Sunday, June 28, 2026
No menu items!

K Dilakshan

வவுனியாவில் வட்டாரங்களின் பிரதான வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு வாக்கு பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டன!

உள்ளுராட்சி சபைத் தேர்தல் வாக்களிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் வட்டாரங்களின் பிரதான வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டுள்ளன. இன்று காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்களிப்பு இடம்பெற்ற நிலையில தற்போது வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதற்கமைவாக, வவுனியாவில் மாநகர சபை உட்பட 5 உள்ளுராட்சி மன்றங்களுக்காக 154...

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் வாக்குப் பதிவுகள் நிறைவு..!

2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் வாக்குப் பதிவுகள் இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி, பிற்பகல் 4 மணியுடன் நிறைவடைந்துள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இம்முறை 339 உள்ளூராட்சி மன்றங்களுக்கு மாத்திரம் தேர்தல் நடத்தப்பட்டது. 49 அரசியல் கட்சிகள் மற்றும் 257 சுயேட்சை குழுக்களைச் சேர்ந்த 75,589 வேட்பாளர்கள் இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில்...

பிற்பகல் 4 மணிவரையிலான நிலவரப்படி பதிவான வாக்குகளின் சதவீதம்!

2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்கெடுப்பில் பிற்பகல் 4 மணி வரையிலான நிலவரப்படி, 2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்கெடுப்பில் பிற்பகல் 4 மணி வரையிலான நிலவரப்படி, பதுளை மாவட்டத்தில் 60 சதவீத வாக்குகளும், கொழும்பு மாவட்டத்தில் 50 சதவீத வாக்குகளும், பொலன்னறுவை மாவட்டத்தில் 53 சதவீத வாக்குகளும் பதிவு...

வவுனியாவில் அமைதியான முறையில் வாக்களிப்பு..!

வவுனியாவில் அமைதியான முறையில் வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்களிப்பு இன்று (06.05) காலை ஆரம்பமாகிய நிலையில் அமைதியான முறையில் வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதுடன், மக்கள் ஆர்வத்துடன் சென்று வாக்களிப்பதையும் அவதானிக்க முடிகிறது. வவுனியா மாநகரசபை, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை, வெண்கல செட்டிகுளம் பிரதேச சபை, வவுனியா வடக்கு...

வவுனியாவில் வேட்பாளர்  ஒருவருக்கு  கொலை அச்சுறுத்தல்..!

வவுனியாவில் வேட்பாளர் ஒருவர் தனக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் இன்று (05.05) முறைபாடு செய்துள்ளார். வவுனியா மாநகரசபையில், வைரவபுளியங்குளம் வட்டாரத்தில் போட்டியிடும் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் ஒருவரே தனக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்துள்ளார். இது தொடர்பில் வவுனியா பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வாட்ஸ்அப்பின் புதிய ரகசியப் பாதுகாப்பு அம்சம் : என்னனு தெரியுமா?

உலகின் முதனிலை சமூக ஊடக செயலிகளில் ஒன்றான வாட்ஸ்அப் (WhatsApp) புதிய ஓர் அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. மெட்டா (Meta) நிறுவனத்திற்கு சொந்தமான பிரபலமான குறுஞ்செய்தி செயலியான வாட்ஸ்அப் பயனர்களுக்காக புதிய தனியுரிமை அம்சத்தை உருவாக்கியுள்ளது. இந்த புதிய அம்சம் உரையாடல்களில் கூடுதல் பாதுகாப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலதிக பாதுகாப்பு அதன்படி பயனர்களின் தனிப்பட்ட உரையாடல்களுக்கு மேலதிக பாதுகாப்பை...

பூமிக்கு ஏற்படப்போகும் பெரும் ஆபத்து மோதப்போகும் செயற்கைக்கோள் : ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை..!

செயலிழந்த சோவியத் செயற்கைக்கோள் கட்டுப்பாடற்ற முறையில் பூமியின் வளிமண்டலத்தில் நுழையும் அபாயம் இருப்பதாக நெதர்லாந்தில் உள்ள ஒரு செயற்கைக்கோள் கண்காணிப்பு மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 1972 ஆம் ஆண்டு அப்போதைய சோவியத் யூனியனால் ஏவப்பட்ட காஸ்மோஸ் 482 விண்கலத்திலிருந்து விடுவிக்கப்பட்ட பிறகு, வெள்ளிக்கு பறக்கவிருந்த செயற்கைக்கோள், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக...

ஒரே வாரத்தில் கருவளையம் நிரந்தரமாக நீங்க உதவும் எளிய வீட்டு வைத்தியம்..!

கண்ணை சுற்றி சிலருக்கு கருவளையங்கள் தோன்றி சோர்வாக இருப்பதுபோல் தோன்றுகிறது. அந்தவகையில், முகத்தின் அழகினை கெடுக்கும் இந்த கருவளையங்கள் நிறைந்தரமாக நீங்க இந்த ஒரே ஒரு கிரீம் போதும். தேவையான பொருட்கள் உருளைக்கிழங்கு- 1 பாதம் பொடி - 1 ஸ்பூன் கற்றாழை ஜெல்- 2 ஸ்பூன் தயாரிக்கும் முறை முதலில் உருளைக்கிழங்கை தோல் சீவி இதனை நன்கு துருவி...

42 வயதிலும் குறையாத அழகில் ஜொலிக்கும் திரிஷா… இத்தனை கோடி சொத்துக்கு சொந்தக்காரியா?

நடிகை திரிஷா இன்று தனது 42வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவரின் சொத்து மதிப்பு குறித்து தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகின்றது. நடிகை த்ரிஷா தமிழ் சினிமாவில் இளவரசி என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர் திரிஷா. 2002 ஆம் ஆண்டு வெளியான மௌனம் பேசியதே திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவுக்குள் கதாநாயகியாக அறிமுகி,தொடர்ந்து இன்று வரையில் கதாநாயகியாகவே...

சீக்கிரமே திருமணம் செய்ய ஆசைப்படும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்… உங்க ராசியும் இதுல இருக்கா?

பொதுவாகவே ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி ஒரு வயதுக்கு மேல்  திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் என்ற ஈடுபாடு இயற்கையபாகவே வந்துவிடும். ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த பெண்கள் இளம் வயதிலேயே திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் என ஆசைபடும் இயல்புடையவர்களாக இருப்பார்களாம். அப்படி மற்ற பெண்களுடன் ஒப்பிடும் போது விரைவில் திருமண வாழ்க்கைக்குள் செல்ல...

About Me

4086 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

கொடுப்பனவை இழக்கும் சிரேஷ்ட  பிரஜைகளுக்கு அடையாள அட்டை வழங்க திட்டம்

தேசிய அடையாள அட்டை இல்லாத காரணத்தால் மாதாந்த முதியோர் கொடுப்பனவை இழந்துள்ள குறைந்த வருமானம் கொண்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கு தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் விசேட...
- Advertisement -spot_img