Monday, June 29, 2026
No menu items!

K Dilakshan

கோடை வெயிலில் இந்த உணவை எடுத்துக்காதீங்க… உடலுக்கு தீங்கு ஏற்படுமாம்..!

கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்க ஆரம்பித்துள்ள நிலையில், இந்த நேரத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். கோடை காலத்தில் நாம் சாப்பிடும் உணவுகள் மிகவும் முக்கியமாகும். வெயிலில் இருந்து தப்பிக்க சில உணவுகளையும், பானங்களையும் எடுத்துக் கொள்கின்றோம். கோடைகாலத்தில் நாம் வயிற்றுக்கு ஏற்றுக்கொள்ளாத உணவுகளை சாப்பிடும்போது அது நமது செரிமான...

அசைவ பிரியர்களின் ஆட்டு ரத்தப்பொரியல்: அதை இப்படி சாப்பிட்டால் ஆபத்து..!

அசைவ பிரியர்கள் என்றாலே அவர்களுக்கு ஆட்டு இறைச்சி முதல் ரத்தம் வரை அனைத்தையும் சாப்பிடுவதில் வல்லவர்களாக இருப்பார்கள். இந்த பதிவில் மட்டனை விரும்பி சாப்பிடுபவர்களில் ஆட்டுரத்த பொரியலை அதிகமாக சாப்பிடுவதால் ஒரு சில பிரச்சனையும் வரக்கூடும். அது என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். ஆட்டு ரத்தபொரியல் மட்டனின் ஈரல் குடல் ரத்தம் போன்றவற்றை சாப்பிடுவதில் அனேகமானோர் ஆவலாக...

ஒரு மாதத்திற்கு நாக்கை சுத்தம் செய்யாவிட்டால் என்ன நடக்கும்?

உடல் உறுப்புக்களில் மிக முக்கியமானது நாக்கு என மருத்துவர் நிபுணர்கள் கூறுகின்றனர். ஏனெனின் நாக்கை பார்த்து நீங்கள் எவ்வளவு ஆரோக்கியமாக உள்ளீர்கள் என்பதனை தெரிந்து கொள்ளலாம். தினமும் நாக்கை சுத்தம் செய்வது அவசியம் என கூறுவார்கள். பேச்சு, வாய் சுகாதாரம், உடல் ஆரோக்கியம் உள்ளிட்ட பல விடயங்கள் நாக்கில் தங்கியிருக்கின்றன. ஒருவர் காலையில் எழுந்ததும் பல் துலக்கும்...

வீட்டின் கண்ணாடியை இந்த திசையில் வைத்தால் ஆபத்து- வாஸ்து நிபுணர் சொல்வது என்ன?

பொதுவாக ஒரு வீட்டில் வாஸ்து சாஸ்த்திரங்களை கடைபிடிப்பது அவசியம். அப்போது தான் நிம்மதி மற்றும் நேர்மறையான ஆற்றல்கள் அதிகரிக்கும். கட்டிடக்கலை, வடிவமைப்பின் பண்டைய இந்திய அறிவியலான வாஸ்து சாஸ்திரத்தின்படி நம் வீடுகளை வடிவமைக்கும்போது, ஒவ்வொரு சிறிய விவரங்களும் முக்கியமாக பார்க்கப்படுகின்றன. பெரும்பாலும் கவனிக்காமல் விடும் சிறு விடயங்கள் கூட வீட்டின் செழிப்பில் தாக்கம் செலுத்துகின்றது. நம் வீட்டில்...

CWC பவித்ரா லட்சுமிக்கு என்னாச்சு? பதறிப்போன ரசிகர்களுக்கு அவரே வெளியிட்ட பதிவு..!

முகமெல்லாம் ஒடுங்கிய நிலையில் பவித்ரா லட்சுமியின் புகைப்படங்களை பார்த்து பதறிப்போன ரசிகர்களுக்காக அவரே பதிவொன்றை பகிர்ந்துள்ளார். பவித்ரா லட்சுமி பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று தான் குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி தன்னுடைய ஐந்து சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. அதில் இரண்டாம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டவர் பவித்ரா லட்சுமி. அவர், நடிகர் சதிஷ் ஜோடியாக...

