Monday, June 29, 2026
No menu items!

K Dilakshan

ராமர் சேது பாலத்தின் விரிவான வரைபடத்தை வெளியிட்ட இஸ்ரோ..!

தெய்வீக, நீரில் மூழ்கியதாக கூறப்படும், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான தரைப் பாலமான ராமர் சேது இணைப்பின் விரிவான வரைபடம் வெளியாகியுள்ளது. அமெரிக்க நாசாவின் கதிரியக்க மற்றும் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தின் உதவியுடன், இந்திய விண்வெளி நிறுவனமான இஸ்ரோவின் விஞ்ஞானிகள் இதனை வெளியிட்டுள்ளனர். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) நாசாவின் (நெசனல் ஏரோநோட்டிக்ஸ் ஸ்பேஸ் எட்மினிஸ்ட்ரேன்) ICE -...

புதிய வகை கையடக்க தொலைபேசியை சந்தைக்கு அறிமுகப்படுத்த தயாராகும் ஆப்பிள் நிறுவனம்..!

ஆப்பிள் நிறுவனம் தனது முதல் மடிக்கக்கூடிய கையடக்க தொலைபேசியை 2026 ஆம் ஆண்டில் சந்தைக்கு அறிமுகப்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தையில் ஐபோன் தனது அடுத்த திட்டமாக மடிக்கக்கூடிய கையடக்க தொலைபேசியை வெளியிடப் போவதாக தெரிவிக்கப்படுகிறது. சமீபத்திய அறிக்கையை மேற்கோள் காட்டி, ஆப்பிளின் மடிக்கக்கூடிய கையடக்க தொலைபேசி யோசனை மிகவும் மேம்பட்டது என்றும், ஆசிய பிராந்தியத்தில் உள்ள விநியோகஸ்தர்களுடன்...

இனி யாரையும் சனியனே என திட்ட வேண்டாம்!: வாழ்க்கையில் பிரச்சினைகள் ஏற்படும்..!

பல வீடுகளில் பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் அளவுக்கதிகமான குழப்பத்தினால் அவர்களை சனியனே என திட்டி விடுகிறார்கள். உண்மையில் சனியனே என்று திட்டுவதால் பல ஆபத்துக்கள் ஏற்படும். சனியனே என திட்டுவதனால் சனி பகவான் தீவிரமாக கோபமடைந்து அவ்வாறு திட்டுபவர் மீது அவரது முழு பார்வையையும் செலுத்துவார் என்பது ஐதீகம். சனி பகவான் மிகவும் நல்லவர் என்றாலும் கூட ஒருவரது...

ஆடி மாதத்தில் புதுமண தம்பதிகளை பிரித்து வைப்பது ஏன்: இப்படி ஒரு பின்னணியா?

ஆடி மாதத்தில் விரதங்கள், வழிபாடுகள், கோயில்களில் விழாக்கள், பெரிய உற்சவங்கள் தொடர்ந்து வந்துக்கொண்டே இருக்கும். ஆன்மிகத்திலும், இறைவழிபாட்டிலும் மனம் ஈடுபட வேண்டும் என்பதற்காக இந்த மாதம் திருமணமும் செய்வதில்லை. திருமணம் ஆனவர்களையும் ஒரே வீட்டில் இல்லாமல் பிரித்து வைத்துவிடுவார்கள். ஆரோக்கிய பிரச்சினைகள் வரும் ஆனி கடைசி திகதியில் திருமணம் ஆகியிருந்தால் கூட மறுநாள் ஆடி பிறந்தவுடன் பெண் வீட்டார் மாப்பிள்ளை...

சிலரை மட்டும் ஏன் கொசுக்கள் துரத்தி துரத்தி கடிக்கிறது: வியக்க வைத்த காரணம்

வெயிலிலும், மழையிலும் கொசுக்கள் இன்று படையெடுத்து மனிதர்களைத் தாக்குகின்றது. மனித இரத்தத்தில் இருக்கும் குறிப்பிட்ட வகையான புரோட்டீன்கள் மூலம் கொசுக்கள் முட்டைகளை உற்பத்தி செய்கின்றன. கொசுக்கள் மனிதர்களை கடிக்கும் போது, கொசுவின் எச்சில் மனித இரத்தத்தில் உட்செலுத்தப்படுகிறது. இப்படி உட்செலுத்துவதனால் தான் கொசுக்கள் மூலம், மலேரியா, டெங்கு, சிக்கன்குனியா, ஜிக்கா வைரஸ் போன்ற நோய்த்தொற்றுக்கள் ஏற்படுகின்றன. கொசுக்கள் ஒரு...

