Friday, May 1, 2026
No menu items!

Tamil Vani

கிளிநொச்சி மத்திய கல்லூரி அணியினர் 23 ஓட்டங்களால் முன்னிலையில்..!!

முதல் நாள் ஆட்டம் நிறைவில்  கிளிநொச்சி மத்திய கல்லூரி அணியினர் 23ஓட்டங்களால் முன்னிலையில் உள்ளனர். வடக்கின் நீலங்களின் சமர் என்று அழைக்கப்படுகின்ற கிளிநொச்சி மத்திய கல்லூரி மற்றும் கிளிநொச்சி இந்துக்கல்லூரி   அணிகள் மோதும் 14வது வடக்கின் நீலங்களின் சமர் துடுப்பாட்ட தொடர் நேற்று (18) கிளிநொச்சி மத்திய கல்லூரியில் ஆரம்பமாகியது நாணயச்சுழற்சியில் கிளிநொச்சி மத்திய கல்லூரி...

தமிழ் மக்களின் அவலங்களுக்கு பிரித்தானியாவே பொறுக்கூற வேண்டும் – அருள் ஜெயந்திரன் வலியுறுத்து!

தமிழர் அரசியல் பிரச்சினை தீர்க்கப்படாது நீண்டுகொண்டு செல்வதற்கு பிரித்தானியாவே பொறுக்கூற வேண்டும் என அகில இலங்கை மக்கள் எழுச்சிக் கட்சியின் செயலாளர் அருள் ஜெயந்திரன் வலியுறுத்தியுள்ளார். செம்மணி புதைகுழி விவகாரத்துக்கு துரித நீதி வேண்டும் என வலியுறுத்தி யாழ். மத்திய பேருந்து நிலையத்தில் இன்று அடையாள போராட்டம் ஒன்று குறித்த கட்சியால் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது ஊடகங்களுக்கு கருத்து...

யாழில் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க கோரி கையெழுத்துப் போராட்டம்…!

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குமாறு கோரி நாட்டின் பல பகுதிகளில் முன்னெடுக்கப்படும் கையெழுத்து சேகரிக்கும் போராட்டம் இன்றைய தினம்(10)  யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது. சம உரிமை இயக்கம் என்ற அமைப்பினால் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்துக்கு அருகில் இன்று முற்பகல் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இன்னுமொரு அடக்குமுறை வேண்டாம், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து...

பிரதான போக்குவரத்து பாதைகளில் மாற்றம்..!

ருவன்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யடன்வல சுவர்ண வாலுகாராம விகாரையில் வருடாந்திர எசல பெரஹெர ஊர்வலம் இன்று (19) இரவு 10:00 மணி முதல் நள்ளிரவு 12:00 மணி வரை நடைபெற உள்ளது. ஊர்வலம் ஸ்வர்ண வாலுகாராம விகாரைக்கு அருகில் இருந்து தொடங்கி, கரவனெல்லவிலிருந்து கேகாலை கரவனெல்ல வீதி வழியாக பயணித்து, ருவன்வெல்ல ராஜசிங்க கல்லூரிக்கு எதிரே...

தேசபந்து தொடர்பிலான விசாரணைக் குழுவின் அறிக்கை அடுத்த வாரம் சபாநாயகரிடம்..!!

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தொடர்பாக நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவின் அறிக்கை அடுத்த வாரம் சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது. பரிந்துரைகளுடன் அறிக்கை தயாரிப்பது இறுதி கட்டத்தில் இருப்பதாகவும் குறித்த குழு தெரிவித்துள்ளது. தேசபந்து தென்னகோன் செய்ததாகக் கூறப்படும் தவறான நடத்தை மற்றும் கடுமையான அதிகார துஷ்பிரயோகம் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க நியமிக்கப்பட்ட விசாரணைக்...

லொரியுடன் வானொன்று மோதி விபத்து 10 பேர் காயம்..!!

திரப்பனை பகுதியில் இன்றைய தினம் (19) காலை 6.00 மணியளவில் லொரியுடன் வானொன்று மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கெகிராவையிலிருந்து அனுராதபுரம் நோக்கிச் சென்ற வானில் 13 பேர் பயணித்திருந்த நிலையில், 10 பேர் காயமடைந்துள்ளனர். 1990 காவுவண்டி சேவையின் உதவியுடன், காயமடைந்தவர்கள் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து தொடர்பில் திரப்பனை போக்குவரத்து பிரிவு மேலதிக...

50 பெண் பேருந்து ஓட்டுநர் நடத்துனருக்கு வாய்ப்பு – இலங்கை போக்குவரத்து சபை..!!

இலங்கை போக்குவரத்து சபை 50 பெண் ஓட்டுநர் நடத்துனர் பதவிகள் உட்பட 750 ஓட்டுநர் நடத்துனர்களை நியமிக்க முடிவு செய்துள்ளது. அதன்படி, 425 ஓட்டுநர்கள் மற்றும் 275 நடத்துனர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்பட உள்ளனர், இதில் தலா 50 ஆண் மற்றும் 25 பெண் நடத்துனர்கள் உள்ளனர். இலங்கை போக்குவரத்து சபையின் துணை பொது மேலாளர் (நிர்வாகம்) இந்திகா...

தலவத்துகொட பகுதியில் துப்பாக்கிச் சூடு..!!

தலவத்துகொடவில் உள்ள சனசமூக மண்டபத்திற்கு வெளியில் இன்று(19) துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று  இடம்பெற்றுள்ளது. வர்த்தகர் ஒருவருக்கும் கலால் அதிகாரி ஒருவருக்கும் இடையில் ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தினால் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளது. வாக்குவாதம் நீடித்ததால், வர்த்தகர் துப்பாக்கியை , கலால் அதிகாரியின் முன் காட்டியுள்ளார். இதனையடுத்து கலால் அதிகாரி அவரிடமிருந்து துப்பாக்கியைப் பறித்து அருகிலுள்ள...

சர்வஜன அதிகாரம் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராக  ரி.ஹரிப் பிரதாப் நியமனம்..!!

சர்வஜன அதிகாரம் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராக பிரபல வர்த்தகரான  ரி. ஹரிப் பிரதாப் நியமிக்கப்பட்டு அதற்கான நியமன கடிதத்தை நேற்றையதினம் வெள்ளிக்கிழமை (18) கட்சி காரியாலயத்தில் வைத்து கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திலீப் ஜெயவீர வழங்கி வைத்தார். (மட்டக்கள்ப்பு மாவட்ட நிரூபர் கனகராசா சரவணன்)

பாடசாலை மாணவிகளின் கர்ப்ப வீதம் அதிகரிப்பு..!!

சமீப காலமாக பாடசாலை மாணவிகளிடையே கர்ப்பம் தரிப்பது அதிகரித்து வருவதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார். நேற்றையதினம் (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய போதே இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், "18 வயதுக்குட்பட்ட மாணவிகளின் கர்ப்பங்கள், அவர்களைப் பாதிக்கப்பட்டவர்களாக மாற்றுவதுடன், பல்வேறு சிக்கல்களை உருவாக்குகின்றன. இதனால், பெற்றோரின்...

About Me

526 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img