முடிவில்லா காதல்… திருமணத்திற்கு பின் தனது கணவருடன் பாவ்னி வெளியிட்ட பதிவு வைரல்!

பிக்பாஸ் புகழ் பாவ்னி-அமீர் திருமணம் முடிந்த நிலையில் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை பாவனி தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள். அமீர் - பாவனி பிக் பாஸ் சீசன் 5 இல் போட்டியாளராகக் கலந்துகொண்ட பாவனி ரெட்டி மற்றும் வைல்டு கார்டு எண்ட்ரியாக வந்த அமீர் ஆகியோர் காதலிக்க தொடங்கி அதை...

4 ஆவது திருமண நாளில் மீண்டும் அப்பாவான விஷ்ணு விஷால்… குவியும் வாழ்த்துக்கள்..!

நடிகர் விஷ்ணு விஷால் கர்ப்பமாக இருந்த மனைவி ஜுவாலா கட்டா பெண் குழந்தையை பெற்றெடுத்திருப்பதாகவும் 4 ஆவது திருமண நாளில் தான் மீண்டும் அப்பாவாகியிருப்பதாகவும் குறிப்பிட்டு தற்போது வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் வாழ்த்துக்களை குவித்து வருகின்றது. விஷ்ணு விஷால் வெண்ணிலா கபடிகுழு திரைபடம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானவர் தான் நடிகர் விஷ்ணு விஷால். முதல் படமே...

மீன ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகம்… திகட்ட திகட்ட பணமழை இந்த ராசியினருக்கு தானாம்!

ஜோதிட சாஸ்திர அடிப்படையில் கிரக நிலைகளில் ஏற்படுகின்ற மாற்றமானது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க ஆதிக்கத்தை செலுத்தும் என குறிப்பிடப்படுகின்றது. அந்தவகையில் எதிர்வரும் மே மாதத்தில் சுக்கிரன், புதன், சனி, ராகு ஆகிய நான்கு கிரகங்கள் மீன ராசியில் சங்கமிக்கிப்போகின்றது.அதன் விளைவாக சதுர்கிரக யோகம் உருவாகவுள்ளது. சதுர்கிரக யோகதின் தாக்கமானது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க சாதக பாதக விளைவுகளை...

புதன்- சுக்கிரன் பெயர்ச்சியால் கோடீஸ்வர யோகம் பெறும் கடகம்- மற்ற ராசிகளுக்கு என்ன பலன்?

ஜோதிடத்தின் படி, தினம் தினம் ஒவ்வொரு நட்சத்திரங்களின் சஞ்சாரம் மற்றும் கிரக நிலை மாற்றம் ஆகியவற்றால் 12 ராசிகளுக்கான பலன்கள் மாறிக் கொண்டே இருக்கும். இந்த மாற்றங்கள் தொழில் வாழ்க்கை, நிதி நிலை, திருமண வாழ்க்கை என அனைத்திலும் காணப்படும். அப்படியாயின், 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி புதன்கிழமையான இன்றைய தினம் 12 ராசிகளுக்கு...

பிறந்து 5 மாதங்களேயான குழந்தை காய்ச்சலால் உயிரிழப்பு..!

யாழில் பிறந்து 5 மாதங்களேயான பெண் குழந்தை ஒன்று காய்ச்சல் காரணமாக செவ்வாய்க்கிழமை (22) உயிரிழந்துள்ளது. உரும்பிராய் மேற்கு, உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த தரின் பவிசா என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த குழந்தைக்கு திங்கட்கிழமை (21) காய்ச்சல் ஏற்பட்டது. இந்நிலையில் குழந்தைக்கு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்பட்டது. குழந்தைக்கு காய்ச்சல் குணமாகாத நிலையில் செவ்வாய்க்கிழமை (22) யாழ்ப்பாணம்...

About Me

4086 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

நாய் தாக்கப்பட்ட காணொளி தொடர்பில் கல்முனையில் ஒருவர் கைது

கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அஷ்ரப் நினைவு வைத்தியசாலைக்கு அருகில் நாய் ஒன்று தாக்கப்படும் காட்சி அடங்கிய காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து 21 வயதுடைய...
- Advertisement -spot_img