இன்றைய தினம் (3/18/2025) நாடு முழுவதும் மருந்தாளர்கள் மற்றும் துணை மருத்துவ சேவையினர் மேற்கொண்டுள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையிலும் நோயாளர்கள் பெரும் அசெளகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
[கிளிநொச்சி நிருபர் – ஆனந்தன்]









