Monday, June 29, 2026
No menu items!

K Dilakshan

காலை நடைப்பயிற்சி தொடங்கும் முன்பு எதையெல்லாம் தவிர்க்க வேண்டும்?

பொதுவாக காலை நடைபயிற்சி தொடங்கும் முன்பு தவிர்க்க வேண்டிய சில விடயங்களைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். நடைபயிற்சி நம்மில் பெரும்பாலான நபர்கள் காலை எழுந்ததும் நடைபயிற்சி செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர். நடைபயிற்சி செய்வதற்கு முன்பு சில தவிர்க்க வேண்டிய விடயங்கள் உள்ளது. நாம் எழுந்திருக்கும் போது உடம்பில் தண்ணீரின் அளவு குறைவாகவே இருக்கும். ஏனெனில் சுமார்...

உங்களுக்கு ‘பச்சை அரிசி’ சாப்பிடும் பழக்கம் இருக்கிறதா? இந்த நோய் தான் காரணம்..!

பலருக்கு பச்சரிசி சாப்பிடும் பழக்கம் உள்ளது. இது இந்த மனநல கோளாறின் அறிகுறியாக இருக்கலாம். இதன் காரணமாக நீங்கள் அரிசியை சாப்பிடுவதற்கு அடிமையாகி விடுகிறீர்கள். பலர் மண், ஸ்லேட் அல்லது காகிதம் போன்ற விசித்திரமான பொருட்களை சாப்பிடுவதைப் பற்றி நாம் அடிக்கடி கேள்விப்பட்டிருப்போம். இது பிகா எனப்படும் ஒரு வகை நோய். இது போல தான் சில...

ஆஸ்துமாவுக்கு சித்த மருத்துவ தீர்வு- செய்து பாருங்க..!

ஆஸ்துமா நோயாளர்கள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இருப்பார்கள். இவர்கள் சந்திக்கும் பிரச்சினை யதார்த்தமானது. மரபியல் காரணங்கள், புகைப்பிடிக்கும் பழக்கம் மற்றும் சுற்றுச்சூழல் காரணிகள் உள்ளிட்ட காரணங்களால் ஆஸ்துமா நோய் ஏற்படுகிறது. ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள் சித்த மருத்துவத்தாலும் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். அப்படியாயின், ஆஸ்துமாவுக்கு சித்த மருத்துவத்தால் என்னென்ன சிகிச்சைகளை கொடுக்கலாம் என்பதனை பதிவில் பார்க்கலாம். ஆஸ்துமாவுக்கு சித்த மருத்துவம் 1....

மாம்பழத்தை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது தெரியுமா?

முக்கனிகளில் ஒன்றாக இருக்கும் மாம்பழத்தை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். மாம்பழம் தற்போது கோடை காலத்தில் மாம்பழ சீசன் துவங்கிவிட்ட நிலையில், மாம்பழ பிரியர்கள் மகிழ்ச்சியாக வாங்கி சாப்பிட்டு வருகின்றனர். ஆனால் ஒருசிலர் மறந்தும் கூட மாம்பழங்களை சாப்பிடக்கூடாதாம். அதிகமாக சத்துக்களைக் கொண்ட மாம்பழத்தை அதிகமாக எடுத்துக் கொண்டால், உடல்நல பிரச்சனை ஏற்படுமாம். உடல் பருமன்,...

இந்த கனவுகள் அடிக்கடி வருதா?அப்போ அதிர்ஷ்டம் கொட்டபோகுதுன்னு அர்த்தம்!

தூக்கத்தில் கனவு வருவது இயல்பான விடயம் என்றாலும் அறிவியல் ஒரு கட்டத்துக்கு மேல் துள்ளியமான கணிக்க முடியாத விடயங்களின் பட்டியலில் கனவுகளும் ஒன்று. நாம் கனவில் காணும் விடயங்கள் அப்படியே நிஜத்தில் நடக்கும் என்று அர்த்தம் கிடையாது. மதறாக அதற்கான பலன்களே நிஜத்தில் நடக்கும் என கனவு சாஸ்திரம் குறிப்பிடுகின்றது. கனவு சாஸ்திரத்தின் பிரகாரம் கனவுகள் ஆழ்மன...

