Monday, June 29, 2026
No menu items!

K Dilakshan

அடுத்தடுத்து ஒரே நாளில் வெளியாகும் 4 தமிழ் படங்கள் உச்சக்கட்ட எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் ஒரே நாளில் முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகவுள்ளது. ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கும் பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் ஓகஸ்ட் 15ஆம் திகதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில், அதே நாளில் டாப் ஸ்டார் பிரஷாந்த் ஹீரோவாக நடித்துள்ள அந்தகன் திரைப்படமும் வெளியாகிறது. கடந்த வாரம் தான் இதற்கான அறிவிப்பும் வெளிவந்தது. மேலும்...

ஷாருக்கான் உருவம் பதித்த தங்க நாணயம் பாரிஸ் மியூசியம் வெளியீடு..!

பொலிவுட் சூப்பர் ஸ்டாரான கிங் ஷாருக்கான் இந்திய சினிமாத் துறையின் வசூல் சக்கரவர்த்தி. இப்பொழுதும் 25 வயதுபோல் இருக்கும் ஷாருக்கானுக்கு ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கிறது. கடந்த வருடம் இவர் நடித்த ஜவான், பதான் உள்ளிட்ட திரைப்படங்கள் சுமார் 1000 கோடிக்கும் அதிகமாக வசூல் சாதனை படைத்தது. இந்நிலையில் ஷாருக்கானை மேலும் பெருமைப்படுத்தும் விதமாக அவரது உருவம் பதித்த...

இந்த நான்கு பொருட்களும் அடிக்கடி உங்கள் கனவில் வருகிறதா..?

நாம் கனவு காண்பது இயல்பானதுதான். ஆனால், சில கனவுகள் நமக்கு நன்மை வரப்போவதை உணர்த்தும். சில கனவுகள் தீமை ஏற்படப் போவதை எச்சரிக்கும். அந்த வகையில் சில பொருட்களை கனவில் கண்டால், நமக்கு செல்வம் பெருகும் என்று அர்த்தம். மழை பெய்வதைப் போல் கனவு மழை பெய்வதைப் போல் கனவில் கண்டால் உங்கள் வாழ்வில் அதிர்ஷ்ட மழை அடிக்கப்...

12 ஆண்டுகளுக்கு பிறகு நிகழ்ந்த அபூர்வ நிகழ்வு: இந்த 3 ராசியினருக்கும் பேரதிர்ஷ்டம்..!

குரு பகவான் பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மாதத்தில் ரிஷப ராசிக்கு மாறியுள்ளார். குரு மற்றும் செவ்வாய் இணைப்பு இந்த மாதம் நிகழ்ந்துள்ளது. இந்த சிறப்புமிக்க கிரகங்களின் இணைவால் குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு நல்ல காலம் பிறந்துள்ளது. யார் அந்த அதிர்ஷ்டசாலி என்று பார்க்கலாம். மேஷம் மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு குரு மற்றும் செவ்வாய் இணைப்பு பல நன்மைகளை கொடுத்து வருகின்றது. இந்த...

நன்மை செய்யும் நடைப்பயிற்சி இவ்வளவு நோய்கள் சரியாகும்..!

நாளுக்கு நாள் நோய்கள் அதிகரித்துக்கொண்டே செல்லும் நிலையில், அதனைக் குறைப்பதற்கு நாம் ஏதேனும் முயற்சி எடுப்பதே சிறந்தது. அந்த வகையில் பல நோய்களை துரத்தவல்லது நடைப்பயிற்சி என மருத்துவர்கள் கூறுகின்றனர். ஒரு நாளைக்கு சுமார் 40 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்பவர்களுக்கு உடல் எடை கட்டுக்கோப்பாக இருப்பதுடன் மரபணுக்கள் மாற்றமும் சரியாக இருக்கும் என தெரிய வந்துள்ளது. பெரும்பாலானோர் அவர்களுக்கே...

பூமியை நெருங்கும் சிறுகோள் ஆபத்தை ஏற்படுத்துமா..?

