Daily Archives: Dec 16, 2023
News
புதிய இராணுவ பிரதம அதிகாரி நியமனம்
இலங்கை இராணுவத்தின் 61ஆவது பிரதம அதிகாரியாக மேஜர் ஜெனரல் W.H.K.S. பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
கஜபா படைப்பிரிவின் மேஜர் ஜெனரல் W.H.K.S. பீரிஸ் இன்று (16) முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை இராணுவத்தின் பிரதம அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இப்பதவியை பொறுப்பேற்பதற்கு முன்பு அவர், மேற்கு பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதியாக பணியாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
News
ஹொட்டன் சமவெளியை பார்வையிட்ட ஜனாதிபதி
சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதன் ஊடாக மக்களின் வாழ்வாதாரத்தை பலப்படுத்த முடியும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
ஹொட்டன் சமவெளியை நேரில் சென்று நேற்று பார்வையிட்ட ஜனாதிபதி அங்கு நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போது இவ்வாறு கூறினார்.
ஹொட்டன் சமவெளி தேசிய பூங்கா உட்பட அதனை அண்மித்த பகுதிகளை உயர்மட்ட சுற்றுலா வலயமாக அபிவிருத்தி...
News
பொது மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை!
பொலிஸ் உத்தியோகஸ்தர் எனகூறி சாதாரண உடையில் வாகனங்களை சோதனையிட வருபவர்கள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு வரும் இரகசிய பொலிஸ் உத்தியோகஸ்தர்களை போன்று விசேட பொலிஸ் உத்தியோகஸ்தர்களும் , சிவில் உடையணிந்து கடமைகளில் ஈடுபடுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாள் அவ்வாறு வருபவர்களின் அடையாள அட்டையை சரிபார்க்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ...
News
ஆசிய கிண்ண இறுதிப் போட்டி நாளை!
துபாயில் நடைபெறும் 19 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான ஒருநாள் ஆசியக் கிண்ண தொடரின் இறுதிப் போட்டி நாளைய தினம் பங்களாதேஷ் மற்றும் ஐக்கிய அரபு இராச்சிய அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ளது.
நேற்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டிகளில் வெற்றியீட்டியதனால் இவ்விறு அணிகளும் இந்த வாய்ப்பைப் பெற்றுள்ளன.
முதலாவது அரையிறுதிப் போட்டியில் பங்களாதேஷ் அணி நடப்புச் செம்பியனான இந்திய அணியை 4...
News
கனடாவில் குறைந்த விலையில் காணிகள்;
கனடாவில் ஒன்றாரியோ மாகாணத்தின் சிறிய நகரமொன்றில் ஒரு பகுதி காணி பத்து டொலர்களுக்கு விற்பனை செய்யப்பட உள்ளதாகவும் , புதிதாக வீடுகளை நிர்மானிக்கப்படவுள்ளதாகவும் , கனேடிய அரசாங்கம் திட்டமொன்றை அமுல்படுத்தவுள்ளது.
இந்நிலையில், பெருந்தொகைக்கு விற்பனை செய்யப்படக்கூடியகாணிகளே இவ்வாறு சிறு தொகையில் விற்பனை செய்யப்படவுள்ளதாகவும் ,எதிர்வரும் 2024ஆம் ஆண்டில், இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுமெனவும் கோச்ரானின் மேயர் பீட்டர்...
News
நாட்டில் தொடரும் கன மழை..!
தீவின் பெரும்பாலான மாகாணங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும்,வடக்கு, வடமத்திய, கிழக்கு, தெற்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
வடமேல் மாகாணத்தில் காலையிலும் பல தடவைகள்...
Latest News
அமெரிக்காவின் ஹோர்முஸ் முற்றுகை வெற்றிகரமாக நடைபெறுகிறதா ?
ஹோர்மூஸ் நீரிணைப் பகுதியில் அமெரிக்கா நடைமுறைப்படுத்தியுள்ள கடல் முற்றுகை செயற்பாட்டை மீறி கடந்த 24 மணி நேரத்தில் எந்த ஒரு கப்பலும் செல்லவில்லை என அமெரிக்காவின்...


