Monday, June 29, 2026
No menu items!

K Dilakshan

மனிதாபிமானற்ற முறையில் இளைஞனை அழைத்து சென்ற பொலிஸார்- நடந்தது என்ன?

யாழ்ப்பாணத்தில் இளைஞர் ஒருவரை கைது செய்த பொலிஸார் மனிதாபிமானற்ற முறையில் அந்த இளைஞனை அழைத்து சென்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, மருதங்கேணி பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் உள்ளூராட்சி வேட்பாளர்களுக்கான சந்திப்பொன்றினை பொலிஸார் ஏற்பாடு செய்துள்ளனர். குறித்த சந்திப்புக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளரான ஜெகதீஸ்வரன் சற்குணாதேவி செல்லவில்லை. அதனை அடுத்து அவரது வீட்டுக்கு...

காஷ்மீரில் சுற்றுலாத் தலமொன்றை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு..!

காஷ்மீர் - பஹல்கம் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட 28 பேர் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முக்கிய சுற்றுலாத் தலமொன்றை இலக்கு வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் லஸ்கர் ஈ தாய்பாவின் நிழல் அமைப்பான ரெஸிஸ்டண்ட் முன்னணி, குறித்த தாக்குதலைப் பொறுப்பேற்றுள்ளது.

மாத்தறை சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை கட்டுப்பாட்டுக்குள் – புத்திக மனதுங்க…

மாத்தறை சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை தற்சமயம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அத்துடன், சிறைச்சாலையின் பாதுகாப்பைப் பலப்படுத்துவதற்காக விசேட அதிரடிப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்சமயம் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதையடுத்து, மாத்தறை சிறைச்சாலையிலிருந்த 26 பெண் கைதிகள் அங்குனகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். குறித்த சிறைச்சாலையிலிருந்து 3 கைதிகளை வேறு சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கு முற்பட்டபோது அங்கு நேற்றிரவு அமைதியின்மை ஏற்பட்டது. பின்னர் நிலைமையைக்...

துப்பாக்கிச் சூட்டுக்கு இழக்கான சமூக ஆர்வலர் டேன் பிரியசாத் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..!

வெல்லம்பிட்டிய - சாலமுல்ல பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்து, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த சமூக ஆர்வலர் டேன் பிரியசாத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காவல்துறை ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் புத்திக மனதுங்க இன்று காலை இதனை உறுதிப்படுத்தியுள்ளார். நேற்று இரவு சாலமுல்ல பகுதியிலுள்ள லக்சந்த செவன தொடர்மாடி வீட்டுத் தொகுதியின் 6...

இன்றைய நாளுக்கான வானிலை..!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார். இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில், மத்திய , சப்ரகமுவ, மேல்,வடக்கு, கிழக்கு,மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களி்ல் 75 மில்லிமீற்றரிலும் கூடிய ஓரளவு பலத்த மழை...

VJ பிரியங்காவின் திருமண ஆல்பம்

பிரபல தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளினியாக இருப்பவர் தான் பிரியங்கா. இவர், தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் வசி என்பவரை காதலித்து மறுமணம் செய்து கொண்டார். இந்நிகழ்வின் கொண்டாட்ட புகைப்படங்கள் இதோ,    

உருவான இரட்டை ராஜயோகங்கள்.., பணமூட்டையை அள்ளப்போகும் 5 ராசிகள்..!

நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்க கூடியவர் சுக்கிரன். இவர் காதல், ஆடம்பரம், சொகுசு, அழகு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். இந்நிலையில், ஏப்ரல் 13 ஆம் திகதி சுக்கிரன் மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடைந்தார். சுக்கிரன் மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடைந்துள்ளதால், மாளவ்ய ராஜயோகமும் லட்சுமி நாராயண ராஜயோகமும் உருவாகியுள்ளது. இவை இரண்டு சுபமான ராஜயோகங்களால் குறிப்பிட்ட...

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கருணை உள்ளம் கொண்டவர்களாம்… யார் யார்ன்னு தெரியுமா?

ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவருடைய பிறப்பு ராசியை போன்றே, அவர்கள் பிறந்த நட்சத்திரமும் எதிர்கால வாழ்க்கை, விசேட குணங்கள் மற்றும் நிதி நிலையில் பெருமளவில் ஆதிக்கம் செலுத்தும் என நம்பப்படுகின்றது. அந்தவகையில் குறிப்பிட்ட சில நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் இயல்பிலேயே கருணை உள்ளம் கொண்டவர்களாக இருப்பார்கள். அப்படி தங்களை வருத்திக்கொண்டு மற்றவர்களை மகிழ்விக்கும் உன்னத பண்பு கொண்ட நட்சத்திரத்தினர்...

இன்று முதல் எதிர்பாராத விஷயங்களை பார்க்கப்போகும் 5 ராசிகள்- உங்க ராசியும் இருக்கா?

ஜோதிடத்தின் படி, தினம் தினம் ஒவ்வொரு நட்சத்திரங்களின் சஞ்சாரம் மற்றும் கிரக நிலை மாற்றம் ஆகியவற்றால் 12 ராசிகளுக்கான பலன்கள் மாறிக் கொண்டே இருக்கும். இந்த மாற்றங்கள் தொழில் வாழ்க்கை, நிதி நிலை, திருமண வாழ்க்கை என அனைத்திலும் காணப்படும். அப்படியாயின், 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 22ஆம் தேதி செவ்வாய்கிழமையான இன்றைய தினம் 12 ராசிகளுக்கு...

சேலையில் கிறங்கடிக்கும் தொட்டு தொட்டு பேசும் சுல்தானா.. டிரெண்டிங் நடிகை பிரியா வாரியர்!

குட் பேட் அக்லீ படம் மூலம் சென்சேஷனல் நடிகையாக மாறிய பிரியா வாரியர் ட்ரெண்டிங் சேலையில் செம ஹொட் போஸ் கொடுத்து தற்போது தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. பிரியா வாரியர் ஒரு அடார் லவ்' படத்தின் மூலம் தென்னிந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமான பிரியா வாரியர் மீண்டும்...

About Me

4086 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

நாய் தாக்கப்பட்ட காணொளி தொடர்பில் கல்முனையில் ஒருவர் கைது

கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அஷ்ரப் நினைவு வைத்தியசாலைக்கு அருகில் நாய் ஒன்று தாக்கப்படும் காட்சி அடங்கிய காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து 21 வயதுடைய...
- Advertisement -spot_img