Monday, June 29, 2026
No menu items!

K Dilakshan

ஒற்றை ரோஜாவுடன் வெட்கத்தில் சிவந்த ராஷ்மிகா மந்தனா… கொடுத்தது யார் தெரியுமா?

நடிகை ராஷ்மிகா மந்தனா கையில் சிவப்பு ரோஜாவுடன் செம கியூட் போஸ் கொடுத்து தற்போது தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. ராஷ்மிகா மந்தனா நேஷனல் கர்ஷ் என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா 'கிரிக் பார்ட்டி' எனும் கன்னட திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமாகிய இவர், அதனை தொடர்ந்து தெலுங்கில்...

கொத்து கொத்தாய் முடி உதிருதா? உடனடி தீர்வு கொடுக்கும் வீட்டு வைத்தியம்!

பொதுவனவே ஆண்களுக்கு சரி, பெண்களுக்கும் சரி அழகிய மற்றும் ஆரோக்கியமான கூந்தலை பெற வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் தற்காலத்தில் முடி உதிர்தல் என்பது எல்லா வயதினரையும், எல்லா பாலினத்தவரையும் பாதிக்கும் ஒரு முக்கிய பிரச்சனையாகவே உள்ளது. மரபியல், மன அழுத்தம், ஹார்மோன் ஏற்றத்தாழ்வு மற்றும் மோசமான ஊட்டச்சத்து போன்ற காரணிகள் முடி உதிர்தலை அதிகரிக்கும்...

அளவிற்கு அதிகமாக தண்ணீர் குடித்தால் சிறுநீரகத்திற்கு ஆபத்தாம்… எச்சரிக்கை பதிவு..!

உடல் ஆரோக்கியத்தில் தண்ணீர் மிகவும் அவசியம் என்றாலும் அளவிற்கு அதிகமாக பருகினால் சிறுநீரகத்திற்கு தீங்கு ஏற்படும் என்று கூறப்படுகின்றது. தண்ணீர் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு தண்ணீர் போதுமான அளவு கட்டாயம் குடிக்க வேண்டும். அவ்வாறு நாம் செய்தால் மட்டுமே செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும். அதுமட்டுமின்றி சருமம் வறட்சி அடையாமலும், பளபளப்பாகவும் இருக்கும். உடம்பில் நீர்ச்சத்து...

வீட்டில் லட்சுமி கடாட்சம் பொங்க வேண்டுமா? இந்த பரிகாரத்தை மட்டும் செய்ங்க..!

அட்சய திருதியை நாள் என்பது மிகவும் மங்களகரமானதாக கருதப்படும் நிலையில், இந்நாளில் செய்யவேண்டிய சிறப்பு பரிகாரங்களை தெரிந்து கொள்வோம். அட்சய திருதியை வைகாசி மாதம் சுக்கில பட்ச திருதியை மிகவும் சிறப்பு வாய்ந்தது, ஏனெனில் இந்த நாளில் அட்சய திருதியை கொண்டாடப்படுகிறது. அட்சய என்றால் அழியாதது என்று பொருள். இந்த ஆண்டு அட்சய திருதியை ஏப்ரல் 30, புதன்கிழமை...

இந்த ராசியினர் அனைவரையும் சமமாக மதிப்பார்களாம்… உங்க ராசியும் இதுல இருக்கா?

பொதுவாகவே மனிதர்களாக பிறப்பெடுத்த அவைரும் மற்றவர்கள் தங்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் எனவும் தங்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்க வேண்டும் எனவும் ஆசைப்படுவது வழக்கம். ஆனால் நாம் மற்றவர்களுக்கு எந்தளவுக்கு மரியாதை கொடுக்கின்றோம் என்பது மிகப்பெரும் கேள்விக்குறியே. ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் இயல்பாகவே அனைவருக்கும் மதிப்பளிக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படி...

போப் பிரான்சிஸ் இறந்துவிட்டார் என்று வத்திக்கான் தெரிவிப்பு..!

கத்தோலிக்க திருச்சபையை மறுவடிவமைத்து, கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்ட ஏழைகளுக்கான குரலாக இருந்த போப் பிரான்சிஸ், 88 வயதில் காலமானதாக வத்திக்கான் அறிவித்துள்ளது. 2013 ஆம் ஆண்டில் முதல் லத்தீன்-அமெரிக்க போப்பாண்டவராகவும், திருச்சபை வரலாற்றில் மிகப் பழமையான போப்களில் ஒருவராகவும் இருந்த பிரான்சிஸின் மரணம், இரு நுரையீரல்களிலும் நிமோனியாவின் உயிருக்கு ஆபத்தான நோயுடன் போராடி ரோம் மருத்துவமனையில்...

போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக, இயன்றளவு மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் கோரிக்கை..!

கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவு மற்றும் கடலோர பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட வீதிகளில் இன்று திங்கட்கிழமை (21) போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். கொட்டாஞ்சேனை புனித லூசியா தேவாலயத்திலிருந்து கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் வரை ஊர்வலம் இடம்பெறவுள்ளதோடு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இடம்பெறவுள்ள விசேட ஆராதனைகள் காரணமாக வாகன போக்குவரத்து நடவடிக்கைகளை மட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக...

மூன்றாம் கட்ட கல்வி செயற்பாடுகள் இன்று ஆரம்பம்..!

அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற தனியார் பாடசாலைகளில் முதலாம் தவணை கற்றல் செயற்பாடுகளின் மூன்றாம் கட்டம் இன்று ஆரம்பமாகின்றது. தமிழ் - சிங்களப் புத்தாண்டுடன் கடந்த 12ஆம் திகதி பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது. இந்தநிலையில் இன்று ஆரம்பமாகும் முதலாம் தவணையின் மூன்றாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் மே மாதம் 09ஆம் திகதி நிறைவடையவுள்ளது.

ஈஸ்டர் தாக்குதலின் 6ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று..!

ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் 6 ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் இடம்பெறவுள்ளன.  2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி அன்று, கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் சுற்றுலா விடுதிகள் உட்பட நாட்டின் 8 இடங்களில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களில் 250 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன் 407...

இன்றைய வானிலை..!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளின் பல இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார். இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில், மத்திய , சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் அம்பாறை, ஹம்பாந்தோட்டை மற்றும் பொலனறுவை...

About Me

4086 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

நாய் தாக்கப்பட்ட காணொளி தொடர்பில் கல்முனையில் ஒருவர் கைது

கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அஷ்ரப் நினைவு வைத்தியசாலைக்கு அருகில் நாய் ஒன்று தாக்கப்படும் காட்சி அடங்கிய காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து 21 வயதுடைய...
- Advertisement -spot_img