ஆயிரக்கணக்கான கிரகங்கள், சிறுகோள்கள், பல இலட்சம் விண்கற்கள் போன்றன விண்வெளியில் உள்ளன. அதன்படி 2011 MW1 என்ற பெயரிடப்பட்ட சிறுகோள் ஒன்று மணிக்கு 28,946 கிலோமீட்டர் வேகத்தில் பூமியை நோக்கி வந்து கொண்டிருப்பதாகவும் இது சுமார் 380 அடி இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 25ஆம் திகதியான இன்று  இது சுமார் 2.4 மில்லியன் மைல்கள் அளவில்...

வைரம் கொட்டிக் கிடக்கும் கிரகம்..!

விண்வெளியில் பூமியைத் தாண்டி பல்லாயிரக் கணக்கான கிரகங்களும் உள்ளன. அந்த வகையில் நமக்கு மிகவும் அருகில் இருக்கும் ஒரு கிரகத்தில் பல மில்லியன் தொன் அளவிலான வைரம் இருப்பதை விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர். சூரியக் குடும்பத்தின் புதன் கிரகம் கறுப்பு கிரகம் என்று அழைக்கப்படுகிறது. இக் கிரகம் கறுப்பாக இருப்பதற்கு காரணம் இதிலிருக்கும் க்ராஃபைட் தான் என்றும்...

இடது கையில் எழுதுபவர்களா நீங்கள்..!

உலகில் உள்ள மொத்த சனத்தொகையில், 10 சதவீதம் பேர், இடது கை பழக்கம் உள்ளவர்களாக இருப்பதாக கண்டறிந்துள்ளனர். இவர்களுக்கு வலதுபுற உடல் பாகங்களை விட, இடதுபுற உடல் பாகங்கள் அதிகம் செயல்படுவதாக விஞ்ஞானபூர்வமாக கண்டறிந்துள்ளனர். மூளை, ஒரு குறிப்பிட்ட வழியில் இயங்குகிற காரணத்தால், வலது கை பழக்கம் ஏற்பட்டது. பெரும்பாலான மக்களின் மூளையின் இடது பகுதி...

ரோஸ் வாட்டரில் இவற்றை கலந்து தடவாதீர்கள், சருமம் கருப்பாக மாற ஆரம்பிக்கும்..!

பெரும்பாலான மக்கள் தோல் பராமரிப்புக்காக ரோஸ் வாட்டரை பயன்படுத்துகின்றனர். தோல் பராமரிப்புக்கான சிறந்த தேர்வாக இது கருதப்படுகிறது. ரோஸ் வாட்டரின் பயன்பாடு சருமத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், பல வகையான பிரச்சனைகளிலிருந்தும் நிவாரணம் அளிக்கிறது. ஆனால் ரோஸ் வாட்டரைப் பயன்படுத்தும் போது, ​​சிலர் அதில் சில தவறான பொருட்களை கலப்பதால் அது தீங்கான விடயத்தை சருமத்தில் ஏற்பட செய்யும். அந்தவகையில் தவறுதலாக...

முகத்தில் உள்ள கரும்புள்ளியை போக்கும் வீட்டு வைத்தியம்; என்ன செய்யலாம்..?

தற்போதைய காலக்கட்டத்தை பொறுத்தளவில் தவறான உணவுப் பழக்கம் மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை காரணமாக, பலருக்கு முகத்தில் கரும்புள்ளிகள் வருகின்றன. அத்தகைய சூழ்நிலையில், முகத்தில் கரும்புள்ளிகள் தோன்ற ஆரம்பிக்கும். ஒருவருக்கு முகத்தில் கரும்புள்ளி இருந்தால், பல நேரங்களில் பெண்கள் அவற்றை அகற்ற இரசாயனப் பொருட்களைப் பயன்படுத்தத் தொடங்குகிறார்கள். அதன் காரணமாக அவர்களின் தோல் மேலும் சேதமடைகிறது. உங்கள் முகத்தில்...

About Me

4086 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

நாய் தாக்கப்பட்ட காணொளி தொடர்பில் கல்முனையில் ஒருவர் கைது

கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அஷ்ரப் நினைவு வைத்தியசாலைக்கு அருகில் நாய் ஒன்று தாக்கப்படும் காட்சி அடங்கிய காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து 21 வயதுடைய...
- Advertisement -spot_img