Monday, June 29, 2026
No menu items!

K Dilakshan

நாக சைதன்யா தோற்றத்துக்கு 10 க்கு 10 மார்க் கொடுத்த சமந்தா! தீயாய் பரவும் தகவல்..!

நடிகை சமந்தா தனது முன்னாள் கணவன் நாக சைதன்யாவின் தோற்றம் ஹிருத்திக் ரோஷன் தோற்றத்தை விட சிறப்பானது என மார்க்கொடுத்த காணொளியொன்று மீண்டும் இணையத்தில் வைரலாகி வருகின்றது. நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் தான் நடிகை சமந்தா. இவர் நடிப்பில் சமீபத்தில் சிட்டாடல் எனும் வெப் தொடர் வெளிவந்து நல்ல வரவேற்பை...

ARR New Car: சொந்த பணத்தில் கார் வாங்கிய இசைப்புயல்- விலை கேட்டால் ஆச்சரியப்படுவீங்க..!

இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் புதிய கார் வாங்கியதாக பதிவிட்ட பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஏ.ஆர். ரகுமான் இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இசைத்துறையில் ஜாம்பவானாக திகழ்கிறார். இவர், இசையில் வெளியான ரோஜா திரைப்படத்தில் வரும் பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. கடந்த வருடம் இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான்- மனைவி சாராவை...

வெள்ளை முடியை கறுப்பாக்க மருதாணி வேண்டாம்- இந்த பொருள் இருந்தா 3 நாள் போதும்..!

தற்போது முடி நரைக்கும் பிரச்சனை எல்லோருக்கும் ஒரு பொதுவான பிரச்சனையாகி விட்டது. அதிலும் இளம் வயதிலேயே முடி நரைப்பது பெரும் பிரச்சனை. முடி நரைப்பது பெரும் பிரச்சனை அல்ல. அதை நாம் கையாள்வது தான் பெரும் பிரச்சனை. இது வருவதற்கு காரணம் மாறிவரும் வாழ்க்கை முறை, மோசமான உணவுப் பழக்கம், மாசுபாடு, மன அழுத்தம் மற்றும்...

வெளிச்சம் இல்லாத இருட்டான அறையில் நாம் தூங்க வேண்டும்.., ஏன் தெரியுமா?

அன்றாட வாழ்க்கையில் இரவு தூக்கம் என்பது மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். ஆனால், இன்றைய காலகட்டத்தில் பலரும் இரவு நேரத்தில் வேலை செய்வது, இரவில் தாமதமாக தூங்குவது என வாழ்கின்றனர். நம்மில் பலரும் வெளிச்சத்தில் தூங்குவதை விரும்புவதில்லை. அதேபோல், இரவு நேர தூக்கமின்மை காரணமாக உடல், மன ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படலாம். அந்தவகையில், வெளிச்சம் இல்லாத இருட்டான அறையில்...

கொரியர்கள் போல இறுக்கமான சருமம் ஆசையா? தேனை இப்படி பூசினால் போதும்..!

தேன் சுவை, ஆரோக்கியம் மற்றும் அழகை அதிகரிக்கப் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். நாம் தேனை பல வழிகளில் பயன்படுத்தலாம். இது பாக்டீரியா எதிர்ப்பு, ஆக்ஸிஜனேற்ற மற்றும் ஈரப்பதமூட்டும் பண்புகளைக் கொண்டுள்ளது. இது சருமத்திற்கு மிகவும் நல்லது என்று கருதப்படுகிறது. தினமும் நமது சருமத்தில் தேனைப் பூசி வந்தால் இயற்கையான பளபளப்பையும் பளபளப்பான சருமத்தையும் பெறலாம். இருப்பினும், சருமப்...

கோடைக்காலம் வந்தாச்சு.. பழைய கஞ்சி அடிக்கடி குடிங்க- ஆரோக்கிய நன்மைகள் அதிகம்..!

