:00 மணியளவில் வடமராட்சி வடக்கு பிரதேச செயலர் சிவபாதசுந்தரம் சத்தியசீலன், தலமையில் மிக மிக சிறப்பாக இடம் பெற்றது. இதில் முதல் நிகழ்வாக விருந்தினர்கள் மாலை அணிவிக்கப்பட்டு பருத்தித்துறை ஓராம் கட்டை சந்தியிலிருந்து விழா மண்டபம் வரை...

கட்டைக்காடு சென்மேரிஸ் வி.கழகம் நடாத்தும் Kspl season 5 மென்பந்தாட்ட தொடர் ஆரம்பம்…! 

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு சென்மேரிஸ் விளையாட்டு கழகம் நடத்தும் வடமராட்சி கிழக்கு கழகங்களை உள்ளடக்கிய மென்பந்தாட்ட உள்ளூர் போட்டியானது (Kspl Season-5) நேற்று 16. 10. 2024  ஆரம்பமானது. விருந்தினர்கள் வரவேற்கப்பட்டு தேசியக்கொடி மற்றும் கழகக் கொடியேற்றப்பட்டு  விளையாட்டு கழக தலைவர் நோபட் கெனடி தலைமையில் காலை 9:00 மணியளவில்  நிகழ்வு சென்மேரிஸ் விளையாட்டுக்கழக ...
- Advertisement -spot_img

Latest News

இளம் தலைமுறை சிகரெட் கொள்வனவு செய்வதற்கு தடை விதித்த இங்கிலாந்து!

2008 ஆம் ஆண்டுக்கு பின்னர் பிறந்த அனைவரும் புகை பிடிப்பதை தடை செய்யும் வகையில் இங்கிலாந்தில் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. புகையிலையற்ற தலைமுறையை உருவாக்கும் நோக்கில் புகையிலை...
- Advertisement -spot_img