நிதி மோசடி வழக்கு தொடர்பில் அண்மையில் கைது செய்யப்பட்ட முன்னாள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரர் திசர நாணயக்கார எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கம்பஹா நீதவான் நீதிமன்றம் இன்று (06) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.








