யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை
உள்நாட்டுச்செய்திகள்
பனையால் விழுந்ததாக கூறப்பட்ட குடும்பஸ்தர்: வைத்தியர்கள் சந்தேகம்!
நேற்று முன்தினம்(12.08) மாலை 35 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் பனையால் விழுந்ததாக கூறி மயக்க நிலையில் அவரை வைத்தியசாலைக்கு கொண்டுவந்து சேர்த்துவிட்டு வைத்தியசாலைக்கு அழைத்து வந்தவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
பண்டத்தரிப்பு - சாந்தை பகுதியை சேர்ந்த குடும்பஸ்தரே இவ்வாறு தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டார். பின்னர் அவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம்...
உள்நாட்டுச்செய்திகள்
திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு பெண்ணொருவர் உயிரிழப்பு..!
யாழில் பெண் ஒருவர் திடீரென மயக்கமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்றிரவு (22.05.2025) இடம்பெற்றுள்ளது.
8ஆம் கட்டை, மல்லாகம் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் நேற்றையதினம் இரவு சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளையில் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
பின்னர் உடற்கூற்று...
உள்நாட்டுச்செய்திகள்
பிள்ளைக்கு உணவில் நஞ்சு கலந்து ஊட்டிய தந்தை – யாழில் சம்பவம்..!
யாழ்ப்பாணம் - இளவாலை பொலிஸ் பிரிவிலுள்ள உயரப்புலம் பகுதியில் தனது பிள்ளைக்கு உணவில் கிருமிநாசினியை கலந்து ஊட்டிய தந்தை தலைமறைவாகியுள்ளதாக இளவாலை பொலிஸார் தெரிவித்தனர்.
சிறுமி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகிறமாகவும் இளவாலை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
6 வயதான சிறுமி உணவு உட்கொண்ட பின் வாயிலிருந்து நுரை வெளியேறியுள்ளது.
குடும்பத்தினர்...
புதிய செய்திகள்
பிறந்து 5 மாதங்களேயான குழந்தை காய்ச்சலால் உயிரிழப்பு..!
யாழில் பிறந்து 5 மாதங்களேயான பெண் குழந்தை ஒன்று காய்ச்சல் காரணமாக செவ்வாய்க்கிழமை (22) உயிரிழந்துள்ளது. உரும்பிராய் மேற்கு, உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த தரின் பவிசா என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த குழந்தைக்கு திங்கட்கிழமை (21) காய்ச்சல் ஏற்பட்டது. இந்நிலையில் குழந்தைக்கு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்பட்டது.
குழந்தைக்கு காய்ச்சல் குணமாகாத நிலையில் செவ்வாய்க்கிழமை (22) யாழ்ப்பாணம்...
உள்நாட்டுச்செய்திகள்
ஆசிரியரை மண்வெட்டியால் தாக்கிய தனியார் நிதி நிறுவன முகாமையாளர்..!
தனியார் நிதி நிறுவனத்தின் முகாமையாளர் ஒருவர் அயல் வீட்டில் உள்ள ஆசிரியரை மண்வெட்டியால் தாக்கிய நிலையில் பாதிக்கப்பட்ட நபர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்ச சம்பவமானது கடந்த சனிக்கிழமை (22/03/2025) அச்சுவேலி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட நபர் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைவாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
விசாரணையின் போது, தாக்குதலை மேற்கொண்ட...
உள்நாட்டுச்செய்திகள்
பொலிஸ் அதிகாரியை தாக்கிவிட்டு தப்பியோடியவர் கைது..!
தெல்லிப்பழை பகுதியில் நேற்று (18/03/2025) பொலிஸ் அதிகாரிகளைத் தாக்கிவிட்டு தப்பிச் சென்ற சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த சந்தேக நபரை கைதுசெய்யுமாறு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்ததையடுத்து தெல்லிப்பழை பொலிஸார் குறித்த சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.
இத்தாக்குதலில் காயமடைந்த பொலிஸ் அதிகாரி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உள்நாட்டுச்செய்திகள்
கைது செய்யச் சென்ற பொலிஸார் மீது தாக்குதல் நடாத்திவிட்டு சந்தேகநபர் தப்பியோட்டம்..!
யாழ். தெல்லிப்பழையில் கைது செய்யச் சென்ற பொலிஸார் மீது சந்தேகநபர் ஒருவர் தாக்குதல் நடாத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (18/03/2025) இடம்பெற்றுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
சந்தேக நபரை கைது செய்யுமாறு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. நீதிமன்றத்தின் கட்டளையை நிறைவேற்றுவதற்காக தெல்லிப்பழை பொலிஸார் குறித்த சந்தேகநபரை கைது செய்வதற்கு சென்றனர்.
இதன்போது, சந்தேகநபர் தகாத வார்த்தைப்...
உள்நாட்டுச்செய்திகள்
கல்சியம் நீக்கி திரவத்தை அருந்தியவருக்கு நேர்ந்த கதி..!
யாழ்ப்பாணத்தில் கல்சியம் நீக்கி திரவத்தை அருந்திய நபர் ஒருவர் நேற்று சனிக்கிழமை (08/03/2025) யாழ்ப்பணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
கச்சாய் தெற்கு, கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த 64 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த நபர் வெள்ளிக்கிழமை (07/03/2025) அவரது வீட்டில் இருந்த கல்சியம் நீக்கி திரவத்தை அருந்தியுள்ளார். இதனையடுத்து அவர் சாவகச்சேரி...
புதிய செய்திகள்
யாழில் பொறியியலாளரின் தன்னிச்சையான செயற்பாடு-விபத்தில் சிக்கிய இளைஞன்..!
மீனவர்களின் கருத்துக்களை உள்வாங்காது கெங்காதேவி துறைமுகத்தை, அதிகாரிகள் தன்னிச்சையாக அபிவிருத்தி செய்து வருவதால் அந்த கடற்பகுதியில் மீனவரின் படகு ஒன்று விபத்துக்குள்ளாகி அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து மீனவர்கள் கருத்து தெரிவிக்கையில்,
கடற்றொழில் அமைச்சின் மூலம் எமது கடற்றொழில் சங்கத்துக்கு 8 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டது. எட்டு இலட்சம் ரூபா வேலைத்திட்டத்திற்கான...
புதிய செய்திகள்
இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்கள் மீது மோதிய கனரக வாகனம்..!
யாழ்ப்பாணத்தில் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்கள் மீது கனரக வாகனம் மோதியதில் காயமடைந்திருந்த ஆறு பேரில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கோப்பாய் - கைதடி வீதியில் உள்ள மயானத்துக்கு பூதவுடலை எடுத்து சென்றவர்கள் மீது வேகமாக பயணித்த பாரவூர்தி ஒன்று மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
குறித்த விபத்தில் காயமடைந்த அனைவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட...
Latest News
டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்
டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...


