தினசரி வழங்கப்படும் கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கையை தோராயமாக 1,000 ஆகக் கட்டுப்படுத்தும் புதிய விதிமுறைகளை பொது பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

அமைச்சகத்தின் கூற்றுப்படி, ஆன்லைனில் தேதி மற்றும் நேரத்தை முன்பதிவு செய்த நபர்களுக்கு மட்டுமே கடவுச்சீட்டு இனி வழங்கப்படும்.

தற்போது வழங்கப்பட்ட மொத்த பாஸ்போர்ட்களில் 23 சதவீதம் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சகம் வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here