பரிசுத்த திருத்தந்தை பிரான்சிஸின் இறுதி நல்லடக்க ஆராதனையில் இலங்கை அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் கலந்து கொள்வார் என வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை பரிசுத்த திருத்தந்தை பிரான்சிஸின் இறுதி நல்லடக்க ஆராதனையில் கலந்து கொள்ள இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வத்திக்கானுக்குச் சென்றுள்ளனர்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here