Wednesday, June 10, 2026
No menu items!

தொழில் நுட்பம்

தொலைபேசி பாவனைக்கும் மூளை புற்றுநோய்க்கும் சம்பந்தமில்லை…….!

உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கான மக்கள் கையடக்கத் தொலைபேசி பாவனையாளர்களாக உள்ளனர். 24 மணித்தியாலமும் உடலில் ஒரு உறுப்பு போல தொலைபேசி மாறிவிட்டது. அந்த வகையில் தொலைபேசியிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சால் மனிதர்களுக்கு பல உடல் உபாதைகள் ஏற்படுவதாக கூறப்பட்டு வருகிறது. இதன் உண்மைத் தன்மையைக் கண்டறிய உலக சுகாதார அமைப்பு ஆய்வொன்றை நடத்தியது. அதில் 10 நாடுகளைச் சேர்ந்த 11 ஆய்வாளர்கள்...

அதிகம் விற்பனையாகும் ஸ்மார்ட் போன்: counterpoint research தரவு அறிக்கை…..!

எத்தனையோ புதுப்புது தொலைபேசிகள் சந்தையில் அறிமுகமாகியுள்ளன. அந்தவகையில் உலகளாவிய ரீதியில் எந்த ஸ்மார்ட் போன் முதலிடத்தில் உள்ளது எனப் பார்ப்போம். counterpoint research இன் சமீபத்திய தரவின்படி, அப்பிள் மற்றும் செம்சங் இரண்டும் தங்களது இடத்தை தக்க வைத்துள்ளன. 2024ஆம் ஆண்டுக்கான இரண்டாவது காலாண்டில் விற்பனை பட்டியில் பத்தில் ஒன்பது இடங்களைப் இவையிரண்டும் பிடித்துள்ளன. அதிகமாக விற்பனை செய்யப்படும்...

இணைய வேகம் குறைவா இருக்கா…..?

தற்போதைய காலகட்டத்தில் இணையம் இல்லாமல் எதுவும் செய்ய முடியாது. அன்றாட வேலைகளை முடிப்பதற்கு இணையம் தேவைப்படுகிறது. ஆனால், இணைய சேவையின் வேகம் குறைந்தால் அது நமது வேலைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே இணையத்தின் வேகத்தை அதிகப்படுத்த என்னெ்ன செய்யலாம் எனப் பார்ப்போம். ரீஸ்டார்ட் செய்தால் வேகம் குறைந்துள்ள இணைய சேவை வேகமாக தொழிற்படும். தொலைபேசியின் டேட்டா...

“இது போன்ற நிகழ்வுகள் பாகிஸ்தானில் மட்டுமே நடக்கும்” – நெட்டிசன்கள் கருத்து தெரிவிப்பு….!

விமானம் புறப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு பாகிஸ்தான் விமானி ஒருவர் விமானத்தின் கண்ணாடியை சுத்தம் செய்யும் காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பாகிஸ்தானின் தேசிய விமான சேவையான செரீன் ஏர் விமானத்தின் பைலட் ஒருவரே ஏர்பஸ் 330-200 என்ற விமானத்தின் பக்கவாட்டு ஜன்னலுக்கு வெளியே சாய்ந்து, தெளிவான பார்வையை உறுதி செய்வதற்கான கண்ணாடியை...

சடலங்களாக மீட்கப்பட்ட 06 பணயக்கைதிகள்……..!

காசாவில் பிடித்து வைக்கப்பட்டிருந்த ஆறு பணயக்கைதிகளின் சடலங்களை மீட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. தெற்கு காசாவின் ரபா நகரில் உள்ள நிலத்தடி சுரங்கப்பாதை ஒன்றில் இருந்து கடந்த சனிக்கிழமை (31) இந்த உடல்கள் மீட்கப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. இந்தப் பணயக்கைதிகளை அடைவதற்கு முன்னர் இவர்கள் கொடியமுறையில் கொல்லப்பட்டிருப்பது ஆரம்பக்கட்ட ஆய்வில் இருந்து தெரியவருவதாக இஸ்ரேல்...

