இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தை இலங்கை அரசாங்கமும் மக்களும் வரவேற்றுள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்தியாவும் பாகிஸ்தானும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு, காஷ்மீர் எல்லையில் மீண்டும் மோதல்கள் வெடித்துள்ளன.
பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீரைத் தாக்கியதாக இந்திய வெளியுறவுச் செயலாளர் கூறுகிறார்.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பல நாட்களாக நடந்து வந்த சண்டை முடிவுக்குக் கொண்டு வர, 10ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் இரு நாடுகளும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டன.
இதற்கிடையில், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தை இலங்கை அரசாங்கமும் மக்களும் வரவேற்றுள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அறிக்கை வெளியிட்டுள்ளார்.








