Sunday, June 28, 2026
No menu items!

K Dilakshan

நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட கைதிகள் தப்பியோட்டம்..!

வரகாபொல துல்ஹிரிய நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட இரு கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக வரகாபொல பொலிஸார் தெரிவிக்கின்றனர். குருவிட்ட சிறைச்சாலையில் இருந்து அழைத்து வரப்பட்ட இரு கைதிகள் கைவிலங்குகளுடன் தப்பிச் சென்றதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பில் இன்று 15 மணித்தியால நீர் வெட்டு..!

கொழும்பு, தெஹிவளை,கோட்டை, கடுவலை, மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ ஆகிய மாநகர சபைப் பகுதிகளுக்கும் கொட்டிகாஹவத்த, முல்லேரியா பிரதேச சபை பகுதிகளுக்கும் இன்று (29) நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.  

5% குறைக்கப்படவுள்ள பஸ் கட்டணங்கள் ..!

எதிர்வரும் முதலாம் திகதி முதல் பஸ் கட்டணங்களை 5 வீதத்தால் குறைக்க பஸ் சங்கங்கள் தீர்மானித்துள்ளன. போக்குவரத்து அமைச்சில் நேற்று (28) நடைபெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. பஸ் சங்கங்களை சேர்ந்தவர்களும் தேசிய போக்குவரத்து ஆ​​ணைக்குழுவின் அதிகாரிகளும் இந்த கலந்துரையாடலில் பங்குபற்றியிருந்தனர். புதிய பஸ் கட்டண திருத்தத்தின் பிரகாரம், குறைந்தபட்ச பஸ் கட்டணமாக 28 ரூபா அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆமணக்கு சாப்பிட்டதால் ஏற்பட்ட ஒவ்வாமை !சிறுவர்களுக்கு நேர்ந்தக் கதி!

ஆமணக்கு சாப்பிட்டதால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக 8 பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தச்சமரடம் பகுதியில் நேற்று(28.06) பிற்பகல் இக்குழந்தைகள் ஆமணக்கு பருப்பை சாப்பிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  9 வயதுடைய ஆண் குழந்தையொன்றும் 7 பெண் குழந்தைகளும் உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவர்கள் மடு பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் என்பதுடன் மடு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு...

டெல்லி சர்வதேச விமான நிலையத்தின் கூரை கழன்று வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழப்பு; 6 பேர் காயம்..!

டெல்லியில் கடந்த இரண்டு நாட்களாக பலத்த மழைவீழ்ச்சி பதிவாகி வருகின்ற நிலையில், டெல்லி சர்வதேச விமான நிலையத்தின் கூரையின் ஒரு பகுதி கழன்று வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 6 பேர் காயமடைந்துள்ளனர். நேற்று (28) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், இடிபாடுகளில் எவரேனும் சிக்கி இருக்கிறார்களா என்பதை டெல்லி தீயணைப்பு படையினர் ஆய்வு செய்து வருகின்றனர். குறித்த...

மாதாந்த நிறைவேற்று கொடுப்பனவு 10,000 ரூபாவால் அதிகரிப்பு!அரச நிறைவேற்று அதிகாரிகளுக்கு..!

அரச நிறைவேற்று அதிகாரிகளுக்கு வழங்கப்படும் மாதாந்த நிறைவேற்று கொடுப்பனவை 10,000 ரூபாவால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.   அரச நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு அமைவாக, 15,000 ரூபாவாக காணப்பட்ட கொடுப்பனவு 25,000 ரூபாவாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.   அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் புதிய...

துறைமுக நிர்மாணப் பணிகளுக்கான விலைமனு கோரப்பட்டுள்ளது..!

மன்னார் துறைமுக முனைய நிர்மாணப் பணிகளுக்கான விலைமனு கோரப்பட்டுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, மன்னார் துறைமுகத்தில் 300 மீட்டர் நீளமான முனையம் நிர்மாணிக்கப்படவுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் K.D.S. ருவன்சந்திர தெரிவித்துள்ளார். இதற்காக உள்ளூர் முதலீட்டாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக அவர் கூறினார். முனையத்தின் நிர்மாணப் பணிகளின் பின்னர் இந்தியா...

WhatsAppல் இனி பணம் அனுப்பலாம்..!

உலகம் முழுவதும் சுமார் 5 பில்லியனுக்கும் அதிகமானவர்கள் WhatsApp பயன்படுத்துகின்றனர். அவர்களில் 2.24 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் WhatsApp பயன்படுத்துகின்றனர். இந்தியாவின் UPI கட்டண முறைமை அண்மையில் இலங்கையிலும் நடைமுறைக்கு வந்தது. இலங்கை வரும் இந்தியர்கள் UPI செயலி மூலம் கட்டணங்களை செலுத்தலாம். இந்நிலையில் WhatsApp செயலியில் UPI Settings 2020 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது....

நடக்க முடியாத வயதிலும் திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்த பாடகி சுசிலா: வைரல் புகைப்படம்..!

பிரபல பின்னணி பாடகியான பி.சுசீலா, திருப்பதியில் முடி காணிக்கை செலுத்தி சாமி தரிசனம் செய்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இவர் தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக அறிமுகமானவர். இந்த வகையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என இந்திய மொழிகளில் 25 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார். தற்போது 88 வயதாகும் இவர் திருப்பதி வெங்கடாஜலபதி...

ஜூலை மாதத்தில் பிறந்த ராசிக்காரர்கள் இப்படி தான் இருப்பார்கள் – எந்த ராசியினர் தெரியுமா?

பிறந்த மாதம், நாள் மற்றும் நிமிடம் வைத்து ஆளுமை மற்றும் வாழ்க்கை பாதையை ஜோதிடத்தில் கணிக்க முடியும். ஜூலை, குறிப்பாக, புதிரான குணாதிசயங்களைக்கொண்ட தனிநபர்களை உருவாக்கிறது. அந்தவகையில் ஜூலை மாதத்தில் பிறந்தவர்களின் ஆளுமை திறனும் குணாதிசயங்களும் தற்போது பார்க்கலாம். ஜூலையில் பிறந்தவரின் ஆளுமைப் பண்புகள்.. ஜூலை மாதத்தில் பிறந்தவர்கள் கடின உழைப்பாளிகள் மற்றும் பன்முகத் திறன் கொண்டவர்கள் என...

About Me

4086 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

கொடுப்பனவை இழக்கும் சிரேஷ்ட  பிரஜைகளுக்கு அடையாள அட்டை வழங்க திட்டம்

தேசிய அடையாள அட்டை இல்லாத காரணத்தால் மாதாந்த முதியோர் கொடுப்பனவை இழந்துள்ள குறைந்த வருமானம் கொண்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கு தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் விசேட...
- Advertisement -spot_img