Tuesday, June 9, 2026
No menu items!

விஜித ஹேரத்

அமெரிக்காவுடன் வரிகள் தொடர்பான ஒப்பந்தம் இன்னும் இல்லை – வெளிவிவகார அமைச்சர் விளக்கம்!

அமெரிக்காவுடன் பரஸ்பர வரிகள் தொடர்பாக இலங்கை இதுவரை இறுதி ஒப்பந்தத்தை எட்டவில்லை என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார். இந்நிலையில், இலங்கை–அமெரிக்கா இடையேயான பேச்சுவார்த்தைகள் இதுவரை 17 சுற்றுகள் முடிந்துள்ளதாக அமைச்சர் நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும் போது குறிப்பிட்டார். இந்த பேச்சுவார்த்தைகளின் பயனாக, இலங்கைக்கான...

திரு ஆட்சிப்பீடத்தின் உயர் பிரதிநிதி பேராயர் போல் ரிச்சர்ட் கல்லாகர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம்!

திரு ஆட்சிப்பீடத்தின் நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுடனான உறவுகளுக்கான செயலாளர் பேராயர் போல் ரிச்சர்ட் கல்லாகர் இன்று (நவம்பர் 3) முதல் 8 வரை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்கிறார். இந்த விஜயம், இலங்கைக்கும் திரு ஆட்சிப்பீடத்திற்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்ட 50ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு...

பேராயர் போல் ரிச்சர்ட் கல்லாகர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம்..!!

ஆட்சிப்பீடத்தின் நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுடனான உறவுகளுக்கான செயலாளர் பேராயர் போல் ரிச்சர்ட் கல்லாகர், 2025 நவம்பர் 3 முதல் 8 வரை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்வுள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கைக்கும், ஆட்சிப்பீடத்திற்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்ட 50 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும்...

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு வாக்களிக்கும் உரிமை – விரைவில் நடவடிக்கை!

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் அறிவித்தார். இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் (SLBFE) 40வது ஆண்டு விழாவில் இன்று (27) உரையாற்றிய அமைச்சர், தேவையான சட்ட கட்டமைப்பு மற்றும் வசதிகளை உடனடியாக நிறுவ பொது நிர்வாக அமைச்சகம் ஒரு சிறப்பு குழுவை நியமித்துள்ளதாக...

முஸ்லிம் சமூக பிரச்சினைகள் குறித்து;வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் – முஸ்லிம் சிவில் சமூகத் தலைவர்களுடன் கலந்துரையாடல்!

இலங்கையில் முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக, வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் முஸ்லிம் சிவில் சமூகத் தலைவர்கள் குழுவை சந்தித்தார். இந்தக் கூட்டம் வெளியுறவு அமைச்சகத்தில் நடைபெற்றது. கூட்டத்தின் போது, அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் முஸ்லிம் செவிலியர்களின் கலாச்சார உடைகள் மற்றும் காலாவதியான COVID-19 வழிகாட்டுதல்களால் இறந்த நபர்களை...

மாகாண சபைத் தேர்தல்கள் அடுத்த ஆண்டு — வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அறிவிப்பு!

மாகாண சபைத் தேர்தல்கள் அடுத்த ஆண்டு நடைபெறும் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இன்று (09) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், மாகாண எல்லை நிர்ணய செயல்முறை முடிந்த பிறகே தேர்தல் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று கூறினார். எதிர்க்கட்சித் எம்.பிக்கள் மாகாண சபைத் தேர்தல் குறித்த கேள்விகளை எழுப்பியபோது பதிலளித்த அமைச்சர் விஜித...

ஜப்பான் பேரரசரை சந்தித்தார் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க!

ஜப்பான் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் அங்கு விஜயம்கொண்டுள்ள இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, நேற்று (30) ஜப்பான் பேரரசர் நருஹிதோவை அவரது மாளிகையில் சந்தித்தார். ஜப்பானின் தலைநகரான டோக்கியோவில் அமைந்துள்ள பேரரசர் மாளிகையில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, ஜனாதிபதியை பேரரசர் உவகையுடன் வரவேற்றார். இருவரும் நட்புறவு மற்றும் இருநாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பு தொடர்பாக சுமூகமான கலந்துரையாடல்களில்...

நான்கு அமைச்சுகளுக்கு பதில் அமைச்சர்கள் நியமிப்பு!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்ள அமெரிக்கா சென்ற பின்னர், நான்கு அமைச்சுகளுக்கு புதிய பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சகத்திற்கு பதில் அமைச்சராக அனில் ஜயந்த பெர்ணான்டோ நியமிக்கப்பட்டார். டிஜிட்டல் பொருளாதார பதில் அமைச்சராக எரங்க வீரரத்ன...

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து வெளிவிவகார அமைச்சருடன் கலந்துரையாடல்!

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங், வெளிவிவகார, சுற்றுலா மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் விஜித ஹேரத்தை சந்தித்து, வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடியுள்ளார். மேலும், திறந்த வர்த்தகம் மற்றும் பாதுகாப்பான கடல்வழிப் பாதைகளுக்கு முக்கியமான பிராந்தியமான இந்தோ-பசிபிக் பகுதியில் பிராந்திய ஸ்திரத்தன்மையைப் பாதுகாக்க பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது...

நாட்டை வந்தடைந்தார் இத்தாலியின் வெளிவிவகார பிரதி அமைச்சர்!

இத்தாலியின் வெளிவிவகார மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான பிரதி அமைச்சர் மரியா திரிபோடி (Maria Tripodi), உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று நாட்டை வந்தடைந்துள்ளார். அவர் எதிர்வரும் 5ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருந்து இலங்கையின் பல உயர் மட்ட பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளார். சுமார் ஒரு தசாப்தத்திற்கு பின்னர் இத்தாலியில் இருந்து இலங்கைக்கு மேற்கொள்ளப்படும் அதி உயர்மட்ட...
- Advertisement -spot_img

Latest News

காகிதத்தில் கோடீஸ்வரரான பெண்; போலி நாணயத்தாள்கள் மீட்பு

கொழும்பு,கொட்டிக்காவத்தையில் நடத்தப்பட்ட சோதனை ஒன்றின் போது, ​​700,000 அமெரிக்க டொலர் முகமதிப்புள்ள 60 கட்டு,போலி நாணயத்தாள்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சம்பவம் தொடர்பில் 53 வயதான இலங்கைப் பெண்...
- Advertisement -spot_img