Friday, May 15, 2026
No menu items!

திருநெல்வேலி

கறுப்பு ஜூலை நினைவுநாள் இன்று – 1983 இன வன்முறையின் இருண்ட நினைவுகள்!

இன்று ஜூலை 23, இலங்கை தமிழர்களின் வரலாற்றில் மறக்க முடியாத பீதியூட்டும் நாளாகக் கருதப்படுகிறது. 1983ஆம் ஆண்டு இந்த நாளில், தமிழர்களுக்கு எதிராக நடைப்பெற்ற கடுமையான இன வன்முறைகள் தொடங்கியதாக வரலாறு பதிவு செய்கிறது. வன்முறைகளுக்கு தூண்டுதலாக, யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் தமிழீழ விடுதலைப்புலிகளால் நடத்தப்பட்ட கண்ணி வெடிகுண்டுத் தாக்குதலில் 13 சிறிலங்கா படையினர் கொல்லப்பட்ட சம்பவம்...

இரசாயன நீரை பருகி முதியவர் உயிரிழப்பு..!

யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் குடிநீர் என நினைத்து கல்சியம் கரைக்கப் பயன்படுத்தப்படும் இரசாயனப் போத்தலின் ஒரு பகுதியைப் பருகியதில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் உள்ள கலாசாலை கிராமத்தில் வசிக்கும் ராசன் மைக்கல் என்ற 83 வயது முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த முதயவர் குடிநீர் போத்தல் என நினைத்து இரசாயன போத்தலைக் குடித்துள்ளார். இரசாயனங்களை உட்கொண்ட...

பூரணப்படுத்தப்படாத வீதி – புனரமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை..!

திருநெல்வேலி, கலாசாலை வீதியின் காப்பெட் இடும் பணிகள் இடை நடுவில், வீதி அபிவிருத்தி திணைக்களம் கைவிட்டு உள்ளதாகவும், வீதியினை பூரணமாக காப்பெட் வீதியாக புனரமைத்து தருமாறும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆடியபாதம் வீதியில் இருந்து, கோப்பாய் இராச பாதை வீதி வரையிலான 1.515 கிலோ மீற்றர் தூரமான கலாசாலை வீதியினை காப்பெட் வீதியாக புனரமைப்பதற்கான பணிகள் கடந்த...

ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க கோரி துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்வு!

ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க கோரி துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்வு நேற்று யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில்  முன்னெடுக்கப்பட்டது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வாராஜா கஜேந்திரன் மற்றும் கட்சியின் பிரதிநிதிகள் உள்ளிட்ட சிலர் கலந்து கொண்டு சந்தை, திருநெல்வேலியில் புறநகர் பகுதிகள் ஆகியவற்றில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரத்தினை வழங்கி ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்குமாறு...

மறைந்த நவசமய கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணரட்னவின் நினைவு தினம் !

மறைந்த நவ சமய கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணரட்னவின் நினைவு தினம் நேற்றைய தினம் தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது மறைந்த தலைவரின் திருவுருவப்படத்திற்கு பொது மக்களால் மற்றும் தமிழ் தேசிய பசுமை இயக்கத்தினால் சுடரேற்றி மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன்போது தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர்...

  மீண்டும் பள்ளிக்குச் செல்வோம்’ என்னும் தொனிப்பொருளில் ஒன்றுகூடல் !

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில், 2008ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தரம் கற்ற மாணவர்கள், 'மீண்டும் பள்ளிக்குச் செல்வோம்' என்னும் தொனிப்பொருளில் தமது ஒன்றுகூடலை, யாழ். நகரிலுள்ள விடுதியில் கடந்த ஏப்ரல் மாதம் நடத்தியிருந்தனர். இதன்போது தமக்கு கற்பித்த ஆசிரியர்களுக்கும் மதிப்பளித்திருந்தனர். ஒன்றுகூடலின் ஓர் அங்கமாக சமூகநலத் திட்டமும் முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டது. அதற்கு அமைவாக திருநெல்வேலியிலுள்ள கருணாலயம் பெண்கள் சிறுவர் இல்லத்தின்...

