Sunday, June 28, 2026
No menu items!

K Dilakshan

பிரதமர் தினேஷ் குணவர்தனவால் நியமனக் கடிதம் வழங்கிவைப்பு..!

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட பதில் அரச அதிபர்களிற்கு பிரதமர் தினேஷ் குணவர்தனவால் இன்றையதினம் நியமனக் கடிதம் வழங்கிவைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட கடமை நிறைவேற்று அரச அதிபர்களாக இருந்த ம.பிரதீபன் மற்றும் எஸ்.முரளிதரன் ஆகிய இருவருக்குமே முழு நேர பதில் அரச அதிபராக பணியாற்ற அமைச்சரவை அனுமதி வழங்கிய நிலையில் குறித்த நியமனம்...

வடக்கு மாகாண ஆளுனரால் மூன்று புதிய நியமனங்கள் இன்று வழங்கி வைப்பு.!

வடக்கு மாகாணத்திற்கான இரண்டு திணைக்களங்களின் ஆணையாளர் பதவிக்கும், மாகாண பிரதி பிரதம செயலாளர் பதவிக்கும், புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, அவர்களுக்கான நியமனக் கடிதங்களை வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள் இன்று (03/07/2024) வழங்கி வைத்தார். வடக்கு மாகாண சிறுவர் நன்னடத்தை திணைக்களத்தின் ஆணையாளராக திருமதி சி.சுஜீவா அவர்களும், வடக்கு மாகாண மோட்டார் போக்குவரத்து...

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைவு..!

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லன ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துள்ளார்.  இந்நிலையில், வட கொழும்புத் தொகுதியின் வலய அமைப்பாளராக வைத்தியர் ருக்ஷான் பெல்லன நியமிக்கப்பட்டுள்ளார்.

கல்விக்கு இடையூறு விளைவிக்கும் ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.ஜனாதிபதி.!!

பாடசாலைக் கல்வியின் போது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கல்விக்கு இடையூறு விளைவிப்பவர்களுக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையை கோரியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று முற்பகல் அலரி மாளிகையில் இடம்பெற்ற ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி, எந்தவிதமான நாசகார செயற்பாடுகளுக்கும் இடமளிக்கப் போவதில்லை...

உயர்நீதிமன்றத்தில் ஜனாதிபதித் தேர்தலுக்கு தடை கோரி மனு தாக்கல்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பதவி காலம் தொடர்பில் தெளிவூட்ட வேண்டுமெனக் கோரி உயர்நீதிமன்றத்தில் புதன்கிழமை (03) மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அரசியலமைப்புக்கு அமைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பதவிக்காலத்தை தெளிவூட்டவேண்டுமென உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவின் ஊடாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மனு, வர்த்தகரான சீ.டிலெவனவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் பிரகாரம் தற்போ​தைய ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பில்...

வீ.ஆனந்தசங்கரியின் இரங்கல் செய்தி..!

சம்பந்தன் ஆற்றிய தொண்டு பாராட்டத்தக்கது. அதை யாரும் மறுக்க முடியாது என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் ஊடகங்களுக்கு வழங்கிய இரங்கல் செய்திக் குறிப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தமிழரசுக் கட்சியின் தலைவராக இருந்து அண்மையில் காலமடைந்த திரு சம்பந்தன் பற்றி நான் கூறினால் அனேகர் ஆச்சரியத்துடன்...

தவறான முடிவெடுத்து தன்னை தானே மாய்த்துக்கொண்ட ரோபோ..!

தென் கொரியாவில் அரசாங்க சேவையில் கடமையாற்றி வந்த ரோபோ இயந்திரம் ஒன்று தற்கொலை செய்து கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தென் கொரியாவின் கூமி நகர சபையில் ஒரு வருட காலமாக பணியாற்றி வந்த இயந்திரம் இவ்வாறு தவறான முடிவை எடுத்துள்ளது. இந்த இயந்திரத்தின் அங்கங்கள் ஏற்கனவே சேதமடைந்திருந்ததாகவும் இது 2 மீட்டர் உயரம் கொண்ட படிக்கட்டில்...

முகப்பருக்கள் நிரந்தரமாக நீங்க வேண்டுமா? இந்த 4 உணவுகளை தவிர்த்து விடுங்கள்..!

பெண்கள் அனைவரும் எப்பொழுதும் சருமம் பொலிவாகவும், அழகாகவும் இருக்க தான் விரும்புவோம். ஆனால் முக அழகை கெடுக்கும் ஓர் விஷயம் பருக்கள். முகத்தில் பருக்கள் உருவாகி எரிச்சலூட்டுவதாக இருக்கும். முகத்தில் உள்ள பருக்களை நிரந்தரமாக நீங்க இந்த 4 உணவுகளை கட்டாயம் தவிர்த்து விடுங்கள். 1. வறுத்த உணவுகள் வறுத்த தின்பண்டங்கள் போன்ற வறுத்த மற்றும் எண்ணெய் உணவுகளை சாப்பிடுவதை...

ஒரே ராசியை சேர்ந்தவர்கள் திருமணம் செய்யலாமா? ஜோதிட விளக்கம்

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் ராசிக்கும் அவர்களின் எதிர்கால வாழ்க்கை மற்றும் விசேட பண்புகளுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றது. அதன் காரணமாகத்தான் திருமணம் செய்யும் போது முக்கியமாக ஜாதகம் பார்க்கப்படுகின்றது. திருமண உறவு என்பது வாழ்நாள் முழுவதும் நீடிக்க வேண்டியது. இதில் குறைகள் இருக்கும் பட்சத்தல் அது இருவரின் வாழ்க்கையை மாத்திரமன்றி இவர்களுக்கு பிறக்கும்...

இந்த ராசி பெண்கள் முதலாளிகளாக தான் இருப்பார்கள்… உங்க ராசி என்ன?

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் 12 ராசிகளுக்கும் தனித்துவ தன்மைகளும் விசேட பண்புகளும் காணப்படுகின்றது. ஒருவர் பிறக்கும் ராசிக்கும் அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றது. அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசியில் பிறந்த பெண்கள் சிறந்த ஆளுமை பண்புகளை கொண்டவர்களாகவும் தலைமை பதவி வகிப்பவர்களாகவும் இருப்பார்கள். இப்படி முதளாளிகளாக வாழும் பெண் ராசியினர்...

About Me

4086 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

நாய் தாக்கப்பட்ட காணொளி தொடர்பில் கல்முனையில் ஒருவர் கைது

கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அஷ்ரப் நினைவு வைத்தியசாலைக்கு அருகில் நாய் ஒன்று தாக்கப்படும் காட்சி அடங்கிய காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து 21 வயதுடைய...
- Advertisement -spot_img