கிருமிகளின் இருப்பிடமாகும் கைகள்: முறையான பராமரிப்பு தேவை..!

முகத்துக்கு கொடுக்கும் முன்னுரிமையை பெரும்பான்மையானோர் கைகளுக்கு கொடுப்பதில்லை. பல தொற்றுக்கள் கைகளின் மூலம் தான் உடலுக்குள் பரவுகின்றது என்பதை ஒவ்வொருவரும் புரிந்துகொள்ள வேண்டும். அதனால் உணவு உண்பதற்கு முன்பும் பின்பும் கண்டிப்பாக கைகளை நன்றாக கழுவ வேண்டும். கைகளை தேய்த்துக் கழுவினால் மட்டும் போதாது. சவர்க்காரம் அல்லது ஹேண்ட் வொஷ் உபயோகித்து கழுவ வேண்டும். மென்மையான சவர்க்காரத்தை உபயோகித்தே கைகளை...

நிலவில் கண்டுபிடிக்கப்பட்ட மர்மக் குகை: விண்வெளி வீரர்களை பாதுகாக்குமா..?

நீல் ஆம்ஸ்ட்ரோங் நிலவில் தரையிறங்கிய இடத்திலிருந்து சற்று தொலைவில் குகையொன்று இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்த குகையானது, எதிர்காலத்தில் விண்வெளி ஆராய்ச்சிக்குச் செல்பவர்கள் தங்குவதற்கு இலகுவாக இருக்கும் எனவும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, இக் குகை குறைந்தபட்சம் 40 மீட்டர் அகலமும் பல நூறு மீட்டர் நீளமும் இருக்கும் என மதிப்பிட்டுள்ளனர். மேலும் இவ்வாறு நிலவில் அமைந்திருக்கும்...

சலவை இயந்திரத்துக்குள் இருக்கும் ரகசிய பட்டன்: எதற்காக இருக்கிறது தெரியுமா..?

உடல் உழைப்பை குறைக்கவும் நேர வீண் விரயத்தை கட்டுப்படுத்தவும் அனைவர் வீட்டிலும் வாங்கி வைத்திருக்கும் ஒரு பொருளாக சலவை இயந்திரம் (Washing machine) உள்ளது. அந்த சலவை இயந்திரத்துக்குள் ஒரு பட்டன் உள்ளது. அந்த பட்டன் உங்களது சலவை இயந்திரத்தை சுத்தமாக வைத்திருக்கும். சலவை இயந்திரத்துக்குள் ஒரு ட்ரொயர் இருக்கும் அதற்குள் நாம் சலவைத் தூளை போடுகிறோம். இயந்திரம்...

இன்று பிறந்தநாளை கொண்டாடும் நடிகர் சூர்யா…! குவியும் வாழ்த்துக்கள்…!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் தற்போது சூரரைப் போற்று திரைப்படம் உருவாகியுள்ள நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக இப்படம் வெளியாகாமல் இருக்கிறது. தன்னுடைய தனி திறமையால் தனக்கென்று பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி இருக்கிறார் சூர்யா. அத்துடன் இவரது பிறந்தநாள் இன்று ஆகும். இவரது பிறந்தநாளை ரசிகர்கள் 100 நாட்களுக்கு முன்னரே...

இலங்கை வந்த விஜய் ஆண்டனி… திரண்டு வந்த ரசிகர்கள்: கொழும்பில் பிரம்மாண்டமாக தயாராகும் இசை மேடை..!

இந்திய தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி எதிர்வரும் செப்டம்பர் மாதம் 7 ஆம் திகதி இலங்கையில் சுகததாசா உள்ளரங்கில் இசை நிகழ்ச்சியொன்றை நடாத்தவுள்ளார். இந்நிகழ்ச்சிக்கான முன் ஏற்பாடாக ஞாயிற்றுக்கிழமை அவர் இலங்கைக்கு வருகை தந்திருந்துள்ளார். இந்நிலையில், கொழும்பு ‘வன் கோல் பேஸ்’வணிக வளாகத்தில் விஜய் ஆண்டனி ரசிகர்களை சந்தித்திருந்தார். இதன்போது பெரும்திரளான ரசிகர்கள் கலந்துகொண்டிருந்ததுடன்,...

About Me

4086 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

நாய் தாக்கப்பட்ட காணொளி தொடர்பில் கல்முனையில் ஒருவர் கைது

கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அஷ்ரப் நினைவு வைத்தியசாலைக்கு அருகில் நாய் ஒன்று தாக்கப்படும் காட்சி அடங்கிய காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து 21 வயதுடைய...
- Advertisement -spot_img