Sunday, June 28, 2026
No menu items!

K Dilakshan

பெண்கள் பழைய தாலி கயிறு மாற்ற சரியான நேரம் எது? இந்த தவறை மட்டும் செய்யாதீங்க..!

பெண்கள் புதிதாக தாலியை மாற்றும் போது பழைய தாலி கயிறை என்ன செய்ய வேண்டும்? எந்த நேரம் மாற்ற மாற்ற வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். திருக்கல்யாணம் உலகப்பிரசித்தி பெற்ற சித்திரைத் திருவிழா, மதுரையில் நடந்து வருகிறது. கடந்த மாதம் 29ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக ஆரம்பித்த நிலையில், ஒவ்வொரு நாளும் மீனாட்சி அம்மன்...

இன்றைய தினம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு லாபம் கொட்டும்- உங்க ராசிக்கு என்ன பலன்?

ஜோதிடத்தின் படி, தினம் தினம் ஒவ்வொரு நட்சத்திரங்களின் சஞ்சாரம் மற்றும் கிரக நிலை மாற்றம் ஆகியவற்றால் 12 ராசிகளுக்கான பலன்கள் மாறிக் கொண்டே இருக்கும். இந்த மாற்றங்கள் தொழில் வாழ்க்கை, நிதி நிலை, திருமண வாழ்க்கை என அனைத்திலும் காணப்படும். அப்படியாயின், 2025 ஆம் ஆண்டு மே 08 ஆம் தேதி வியாழக்கிழமையான இன்றைய தினம் 12...

குருபெயர்ச்சி பலன்: கோடி கோடியாய் கொட்டி கொடுக்கும் குரு.. 2025-ல் ஜாக்பாட் யாருக்கு?

நவக்கிரகங்களில் மங்கள நாயகனாக விளங்குபவர் தான் குரு பகவான். இவர், ஆண்டிற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக் கூடியவர். குரு பகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்ட பலன் நன்மைகளை பக்தர்களுக்கு கொடுக்கிறார். ஜோதிட சாஸ்திரத்தின்படி, தேவர்களின் குருவாக திகழ்ந்துவரும் குரு பகவான், ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கான அனைத்து விதமான...

சிறந்ததில் சிறந்தவர்கள் இந்த ராசியினர் தானாம்… உங்க ராசியும் இதுல இருக்கா?

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரத்துக்கும் அவர்களின் எதிர்கால வாழ்க்கை,விசேட ஆளுமைகள் மற்றும் நேர்மறை, எதிர்மறை குணங்களுக்கும் இடையில் மிக நெருங்கிய வகையில் தொடர்பு காணப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது. அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசியில் பிறந்தவர்கள் ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி எல்லா விடயங்களிலும் சிறந்தவர்களாக இருப்பார்கள். இவர்கள் எதை...

தொடர் தோல்விகளுக்கு பின் வெற்றியடி கொடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ்..!

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 179 ஓட்டங்களைப்...

இந்தியாவின் தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுத்த பாகிஸ்தான் பிரதமர்..!

பாகிஸ்தான் மீது இந்தியாவினால் நேற்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்குத் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என, பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரிப் தெரிவித்துள்ளார். அத்துடன், பாகிஸ்தான் மீது மீண்டும் தாக்குதலை நடத்தியதன் மூலம் இந்தியா தவறு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பாகிஸ்தான் மீது இந்தியா நேற்றிரவு வான்வழித் தாக்குதலை நடத்தியதையடுத்து, இரு நாடுகளுக்கிடையிலும் பதற்றம் அதிகரித்தது. இந்த தாக்குதலில் 31 பேர்...

இன்றைய நாளுக்குரிய வானிலை..!

மத்திய,சப்ரகமுவ, மேல், தென், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் பொலன்நறுவை  மாவட்டத்தின் பல இடங்களிலும் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர்  மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இப் பிராந்தியங்களின் சில இடங்களில் 50 மில்லிமீற்றரிலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுவதாக சிரேஸ்ட வானிலை...

மன்னார் மாவட்டத்தில் 70.1 5% வாக்களிப்பு – தெரிவத்தாட்சி அலுவலக க.கனகேஸ்வரன் தெரிவிப்பு..!

மன்னார் மாவட்டத்தில் இன்றைய தினம் காலை (6) ஆரம்பமான உள்ளூராட்சி தேர்தலுக்கான வாக்களிப்புகள் இன்றை மாலை 4 மணியுடன் நிறைவடைந்துள்ளது. எவ்வித வன்முறைகளும் இன்றி மன்னார் மாவட்டத்தில் உள்ளாட்சி மன்ற தேர்தல் இடம் பெற்றிருப்பதாக மன்னார் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலக க.கனகேஸ்வரன் தெரிவித்துள்ளார் மாவட்ட செயலகத்தில் இன்று (6) மாலை இடம் பெற்ற ஊடக சந்திப்பின்...

மட்டக்களப்பு மாவட்டத்தில் 60.69 வீதமான வாக்களிப்பு — அரசாங்க அதிபருமான திருமதி ஜே.ஜே. முரளீதரன் தெரிவிப்பு..!

மட்டக்களப்பு மாவட்டத்தில்  அமைதியான முறையில் வாக்களிப்பு இடம் பெற்றுள்ளதுடன் 60.69 வீதமான வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சியும் அரசாங்க அதிபருமான திருமதி ஜே.ஜே. முரளீதரன் தெரிவித்தார். உள்ளுராட்சி மன்ற தேர்தலில்  4 இலச்சத்து 55 ஆயிரத்து 520 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதுடன் காலை 7 மணி தொடக்கம் மாலை 4 மணிவரை  447 வாக்களிப்பு...

கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு வாக்கு பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டன!

கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி,பச்சிலைப்பள்ளி,பூநகரி உள்ளூராட்சி அதிகாரசபைகள் தேர்தல் சுமூகமான முறையில் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் மாலை 4.00 யின் இறுதி முடிவுகள் வாக்களிப்பு வீதம் 61 வீதமாக வாக்கு பதியப்பட்டுள்ளது என மாவட்ட அரசாங்க அதிபர் S.முரளிதரன் அவர்கள் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள மூன்று பிரதேச சபைகளுக்கான கரைச்சி 35 உறுப்பினர்களுகு பூநகரி 20 ...

About Me

4086 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

கொடுப்பனவை இழக்கும் சிரேஷ்ட  பிரஜைகளுக்கு அடையாள அட்டை வழங்க திட்டம்

தேசிய அடையாள அட்டை இல்லாத காரணத்தால் மாதாந்த முதியோர் கொடுப்பனவை இழந்துள்ள குறைந்த வருமானம் கொண்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கு தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் விசேட...
- Advertisement -spot_img