முன்னால்  போராளிகள் நலன்புரி சங்க செயற்பாட்டாளர் கரன் தலைமையில் வன்னிவிளாங்குளம் பகுதியில்  மக்கள் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

வன்னி தேர்தல் தொகுதியின் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியில் சங்கு சின்னத்தில்  இலக்கம் 6 இல்  போட்டியிடும்  முன்னாள் போராளி யசோதினி  உட்பட யாழ் மாவட்ட போராளிகள் நலன்புரி சங்கத் தலைவர் ஈஸ்வரன் மற்றும் கவிஞர் மாணிக்கம் ஜெகன் இவர்களுடன் முன்னாள் போராளி ஐங்கரன் ஆகியோர்   தமிழர் தீர்வுகளை பெறும் வகையில் தங்களுடைய கருத்துக்களை முன்வைத்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here