Monday, August 24, 2026
No menu items!

Tamil Vani

கினியா நாட்டில் குப்பை மேடு சரிந்ததில் 30 பேர் உயிரிழப்பு

மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள கினியா நாட்டின் தலைநகர் கொனகெரியில் 'டார் எஸ் சலாம்' என்ற பகுதியில் குப்பை மேடு ஒன்று சரிந்துள்ளது. குறித்த குப்பை மேடு அருகே மக்கள் குடிசை அமைத்து வசித்து வந்த நிலையில் இந்த அனர்த்தத்தில் 30 பேர் வரை உயிரிழந்துள்ளனர். நேற்று 23 அதிகாலை 2 மணியளவில் அப்பகுதியில் பெய்த கனமழையால் குப்பை...

‘மொத ராத்திரி’ படத்துக்கு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பாராட்டு

அறிமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி இயக்கியுள்ள 'மொத ராத்திரி' படத்தில் ரிஷிகாந்த் கதாநாயகனாக நடித்துள்ளார். அனுஷ்மா நாயகியாக நடித்துள்ளார்.பரத் ஷங்கர் இசையமைத்துள்ளார். காதல், நகைச்சுவை கலந்த கதை ரசிகர்கள் இடையே வரவேற்பை பெற்று வருகிறது. புதிதாகத் திருமணமான ஒரு ஜோடியின் வாழ்க்கையில் நடைபெறும் காதல் மற்றும் நகைச்சுவை சம்பவங்களை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. 'மொத ராத்திரி'...

2027 ஆம் ஆண்டுக்கான பாடசாலை பரீட்சை திகதிகள் அறிவிப்பு

2027 ஆம் ஆண்டுக்கான பாடசாலை பரீட்சைகள் நடைபெறும் திகதிகள் பரீட்சைகள் ஆணையாளர் இந்திகா குமாரி லியனகேவால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, 5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சை 2027 ஓகஸ்ட் முதலாம் திகதி நடத்தப்பட உள்ளது. க.பொ.த உயர்தர பரீட்சை 2027 ஓகஸ்ட் 03 ஆம் திகதி முதல் 2027 ஓகஸ்ட் 28 ஆம் திகதி வரை நடைபெறும். பொது...

எல் நினோ தாக்கம்: மின்சார தட்டுப்பாடு ஏற்படலாமென எச்சரிக்கை

எல் நினோ நிலைமைகள் காரணமாக மின்சார தேவை அதிகரிக்கும் அதே நேரத்தில், நீர் வளங்கள் வற்றுவதால் மின் உற்பத்தித்திறன் குறையக்கூடும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) எச்சரித்துள்ளது. இத்தகைய சூழ்நிலைகளில் நாட்டில் மின்சார தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது என ஆணைக்குழுவின் தலைவர் கே. பி. எல். சந்திரலால் கூறியுள்ளார். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களிலிருந்து...

எப்பாவல தோட்டத்தில் பிடிக்கப்பட்ட முதலை ஒப்படைப்பு

எப்பாவல, எலியாதிவுல்வெவ பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றிற்குள் நுழைந்த முதலை ஒன்றை அங்குள்ள கிராம மக்கள்  பிடித்து தலாவ வனவிலங்கு அலுவலக அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். சனிக்கிழமை (22) இரவு 10.00 மணியளவில் எலியாதிவுல்வெவ குளத்திற்கு அருகில் குறித்த உயிரினம் காணப்பட்டதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர். இதனை அடுத்து கிராம  மக்களின் உதவியுடன் முதலை பிடிக்கப்பட்டு, மரத்தில் கட்டப்பட்டு...

காணாமல் போன பதுளை வைத்தியசாலை நிபுணரின் சடலம் மீட்பு

காணாமல் போனதாக தகவல் வெளியான பதுளை வைத்தியசாலை வைத்தியரின் சடலம் மஹியங்கனை மாபகடவெவ பகுதிக்கு அருகில் உள்ள பாறையொன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பதுளை போதனா வைத்தியசாலையின் மயக்கவியல் நிபுணரான இவர் நேற்று (23) காலை கடமையில் ஈடுபட்டிருந்தார். அதன் பின்னர் இவ்வாறு காணாமல் போயிருந்தார் என தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பில் விசாரணை நடத்தியபோது, வைத்தியரின் மோட்டார் வாகனம் மஹியங்கனை...

சுரேஷ் சலேவின் வயதான தாயார் ஜனாதிபதிக்கு கடிதம்

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளரும், ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே அவர்களின் தடுப்பை மேலும் நீடிக்க வேண்டாம் என கோரி, அவரது தாயார் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். நேற்று (24) ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பப்பட்ட அந்த கடிதத்தில், தனது மகன் 37 ஆண்டுகள் இலங்கை இராணுவத்தில் சேவையாற்றி,...

காணாமல் போன மயக்கவியல் நிபுணர் – பதுளையில் சம்பவம்

பதுளை போதனா வைத்தியசாலையின் மயக்கவியல் நிபுணர் ,வைத்தியர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (23) காலை கடமையில் ஈடுபட்டிருந்த குறித்த நிபுணர் வைத்தியர், அதன் பின்னர் இவ்வாறு காணாமல் போயுள்ளார். இது தொடர்பில் விசாரணை நடத்தியபோது, வைத்தியரின் மோட்டார் வாகனம் மஹியங்கனை நோக்கி செல்வது மீகஹகிவுல பகுதியில் உள்ள சிசிடிவி கமராவில் பதிவாகியிருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது. மேலதிக...

முச்சக்கரவண்டி சாரதிகளுக்கான குறைந்தபட்ச வயது 40: பிரதி அமைச்சர்

முச்சக்கரவண்டி பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடுவதற்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக அதிகரிப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நலின் ஹேவகே தெரிவித்துள்ளார். பாடசாலையை விட்டு வெளியேறிய உடனேயே இளைஞர்கள் முச்சக்கர வண்டி தொழிலுக்குள் நுழைய அனுமதிக்க முடியாது என்றும், அதற்கு பதிலாக அவர்களை கல்வி மற்றும் தொழிற்கல்வி பயிற்சிக்கு வழிநடத்த...

போலி எஸ்.எல்.எஸ் அடையாளத்துடன் 8,500 குடிநீர் போத்தல்கள் பறிமுதல்

அவிசாவலை பகுதியில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பின் போது போலியான இலங்கை தரநிலை (SLS) சான்றிதழ் அடையாளத்தை கொண்டிருந்ததாக கூறப்படும் சுமார் 8,500 குடிநீர் போத்தல்கள் மற்றும் கொள்கலன்களை நுகர்வோர் விவகார அதிகார சபை (CAA) பறிமுதல் செய்துள்ளது. அதிகார சபையின் போட்டி மேம்பாட்டு பிரிவு அதிகாரிகளால் ஒகஸ்ட் 21 அன்று இந்த சுற்றிவளைப்பு நடத்தப்பட்டது. இதன்போது அமித்திரிகல-ருவன்வெல்ல பகுதியில்...

About Me

1206 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

கினியா நாட்டில் குப்பை மேடு சரிந்ததில் 30 பேர் உயிரிழப்பு

மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள கினியா நாட்டின் தலைநகர் கொனகெரியில் 'டார் எஸ் சலாம்' என்ற பகுதியில் குப்பை மேடு ஒன்று சரிந்துள்ளது. குறித்த குப்பை மேடு அருகே...
- Advertisement -spot_img