Saturday, June 27, 2026
No menu items!

Monthly Archives: June, 2024

பல்கலைக்கழகத்திடம் கையளிக்கப்படவுள்ளன..!

தெற்காசிய தொழில்நுட்ப மருத்துவ நிறுவனம் (SAITM) மற்றும் நெவில் பெர்னாண்டோ போதனா வைத்தியசாலை (NFTH) ஆகியவற்றை மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திடத்திடம் கையளிக்கப்படவுள்ளது. எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் கையளிக்கப்படும் என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. 2025ம் ஆண்டு ஜனவரியிலிருந்து கல்விப் பணிகளை ஆரம்பிப்பதற்கு முன்னதான திட்டமிடலுக்கென மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திடம் அவை கையளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினோபெக் எரிபொருள் விலையிலும் திருத்தம்..!

இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருள் விலையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன்படி, ஒக்டேன் 92 ரக பெட்றோல் லீற்றர் 13 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 355 ரூபாவாகும். ஒரு லீற்றர் ஆட்டோ டீசல் 19 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 317 ரூபாவாகும். அதன்போது, மண்ணெண்ணெய் லீற்றர்...

தங்கத்தின் இன்றைய தங்கத்தின் விலை …!

இலங்கையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை உயர்வடைந்த நிலையில் இன்றையதினம்(01)  தங்கத்தின் விலையானது சற்று குறைவடைந்துள்ளது. அதனடிப்படையில், ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 709,903 ரூபாவாக காணப்படுகின்றது. 24 கரட் 1கிராம் தங்கம் 25,050 ரூபாவாகவும் அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 200,350 ரூபாவாகவும்22 கரட் 1கிராம் தங்கம் 22,970 ரூபாவாகவும் 22 கரட்...

உயர்தரத்தில் நாடளாவிய ரீதியில் முதலிடத்தை பிடித்த மாணவர்கள் விபரம்!

2023ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகிய நிலையில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பிடித்தோர் விபரம் வெளியாகியுள்ளன. இதன்படி, பௌதீக விஞ்ஞானப் பிரிவில் அகில இலங்கை ரீதியில் ஆனந்தா கல்லூரியின் சிரத் நிரோத முதலிடம் பிடித்துள்ளார். அத்துடன், பொறியியல் தொழில்நுட்பப் பிரிவில் அகில இலங்கை ரீதியில் கினிகத்ஹேன மத்திய கல்லூரியின் செஹானி...

மட்டக்களப்பில் ஊடகவியலாளர் ஜ. டேசனின் 20 வது ஆண்டு நினைவேந்தல்..!

மட்டக்களப்பில்  ஊடகவியலாளர் ஜ. டேசனின் 20 வது ஆண்டு நினைவேந்தல் தினம் . மட்டு காந்தி பூங்காவில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அமைக்கப்பட்ட நினைவு தூபியில் நேற்றைய தினம்  (31) அவரின் திருவுருவ படத்திற்கு  சுடர் ஏற்றி மௌன அஞ்சலி செலுத்தியுள்ளனர். இந் நிகழ்வை மட்டு ஊடக அமையம், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், கிழக்கிலங்கை...

சாய்ந்தமருது பிரதேசத்தில் போதைப்பொருளுடன் கைது.

அம்பாறை மாவட்டம்  கல்முனை பொலீஸ் பிரிவிற்குட்பட்ட சாய்ந்தமருது பிரதேசத்தில் நேற்று (31.05)  10கிராம் 200 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 59 வயதான நபர் ஒருவர் பெரியநீலாவணை விஷேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் சம்பவம் தொடர்பில் மருதமுனை பெரியநீலாவணை விஷேட அதிரடிப்படையிளருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து குறித்த பிரதேசத்தில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட...

இந்தியா இலங்கை இரு நாடுகளின் புனித நதிகளின் தீர்தங்களுடன்; ஈழத்து திருச்செந்தூர் ஆலைய மஹா கும்பாவிஷேகம்..!

இலங்கையில் முதல் முதல் மட்டக்களப்பு கல்லடி ஈழுத்து திருச்செந்தூர் முருகன் ஆலய மஹா கும்பாபிஷேகம் இந்தியா இலங்கை இரு நாடுகளின் புனித நதிகளின் தீர்தங்களுடன் எதிர்வரும் 20ம் நடைபெறவுள்ளது. மேலும் திருக்கயிலாய பரம்பரை பேரூர் ஆதின குருமா சந்நிதான கயிலைப்புனிதர் முதுமுனைவர் சீர்வாளர் சீர் சாந்தலிங்க மருதாச்சல அடிகள் தலைமையில் நடைபெறவுள்ளமையும் குறிப்பிடதக்கது. இலங்கை இந்தியாவிலுள்ள பல...
- Advertisement -spot_img

Latest News

1 பில்லியன் டொலர் இழப்பு;ஜனாதிபதியின் அறிவிப்பு தொடர்பில் ஆய்வு

வங்கி அமைப்புகளுடன் தொடர்புடைய மோசடியின் காரணமாக இலங்கை கிட்டத்தட்ட 1 பில்லியன் அமெரிக்க டொலர் அந்நியச் செலாவணியை இழந்துள்ளது என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வெளிப்படுத்தியதைத்...
- Advertisement -spot_img