பிரபுதேவாவும் மகன்களும் தான் முக்கியம்..10 வருடங்களாகியும் மனம் மாறாக முதல் மனைவி..!

“என்னுடைய கணவரையும், குழந்தைகளையும் பார்த்துக்கொள்வது தான் முக்கியம் என்று தோன்றியது..” என பிரபுதேவாவில் முதல் மனைவிக் கொடுத்த பேட்டி சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. பிரபுதேவா தமிழ் சினிமாவின் மூத்த நடன இயக்குநர்களில் ஒருவராக பார்க்கப்பட்ட சுந்தரம் மாஸ்டருக்கு பிறந்த மூன்று மகன்களில் ஒருவர் தான் நடிகரும் நடன கலைஞருமான பிரபுதேவா. இவர், அவருடைய சகோதரர்கள் மற்றும்...

விஜய் டிவி உரிமையில் பெரிய மாற்றம்- பிரபல தொகுப்பாளர்கள் நீக்கம் உறுதியாகிவிட்டதா?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் முக்கியமான 5 நிகழ்ச்சிகள் நிறுத்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு விதமான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. அதிலும் குறிப்பாக கலக்கப்போவது யாரு, அது இது எது, சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி, நீயா நானா போன்ற நிகழ்ச்சிகள் ஹிட் நிகழ்ச்சிகளாக ரசிகர்களால் கொண்டாடப்படுகிறன. இது போன்ற நிகழ்ச்சிகளால் தான் சிவகார்த்திகேயன்,...

மனிதர்கள் வாழ ஏற்ற மற்றொரு கிரகம் கண்டுபிடிப்பு..1

மனிதர்கள் வாழ ஏற்றதாக இருக்கும் என்று நம்பும் ஒரு புதிய கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். உயிர் உருவாவதற்கு அடிப்படையாக இருக்கக்கூடிய சிறிய மூலக்கூறுகளை அடையாளம் கண்டதாகக் கூறும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக குழு, அதற்கு K2-18b என்று பெயரிட்டுள்ளது. கோளைச் சுற்றியுள்ள வளிமண்டலம் இந்த கிரகம் சமீபத்தில் நிறுவப்பட்ட ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியால் (James Webb Space  Telescope) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பூமியை...

AI உதவியுடன் பிறந்த உலகின் முதல் குழந்தை..!

செயற்கை நுண்ணறிவு உதவியுடன் உலகின் முதல் குழந்தை பிறந்துள்ளது. சமீபத்தில், மைக்ரோசாப்ட் புதிய AI கருவியை அறிமுகம் செய்துள்ளது. அதாவது மருத்துவர் கூறும் குறிப்புகளை எடுத்துக் கொண்டு அதன் பின்னர் நோயாளிக்கு சிகிச்சை அளிக்கக் கூடிய வரைமுறைகளை வகுத்து தரும் வகையில் குறித்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. முதல் குழந்தை இதனால் இனி நோயாளி பற்றிய குறிப்பு எடுப்பதற்கு தாதியர் அல்லது...

நடிகை சமந்தாவின் புதிய காதலர் இவரா? வைரலாகும் புகைப்படம்..!

நடிகை சமந்தா இயக்குனர் ஒருவரை காதலிப்பதாக தகவல்கள் வெளிவரும் நிலையில், தற்போது அவருடன் ஜோடியாக திருப்பதிக்கு சென்றுள்ள புகைப்படம் வைரலாகி வருகின்றது. நடிகை சமந்தா தமிழ் சினிமாவில் முன்னனி நடிகையாக வலம்வரும் நடிகை சமந்தா, தற்போது தயாரிப்பாளராகவும் கலக்கி வருகின்றார். இவர் த்ரிலாலா மூவிங் என்ற தயாரிப்பு நிறுவனம் வைத்துள்ள நிலையில், இதில் முதல் படமாக சுபம்...

About Me

4086 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

நாய் தாக்கப்பட்ட காணொளி தொடர்பில் கல்முனையில் ஒருவர் கைது

கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அஷ்ரப் நினைவு வைத்தியசாலைக்கு அருகில் நாய் ஒன்று தாக்கப்படும் காட்சி அடங்கிய காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து 21 வயதுடைய...
- Advertisement -spot_img