ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் கட்சி அலுவலகம் இன்றைய தினம் 17.10.2024 கிளிநொச்சி மாவட்டத்தில் தர்மபுரம் பகுதியில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால்  கட்சி அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது இதன் போது கட்சி ஆதரவாளர்கள் பலரும் கலந்து கொண்டனர் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here