Tuesday, May 26, 2026
No menu items!

Daily Archives: Jun 13, 2024

இன்றைய தங்க விலையின் நிலவரம்…

நாட்டில் தங்கத்தின் விலையில் ஏற்படும் ஏற்றதாழ்வு ரீதியில்  இன்று (13.06) வியாழக்கிழமை  24 கரட் ஒரு கிராம் தங்கம்  23,875 ரூபாவாகவும், 24 கரட் 8 கிராம் (ஒரு பவுண்) தங்கம்  191,000 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும்,22 கரட் ஒரு கிராம் தங்கம்  22, 087...

இலங்கையில் பலர் வேலை இழக்கும் அபாயம்!!!

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஒரு வகை லைட்டர் காரணமாக நாட்டில் உள்ள தீப்பெட்டி நிறுவனங்கள் மூடப்படும் அபாயத்தில் உள்ளதாக நிறுவன உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தரம் குறைந்த லைட்டர்களை மிகக் குறைந்த விலைக்கு விற்பனை செய்வதால் இலங்கையில் எஞ்சியுள்ள நான்கு தீப்பெட்டி உற்பத்தி தொழிற்சாலைகளும் மூடப்படும் அபாயத்தில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இறக்குமதி...

தாமரைப் பூ பறிக்கச் சென்ற மாணவனுக்கு நேர்ந்த துயரம்….

மொனராகலை - எத்திமலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொரஅத்துபிட்டிய பகுதியில் 9 வயதுடைய சிறுவன் வாவியில் தாமரை பூ பறிக்கச் சென்ற பாடசாலை மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இந்த மாணவன் பாடசாலை நிறைவடைந்த நிலையில், தனது மூன்று நண்பர்களுடன் இணைந்து தாமரை பூ பறிப்பதற்காக வாவிக்கு சென்றுள்ளார். இதன்போது இந்த மாணவன் வாவிக்கு அருகில் இருந்த...

தேசிய மக்கள் சக்தியின் மாநாடு கிளிநொச்சியில்..!

வங்கி மற்றும் நிதி நிறுவனங்களை உள்ளடக்கிய தேசிய மக்கள் சக்தியின் மாநாடு ஒன்று நேற்றைய தினம் கிளிநொச்சியில் இடம்பெற்றது. குறித்த மாநாடு நேற்றைய தினம் பிற்பகல் 7 மணியளவில் தனியார் மண்டபம் ஒன்றில் இடம்பெற்றது. நிகழ்வில், சுனில்கந்துநெத்தி, சந்திரசேகரன், சமீர அல்விஸ் உள்ளிட்ட மக்கள் விடுதலை முன்னணியின் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டு சமகால அரசியல் தொடர்பில் மாநாட்டில் உரையாற்றினர். கிளிநொச்சியில்...

எரிபொருள் பௌசர்   வேலியில் மோதி விபத்து..!

தெற்கு அதிவேக வீதியில் 61 ஆம் மைல்கல் பகுதியில் இன்று அதிகாலை மத்தள பகுதியில் இருந்து கொட்டாவை  நோக்கி பயணித்த எரிபொருள் பௌசர் ஒன்று வீதியின் நடுவில் இருந்த பாதுகாப்பு வேலியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் யாருக்கும் காயங்கள்  ஏற்படவில்லை என்பதோடு, கொழும்பு நோக்கிச் செல்லும்  பாதை தடைப்பட்டுள்ளதுடன், கொழும்பு நோக்கிச் செல்லும் வாகனங்கள்...

சிறுவர்களை தொழிலுக்கு அமர்த்துவோருக்கு எச்சரிக்கை ..!

சிறுவர்களை தொழிலுக்கு அமர்த்துவது தொடர்பில் நாளாந்தம் முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதய குமார அமரசிங்க தெரிவித்துள்ளார். எனினும், உலகின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்த நாட்டில் குழந்தைகளை தொழிலாளர்களாக பயன்படுத்துவது மிகவும் குறைந்த அளவில் காணப்படுவதாகவும் கூறியுள்ளார். இலங்கையின் சட்டத்தின்படி, 16 வயதுக்குட்பட்ட எவரையும் பணியில் அமர்த்துவது...

ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டின் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல்!

யாழ்ப்பாணம் - அச்சுவேலியில் உள்ள ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டின் மீது இனந்தெரியாத நபர்கள் புகுந்து உடைமைகளுக்கு தீ வைத்து வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். இச் சம்பவம் இன்று அதிகாலை 12.15 மணியளவில் அச்சுவேலி, பத்தமேனி காளி கோவில் பகுதியில் உள்ள ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனின் வீட்டின் மீது நடத்தப்பட்டது. இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த ஜந்து பேர் கொண்ட...

இலங்கைக்கு மகிழ்ச்சியான செய்தி !

இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தினால் வழங்கப்பட்டுள்ள நீடிக்கப்பட்ட கடன் வசதியின் இரண்டாவது மீளாய்வுக்கான  அனுமதி கிடைத்துள்ளது. அத்துடன் 3 ஆவது கட்ட கொடுப்பனவுக்கான 336 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக்குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இலங்கைக்கு பாலின இடைவெளியில் கிடைத்துள்ள இடம்…..

உலகலாவிய ரீதியில் குறைந்த பாலின இடைவெளியைக் கொண்ட நாடுகளில் இலங்கை, தெற்காசிய பிராந்தியத்தில்  மூன்றாவது இடத்தில் உள்ளது. வருடாந்த உலகளாவிய பாலின இடைவெளி அறிக்கையின்படி, தெற்காசிய பிராந்தியத்தில் பங்களாதேஷ் நாடு முதல் இடத்தைப் பிடித்துள்ளது.அத்துடன் நேபாளம் இரண்டாவது இடத்திலும், இந்தியா ஐந்தாவது இடத்திலும் உள்ளன. பாலின சமத்துவம் நான்கு முக்கிய பரிமாணங்களில் அளவிடப்படும் நிலையில், இந்த பாலின...

சுழிபுரம் விக்டோரியா கல்லூரிக்கு பேருந்தினை வழங்கிய சஜித்!

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு பல்வேறு பகுதிகளிலும் நிகழ்வுகளிலும் பங்குபற்றி வருகின்றார். அந்தவகையில் நேற்றைய தினம் சுழிபுரம் விக்டோரியா கல்லூரிக்கு பேருந்து ஒன்றினை வழங்கி வைத்துள்ளார். இந்த பேருந்தானது சுமார் 5 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் வழங்கி வைக்கப்பட்டது. மாணவர்களின் நலன் கருதி பேருந்து ஒன்றினை வழங்குமாறு பாடசாலை சமூகத்தினர்...
- Advertisement -spot_img

Latest News

மூளைக்காய்ச்சலை ஏற்படுத்தும் என்டிரோவைரஸ் பரவல்; வழிகாட்டுதல்கள் வெளியானது

இலங்கையின் சுகாதார அமைச்சு,தற்போது பரவி வரும் மூளைக்காய்ச்சலை ஏற்படுத்தும் என்டிரோவைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. குறிப்பாக பாடசாலைகள் மற்றும் சமூக அமைப்புகளில் இவை கடைப்பிடிக்கப்பட...
- Advertisement -spot_img