Tuesday, May 26, 2026
No menu items!

Daily Archives: Jun 13, 2024

அப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம் விதித்த தென்கொரியா…

கூகுள் மற்றும் அப்பிள் நிறுவனங்களின் தென்கொரிய பிரிவுக்கு இருப்பிட தரவு சேகரிப்பு தொடர்பில் சட்ட விதிகளை மீறிய காரணத்துக்காக தென்கொரிய அரசு அபராதம் விதித்துள்ளது. கூகுளின் கொரிய பிரிவுக்கு, 3 மில்லியன் வோனும் அப்பிளுக்கு 210 மில்லியன் வோன் அபராதத்தையும் கொரிய தொலைத்தொடர்பு ஆணையம் அறிவித்துள்ளது. கூகுள், அப்பிள் உட்பட இருப்பிட தரவு சேகரிப்பு விடயத்தில் 188...

வீடியோவை பதிவு செய்த இளைஞனுக்கு கௌரவிப்பு….

சிறுமி ஒருவரை கொடூரமாக தாக்கிய குறித்த வீடியோவை பதிவு செய்த இளைஞன் பொலிஸாரினால் கௌரவிக்கப்பட்டு, 5 இலட்சம் ரூபா பணமும் வழங்கி வைக்கப்பட்டது. முல்லைத்தீவு – மணலாறு (வெலிஓயா) பகுதியில் சிறுமி மீது கடுமையாக தாக்குதல் நடாத்திய வீடியோ ஒன்று அண்மையில் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டதை அடுத்து, தாக்குதல் நடாத்திய குகுல் சமிந்த என்ற சந்தேகநபர்...

தமிழரான Google CEO சுந்தர் பிச்சையின் வியக்க வைக்கும் சொத்து மதிப்பு..!

கூகுள் மற்றும் அதன் தாய் நிறுவனமான ஆல்பபெட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் சுந்தர் பிச்சை 1972-ம் ஜூன் 10-ம் திகதி மதுரையில் பிறந்துள்ளார்.  சுந்தர்பிச்சை  இவ் வருடம் தனது 52-வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். உலகின் முன்னணி நிறுவனமான கூகுளின் பயணத்தின் உந்து சக்தியாக சுந்தர் பிச்சை உள்ளார். அவரைப் பற்றிய சில சுவாரசிய...

T20 சுப்பர் 8 சுற்றுக்கு தெரிவான மேற்கிந்திய தீவுகள் அணி!

T20 ஓவர் உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிராக இன்று (13) இடம்பெற்ற போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 13 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது. Taroubaயில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்கள் நிறைவில்...

சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு…

சம்பா மற்றும் கீரி சம்பா அரிசிக்கு எதிர்காலத்தில் தட்டுப்பாடு ஏற்படும் என தேசிய விவசாய சங்கம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இந்த பருவத்தில் கீரி சம்பா, சம்பா பயிரிட்டுள்ள விவசாயிகள் மூலம் தரமான அரிசியை பெறுவதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட வேண்டுமென சங்கத்தின் தலைவர் அனுராதா தென்ன கோன் தெரிவித்துள்ளார். அரிசி தட்டுப்பாடு காரணமாக ஒரு கிலோ கீரி...

குளவியின் தாக்குதலால் மூடப்பட்ட பாடசாலை…

கிளிநொச்சி - தருமபுரம் மத்திய கல்லூரியில் குளவிக் கொட்டுத் தாக்குதலுக்கு இலக்காகி 35 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாடசாலைக் கற்றல் நடவடிக்கை இடம்பெற்றுக்கொண்டிருந்த நிலையில் இன்று(13.06) காலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பாடசாலை வளாகத்தில் அமைந்துள்ள நாவல் மரம் ஒன்றில் இருந்த குளவிக் கூடு  ஒன்று, அதிக காற்று வீசி வரும் நிலையில் கலைந்துள்ளது. இந்நிலையில் தற்பொழுது 18...

இலங்கை மக்கள் வங்கியில் இடம்பெறும் பாரிய மோசடி…..

இலங்கை மக்கள் வங்கியில் பணிபுரியும் சந்தேகநபர்கள் பலரை கைது செய்வதற்கான விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் நேற்று(12.06) நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது. வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு தெரியாமல் நிலையான வைப்புகளில் பாரியளவில் மோசடி செய்தமை தொடர்பில் விசாரணை நடைபெற்று வருகிறது. மக்கள் வங்கியின் பிரதான கிளையினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கமைய வங்கியின் புறக்கோட்டை கிளையின் கடன் அதிகாரியான...

மாநில அமைச்சர் அதிகாரப்பூர்வ கடன் குழுவிற்கு நன்றி தெரிவித்தார்!

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான இரண்டாவது மீளாய்வுக்கு அங்கீகாரம் கிடைத்ததைத் தொடர்ந்து, அரச நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க, சர்வதேச நாணய நிதியம் மற்றும் உத்தியோகபூர்வ கடன் வழங்கும் நாடுகளின் ஆதரவிற்கு நன்றி தெரிவித்துள்ளார். “இந்தியா, ஜப்பான் மற்றும் பிரான்ஸ் இணைந்து தலைமை தாங்கிய அதிகாரபூர்வ கடன் குழுவிற்கும், உறுதியான ஆதரவிற்காக சீனாவிற்கும் எங்களது நன்றியை தெரிவித்துக்...

அரசு நடத்தும் விமான நிறுவனத்தை வாங்குவதற்கான பேச்சுவார்த்தை!

சிறிலங்கன் விமான சேவைகளுக்கான சாத்தியமான முதலீட்டாளர்களை, விருப்பம் தெரிவித்த ஆரம்ப ஆறு நிறுவனங்களில் இருந்து, இலங்கை அரசாங்கம் தெரிவு செய்துள்ளதாக, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் CEO Richard Nuttall தெரிவித்துள்ளார். அரசு நடத்தும் விமான நிறுவனத்தை வாங்குவதற்கு ஆர்வமுள்ள மூன்று வெவ்வேறு நிறுவனங்களுடன் அரசாங்கம் தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் ANI இடம் கூறினார். இலங்கையின் விமான...

ஆன்லைன் ஆபாசப் படங்கள் ஆபத்து அதிகரிப்பு…

வயதுக்குட்பட்ட இலங்கையர்களை உள்ளடக்கிய ஆன்லைன் ஆபாச உள்ளடக்கம் தொடர்பான வழக்குகளின் எண்ணிக்கையில் ஆபத்தான அதிகரிப்பு பதிவாகி வருவதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் தொழில்நுட்பத்தில் சிறார்களின் பாதுகாப்பு குறித்து தீவிர கவனங்களுடன் தினசரி அடிப்படையில் இந்த சம்பவங்கள் குறித்த தகவல்களை பொலீஸார் பெற்று வருகின்றனர். இதுபோன்ற வழக்குகள் தொடர்ந்து புகாரளிக்கப்படுவதாகவும், காவல்துறையானது நீதிமன்றங்கள் மூலம்...
- Advertisement -spot_img

Latest News

மூளைக்காய்ச்சலை ஏற்படுத்தும் என்டிரோவைரஸ் பரவல்; வழிகாட்டுதல்கள் வெளியானது

இலங்கையின் சுகாதார அமைச்சு,தற்போது பரவி வரும் மூளைக்காய்ச்சலை ஏற்படுத்தும் என்டிரோவைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. குறிப்பாக பாடசாலைகள் மற்றும் சமூக அமைப்புகளில் இவை கடைப்பிடிக்கப்பட...
- Advertisement -spot_img