Thursday, April 23, 2026
No menu items!

Tamil Vani

இளம் தலைமுறை சிகரெட் கொள்வனவு செய்வதற்கு தடை விதித்த இங்கிலாந்து!

2008 ஆம் ஆண்டுக்கு பின்னர் பிறந்த அனைவரும் புகை பிடிப்பதை தடை செய்யும் வகையில் இங்கிலாந்தில் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. புகையிலையற்ற தலைமுறையை உருவாக்கும் நோக்கில் புகையிலை மற்றும் பேப்ஸ் என்ற பெயரில் உருவாக்கப்பட்ட புதிய சட்டப்பேரணை அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரிட்டன் நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளும் இந்த பிரேரணைக்கு அனுமதி அளித்துள்ளன. இதற்கமைய 17 வயது மற்றும்...

‘நெஞ்சார்ந்த நன்றிகள்’; இரசிகர்களுக்கு அஜித்தின் பதிவு

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் அஜித்குமார் தற்போது கார் ரேசிங் போட்டிகளில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். 'அஜித்குமார் ரேசிங்' என்ற தனது சொந்த பந்தய அணியையும் அவர் தொடங்கியுள்ளார். இந்த அணி, டுபாய், பெல்ஜியம், ஸ்பெயின், அபுதாபி உள்ளிட்ட பல பகுதிகளில் நடைபெற்ற பல்வேறு சர்வதேச போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வென்றது. சமீபத்தில் பெல்ஜியம் நாட்டில்...

நயன்தாரா-சல்மான்கான் இணைந்து நடிக்கும் படத்தின் பூஜை காணொளி வெளியானது

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா மற்றும் பொலிவுட் சினிமா நட்சத்திரமான சல்மான்கான் ஆகியோர் இணைந்து புதிய படத்தில் நடிக்க உள்ளனர். விஜய்யின் 'வாரிசு' படத்தை இயற்றிய வம்சி பைடிபல்லி இந்த படத்தை இயக்க உள்ளார். பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு இந்த படத்தை தயாரிக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் மும்மையில் ஆரம்பிக்கப்பட்டது. அடுத்த ஆண்டு...

இலங்கை கிரிக்கெட் சபை தலைவரை பதவி விலகுமாறு உத்தரவிட்ட ஜனாதிபதி?

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இலங்கை கிரிக்கெட் சபையின் (SLC) சுழற்சி சர்வாதிகாரியான ஷம்மி சில்வாவை பதவியில் இருந்து வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளார் என டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. ஷம்மி சில்வாவிற்குப் பதிலாக, முன்னாள் ரோயல் கல்லூரி கிரிக்கெட் வீரரும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினருமான எரான் விக்ரமரத்ன கிரிக்கட் சபையை நிர்வகிக்கும் இடைக்காலக் குழுவிற்கு தலைமை...

பாகிஸ்தானின் கோரிக்கைக்காகவே போர் நிறுத்தம் தொடர்கிறது; ட்ரம்ப்

பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஆசிம் முனீர் மற்றும் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோரின் கோரிக்கையை மேற்கோள் காட்டி, ஈரான் மீதான போர் நிறுத்தத்தை நீட்டிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். ஈரான் அரசாங்கம் "கடுமையாகப் பிளவுபட்டுள்ளதால் அதன் தலைவர்கள் ஒரு ஒருங்கிணைந்த முன்மொழிவை முன்வைக்க நேரம் தேவைப்படுகிறது. இதன் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது...

மசகு எண்ணெயின் விலை சற்றே குறைந்தது

சர்வதேச எண்ணெய் விலைகள் இன்று புதன்கிழமையன்று சற்று குறைவடைந்துள்ளன. பிரென்ட் மசகு எண்ணெய் 0.68% சரிந்து ஒரு பெரலுக்கு 97.81டொலர்கள் ஆகவும், அமெரிக்க WTI மசகு எண்ணெய் 0.29% சரிந்து ஒரு பெரலுக்கு 89.04 டொலர்கள் ஆகவும் பதிவாகியுள்ளது. ஈரானுடனான பேச்சுவார்த்தை முடிவடையும் வரையில் போர் நிறுத்தம் நீடிக்கப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்த நிலையில்...

கையூட்டல் பெற்ற சுகாதார அதிகாரி கைது!

சுகாதார அமைச்சின் ஓய்வுபெற்ற பிரதம சட்ட அதிகாரி ஒருவரை இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான விசாரணை ஆணைக்குழு (CIABOC) இன்று (22) கைது செய்துள்ளது. கட்டிட வாடகை ஒப்பந்தம் தொடர்பாக கையூட்டல் கோரியமை மற்றும் பெற்றமை தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார். நபர் ஒருவர் வழங்கிய முறைப்பட்டுக்கமைய ஆணைக்குழு விசாரணையை மேற்கொண்டு கைது செய்துள்ளது. வாடகை ஒப்பந்தங்கள் எழுதுவதற்காக...

ட்ரம்பின் எச்சரிக்கைக்கு பதிலடி வழங்கியுள்ள ஈரான்!

அமெரிக்க மற்றும் ஈரான் இடையேயான போர் நிறுத்தம் நாளை புதன்கிழமையுடன் முடிவடையும் நிலையில் “ஒப்பந்தம் செய்துகொள்ளுங்கள் அல்லது குண்டுவீச்சுக்கு ஆளாவீர்கள்” என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் எச்சரித்துள்ளார். இதேவேளை எம்மை அச்சுறுத்த வேண்டாம் எனவும் தேவைப்படும் சந்தர்ப்பத்தில் நாமும் போரிடத் தயாராக இருக்கிறோம் எனவும் ஈரான் தெரிவித்துள்ளது. அமெரிக்கா-ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தையின் இரண்டாம் சுற்று இந்த வாரம்...

நாளை அபாயகரமான வெப்பம் நிலவும்; இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை

இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் நாளை (22) அபாயகரமான வெப்பம் நிலவும் எனவும் நீண்ட நேரம் பொது வெளியில் இருப்பவர்கள் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வடக்கு, வடமத்திய, வடமேற்கு, மேற்கு, சபரகமுவ, தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் மற்றும் மொனராகலை மாவட்டத்தில் இவ்வாறு வெப்பமான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கமைவாக...

தொடர் குண்டுத் தாக்குதல் குறித்து வெளியான செய்தி ; காவல்துறை விளக்கம்

கொழும்பு மற்றும் ஏனைய மக்கள் கூடும் பகுதிகளில் நபர் ஒருவரால் தொடர் குண்டுத் தாக்குதல்களை நடத்த திட்டமிடப்படுவதாக சமூக ஊடகங்களிலும் சில இணையதளங்களிலும் பரவி வரும் விடயத்தை இலங்கை காவல்துறை நிராகரித்துள்ளது. குறித்த தகவல்கள் "முற்றிலும் பொய்யானவை" என்றும், அத்தகைய சம்பவம் எதுவும் பதிவாகவில்லை என்றும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் எஃப். யு. வூட்லர் உறுதிப்படுத்தியுள்ளார். இந்தச் சம்பவம்...

About Me

490 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

இளம் தலைமுறை சிகரெட் கொள்வனவு செய்வதற்கு தடை விதித்த இங்கிலாந்து!

2008 ஆம் ஆண்டுக்கு பின்னர் பிறந்த அனைவரும் புகை பிடிப்பதை தடை செய்யும் வகையில் இங்கிலாந்தில் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. புகையிலையற்ற தலைமுறையை உருவாக்கும் நோக்கில் புகையிலை...
- Advertisement -spot_img