கோடைக்காலம் வந்துவிட்டால் சூட்டை தணிக்கும் உணவுகள் சாப்பிடுவது அவசியம். இப்படி வெயிலின் தாக்கம் கடுமையாக இருப்பதால், உடலின் வெப்பநிலை அதிகரித்து விடும். கோடையில் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். அதற்கு நீர்ச்சத்து அதிகம் நிறைந்த உணவுகளை தினமும் எடுத்து கொள்ள வேண்டும். இது உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளும். அதிலும் குறிப்பாக எமது முன்னோர்கள்...

பற்கள் மஞ்சளாகிவிட்டதா? இந்த 5 ரூபாய் பழம் போதும்.. பளிச்சென்று பிரகாசிக்கும்!

சிலருக்கு ஆரோக்கிய குறைபாடு காரணமாகவும், முறையற்ற பராமரிப்பு காரணமாகவும் பற்கள் மஞ்சளாக இருக்கும்.அதனை எப்படி அகற்றுவது என தெரியாமல் புலம்பிக் கொண்டிருப்பார்கள். அப்படி இருப்பவர்கள் உங்களின் பற்களை வெள்ளையாக மாற்ற விலையுயர்ந்த சிகிச்சைகள் அவசியமில்லை. மாறாக வீட்டிலுள்ள ஒரு சில பொருட்களை கொண்டு பற்களை வெள்ளையாக்க முடியும். 5 ரூபாய்க்கு கடைகளில் கிடைக்கும் பழத்தின் தோலை பயன்படுத்தி...

உடலில் கொழுப்பை வழித்து எடுக்க வேண்டுமா? பூண்டை இதனுடன் சேர்த்து சாப்பிடுங்க..!

இப்போதெல்லாம் அதிக கொழுப்பு ஒரு கடுமையான பிரச்சனையாக மாறியுள்ளது. இது இதய நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும். ஆனால் இந்த கொழுப்பு பிரச்சினைக்கு பூண்டு ஒரு சிறந்த தீர்வாக அமையும். அதிக கொழுப்பின் பிரச்சனையைத் தீர்க்கவும் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் பூண்டை உட்கொள்வது மிகவும் நன்மை தரும். இதை சரியாக சாப்பிட்டால் அது கொழுப்பைக் குறைப்பதோடு இதயத்தையும் பலப்படுத்துகிறது....

சுக்கிரனின் மாளவ்ய ராஜயோகம்: இன்னும் ஒரு வருடத்திற்கு ராஜா போல் வாழப்போகும் 3 ராசிகள்..!

வேத சாஸ்திரத்தில் ஒன்பது கிரகங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றுள் செல்வம் மற்றும் செழிப்பின் கடவுளாக சுக்கிரன் கருதப்படுகிறார். கிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களுடைய ராசியை மாற்றுகின்றன. இவ்வாறு நிகழும் போது பல ராஜ யோகங்கள் நிகழும். அவற்றுள் சுக்கிரனின் இந்த பெயர்ச்சியால் மிகவும் சக்திவாய்ந்த பஞ்ச மகாபுருஷ யோகங்களில் ஒன்றான மாளவ்ய ராஜயோகம் ஒன்றாகும். இந்த ராஜயோகத்தின்...

அட்சய திருதியை 2025 : தங்க மழையில் நனைய போகும் 4 ராசிகள்… உங்க ராசியும் இதுல இருக்கா?

அட்சய திருதியை எனப்படுவது இந்துக்களின் புனித நாளாக கருதப்படுகின்றது. அது தமிழ் மாதமான சித்திரையில் வளர்பிறையில் அமாவாசை நாளை அடுத்த மூன்றாம் நாளில் கொண்டாடப்படுவது வழக்கம். அட்சய திருதியை என்பதன் உண்மையான அர்த்தம்‌ வளர்க என்பதாகும். அதனால் தான் அட்சய திருதியை நாளில்‌ எந்த விடயத்தை ஆரம்பித்தாலும் அது மேம்மேலும் உயர்வு கொடுக்கும் என்பது ஐதீகம். அட்சய...

About Me

4086 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

நாய் தாக்கப்பட்ட காணொளி தொடர்பில் கல்முனையில் ஒருவர் கைது

கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அஷ்ரப் நினைவு வைத்தியசாலைக்கு அருகில் நாய் ஒன்று தாக்கப்படும் காட்சி அடங்கிய காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து 21 வயதுடைய...
- Advertisement -spot_img