திருநெல்வேலி தலங்காவற் பிள்ளையார் கோவில் வருடாந்த மஹோற்சவத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட சமய அறிவுப் போட்டியின்  பரிசளிப்பு நிகழ்ச்சி!

மாணவர்களிடையே சமய அறிவையும்  அதன் மூலம் ஒழுக்கநெறியையும் வளர்த்தெடுக்கும் நோக்குடன் திருநெல்வேலி தலங்காவற் பிள்ளையார் கோவில் வருடாந்த மஹோசவத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் நடாத்தப்படும் சமய அறிவுப்போட்டி இம் முறையும் நடைபெற்றுள்ளது. அதற்கான பரிசளிப்பு நிகழ்ச்சி அண்மையில்  தீர்த்தோற்சவம் அன்று ஆலய முன்றலில் இடம்பெற்றது. தரம் 3 தொடக்கம் 11 வரை பயிலுகின்ற 215 மாணவர்கள் எழுத்துமூலப் பரீட்சையில்...

தேசிய அனர்த்த முகாமைத்துவ தயார்நிலை திட்ட மொழிவுகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி; யாழ்ப்பாணத்தில்!

இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் சமூக அமைப்பின் ஏற்பாட்டில்  கடலோர மாகாணங்களுக்கிடையே தீவிர வானிலை நிகழ்வுகளும் தேசிய அனர்த்த முகாமைத்துவ தயார்நிலை திட்ட மொழிவுகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நேற்றையதினம் பிற்பகல் யாழ் தனியார் திருநெல்வேலி தின்ன விருந்தினர் விடுதியில் நடைபெற்றது. இதில் சிவில்,சமூக கடற்றொழிலாளர்களூடான கால நிலைமாற்றம், வளிமண்டல அவதானம், அனர்த்த முகாமைத்துவம், கரையோரப்பாதுகாப்பு,தொடர்பாகவும் இயற்கை அனர்த்தம்...

யாழில் அச்சுவெலியில் அதிக மழை

யாழ்ப்பாணத்தில் கடந்த சனிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரையில் பெய்த மழையில் அச்சுவேலி பகுதியில் அதிகளவான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக திருநெல்வேலி வானிலை அவதானிப்பு மையம் அறிவித்துள்ளது. இதற்கமைய, அச்சுவேலியில் 45.3 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன், யாழ். நகர் பகுதியில் 35.8 மில்லி மீற்றர், வடமராட்சி அம்பனில் 34.4 மில்லி மீற்றர், தெல்லிப்பழையில் 33.3 மில்லி...

டெங்கினால் இருவர் உயிரிழப்பு; யாழில் சம்பவம்

யாழ் மாவட்டத்தில் கடந்த 11 மாதங்களில், 2,203 நோயாளர்க்ள் இனங்காணப்பட்டதுடன் இரண்டு மரணங்களும் பதிவாகியுள்ளன என யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். மேலும், அவர் தெரிவிக்கையில், யாழ் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் மாதத்தில் 110 நோயாளிகளும், ஒக்டோபர் மாதத்தில் 118 நோயாளிகளும் நவம்பர் மாதத்தில் 427 நோயாளிகளும் டிசம்பர் மாதத்தின் முதல் மூன்று நாட்களில்...
- Advertisement -spot_img

Latest News

அரசாங்கத்தை உலுக்கியுள்ள மற்றுமொரு பண பரிமாற்றம்!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் சேவை வழங்குநருக்கு 74,000 ஐக்கிய அரபு அமீரக திர்ஹம் செலுத்துவதில் மற்றொரு பணப்பரிமாற்றத் தவறு நிகழ்ந்துள்ளமை தெரியவந்துள்ளது. துறைமுகங்கள், சிவில் விமானப் போக்குவரத்து மற்றும்...
- Advertisement -spot_img