யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் குடிநீர் என நினைத்து கல்சியம் கரைக்கப் பயன்படுத்தப்படும் இரசாயனப் போத்தலின் ஒரு பகுதியைப் பருகியதில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நெல்லியடி காவல்துறையினர் சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் குடிநீர் என நினைத்து கல்சியம் கரைக்கப் பயன்படுத்தப்படும் இரசாயனப் போத்தலின் ஒரு பகுதியைப் பருகியதில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நெல்லியடி காவல்துறையினர் சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.