Thursday, July 9, 2026
No menu items!

Tamil Vani

போகம்பர சிறை வளாகம் சிறைச்சாலையாக அறிவிப்பு

பழைய போகம்பர சிறை வளாகம் மீண்டும் சிறைச்சாலையாக அதிகாரப்பூர்வமாக பெயரிடப்பட்டுள்ளது. நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்பின் மூலம் இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் 2ஆவது பிரிவின் கீழ் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி, பழைய போகம்பர வளாகத்தில் சிறைச்சாலை ஒன்றை அமைக்க அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இந்த வர்த்தமானி...

கொழும்பு பல்கலையில் 71 மாணவர்களுக்கு டெங்கு:இணையம் ஊடாக கற்கை நெறிகள் ஆரம்பம்

கொழும்பு பல்கலைக்கழகத்தின் 71 மாணவர்களுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 5 மாணவர்கள் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் இந்திக்க கருணாதிலக தெரிவித்தார். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் கலைப் பீட மாணவர்கள் என்பதால், அவர்களின் கல்வி நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு அடுத்த ஒரு வாரத்திற்கு...

போதை பொருட்கள் விற்பனை மூலம் பெறப்பட்ட பணத்தில் சொத்துக்கள் ஈட்டிய பெண்

போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணத்தில் கொள்வனவு செய்ததாக சந்தேகிக்கப்படும் ரூ. 57 மில்லியன் பெறுமதியான சொத்துக்களை பொலிஸார் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் நீதிமன்ற உத்தரவுடன் பறிமுதல் செய்துள்ளனர். பொலிஸ் சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணை பிரிவு இதனை தெரிவித்துள்ளது. உஸ்வெடகெயவ, புபுதுகமவை சேர்ந்த பெண் ஒருவர், 20 பரப்பு காணியில் ரூ. 50 மில்லியன்...

சுரேஷ் சாலேவுக்கு ஆதரவாக மனு தாக்கல்

ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலேவின் கைது மற்றும் தடுத்து வைப்பை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மனுவில் இணைந்து கொள்ள அனுமதி கோரி பலர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். முன்னாள் அரச புலனாய்வு சேவை பணிப்பாளர் சாலே தனது கைது சட்டவிரோதமானது என கூறி மனு தாக்கல் செய்துள்ளார். இந்த நிலையில் டொக்டர்...

டீசலுக்கு பதிலாக மண்ணெண்ணெய் பயன்படுத்தப்பட்ட பேருந்துகள் பறிமுதல்

டீசலுக்கு பதிலாக மண்ணெண்ணெய் பயன்படுத்தி பயணிகள் போக்குவரத்து பேருந்துகளை இயக்கிய குற்றச்சாட்டில் அம்பலாங்கொடை பொலிஸார் 4 பேருந்துகளை கைப்பற்றியுள்ளனர். நேற்று (7) மாலை அம்பலாங்கொடை பொலிஸின் போக்குவரத்து பிரிவு அதிகாரிகள் நடத்திய சுற்றிவளைப்பின் போதே இந்த பேருந்துகள் கைப்பற்றப்பட்டன. கைப்பற்றப்பட்ட பேருந்துகள் காலி - கொழும்பு மற்றும் அம்பலாங்கொடை - எல்பிட்டிய வழித்தடங்களில் சேவையில் ஈடுபட்டு வந்ததாக...

ரணில் மீதான வழக்கு செப்டம்பர் 30 இல் மீண்டும் விசாரணைக்கு

அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோருக்கு எதிரான வழக்கு, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (ஜூலை 08) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது குறித்த விவகாரத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய சட்ட நடவடிக்கைகள் குறித்து சட்டமா அதிபரின் நிலைப்பாட்டை நீதிமன்றத்திற்கு...

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: உயிரிழப்பு 28 ஆக அதிகரிப்பு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த சிறைச்சாலை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். சுகாதார அமைச்சின் தகவலின்படி, சிறைச்சாலை மோதலில் காயமடைந்த மேலும் 12 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த சில நாட்களாக நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட...

சட்டவிரோத வாகன இறக்குமதி: மோசடியில் ஈடுபட்ட நபர் கைது 

 சுங்கத் தீர்வைகள் செலுத்தப்படாது நாட்டுக்குள் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட இரண்டு வாகனங்களைப் பதிவு செய்த குற்றச்சாட்டில், ஹோமாகம - பிட்டிபன பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவினால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளார்.  குறித்த இரண்டு வாகனங்களை, மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் அதிகாரிகளுடன் இணைந்து கணினி கட்டமைப்பில் உள்ளீடு செய்து,...

சிறைச்சாலையில் அதிகாரியின் துப்பாக்கிச் சூடு;பதில் ஆணையாளர் விளக்கம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரத்தின் போது, சிறைச்சாலை நுழைவாயில் ஊடாகத் துப்பாக்கிச் சூடு நடத்திய அதிகாரி தொடர்பில் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் பதில் ஆணையாளர் நாயகம் பிரசாத் ஹேமந்தகுமார விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சிறைச்சாலைக்குள் இருந்த கைதிகள் உட்புற இரும்புக்கதவை உடைத்துக்கொண்டு, வெளிப்புற மரக்கதவை நோக்கி முன்னேறியுள்ளனர். அந்த பகுதியில் சிறைச்சாலையின்...

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை: ஐக்கிய நாடுகள் சபை கவலை

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ள நிலையில், அது குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் தமது ஆழ்ந்த வருத்தத்தை வெளியிட்டுள்ளார். இந்தச் சம்பவம் குறித்து செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஐக்கிய நாடுகள் சபை தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டதுடன், காயமடைந்தவர்கள் விரைவில்...

About Me

928 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

போகம்பர சிறை வளாகம் சிறைச்சாலையாக அறிவிப்பு

பழைய போகம்பர சிறை வளாகம் மீண்டும் சிறைச்சாலையாக அதிகாரப்பூர்வமாக பெயரிடப்பட்டுள்ளது. நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்பின் மூலம் இந்த...
- Advertisement -spot_img