உலகின் முதலாவது மிஸ் ஏ.ஐ….

ஏ.ஐ (Artificial Intelligence – AI) மாடல்களுக்கு இடையில் இடம்பெற்ற உலக அளவிலான அழகி போட்டியில் மொராக்கோவைச் சேர்ந்த கென்ஸா லைலி (Kenza Layli) என்ற செயற்கை நுண்ணறிவு மாடல் மிஸ் ஏ.ஐ (AI) பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது. செயற்கை தொழில்நுட்பத்தின் மூலம் (Artificial Intelligence – AI) பெண் போல உருவாக்கப்பட்ட ஏ.ஐ...

இலங்கையில் செயற்கை நுண்ணறிவு நடைமுறைபடுத்த அமைச்சரவை அங்கீகாரம்…!

இலங்கையில் செயற்கை நுண்ணறிவு (AI) தொடர்பான தேசிய மூலோபாயத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. டிஜிட்டல் மாற்றப் பாதையில் கணிசமான முன்னேற்றத்தை அடைந்துள்ள போதிலும், உலகளாவிய செயற்கை நுண்ணறிவில் இலங்கையால் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. அந்தவகையில், இலங்கையில் செயற்கை நுண்ணறிவுக்கான தேசிய உத்திகள் தயாரிக்கப்பட்டு, செயற்கை நுண்ணறிவுக்கான ஒரு தளத்தை இலங்கையில்...

அமெரிக்காவில் கடவுச்சீட்டுக்களுக்கு பதிலாக மனித முகம்…….!

அமெரிக்காவில் கடவுச்சீட்டுக்கு பதிலாக முகத்தை காட்டி அவர் யார் என்பதை அடையாளம் காணும் தொழில்நுட்பம் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் கடவுச்சீட்டில் உள்ளவர் யார் என்பதை உடனே அடையாளம் காட்டும் செயலி ஒன்றின் மூலம், எளிதாக ஒருவர் விமான நிலையங்களில் இருந்து புறப்படவோ மற்றும் வெளியேறவோ முடிகிறது. இதேவேளை, ஐரோப்பாவிலும் இந்த முறை நடைமுறைக்கு வந்துள்ளது. இதன்படி, இங்கிலாந்தில் விரைவில்...

அழகுனா அழகு அவ்ளோ அழகு……! – முழுவதும் தங்கத்தால் அலங்கரிப்பட்ட ஹோட்டல்….

தங்கம் விலை ஏறிக்கொண்டே செல்கின்ற தருணத்தில் முழுக்க முழுக்க தங்கத்தால் அலங்காரம் செய்யப்பட்ட ஒரு ஹோட்டல் உள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா…? வியட்நாம் ஹனோய் நகரில் அமைந்துள்ள டோல்ஸ் ஹனோய் கோல்டன் லேக் ஹோட்டல் (dolce hanoi golden lake hotel) தான் முழுவதும் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. 25 மாடிகள் 400 அறைகள் கொண்ட நட்சத்திர...

சூரியனை விடவும் பிரகாசமான பொருள் வியப்பில் விஞ்ஞானிகள்..!

சூரியனை விட 500 ட்ரில்லியன் மடங்கு பிரகாசமாக ஒளிரும் பொருளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஐரோப்பிய தெற்கு ஆய்வகத்தின் (ESO) VLT எனப்படும் மிகப்பெரிய தொலைநோக்கி மூலம் இதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதுவரை எங்கும் கண்டிராத அளவுக்கு இது மிகவும் பிரகாசமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்தியில் கருந்துளைகளைக் கொண்டு விண்மீன் திரள்கள் சூழ்ந்து ஒளிர்வது குவாசர்ஸ் என்று அழைக்கப்படுகிறது. இந்த கருந்துளைகளில்...
- Advertisement -

Latest News

இந்தியப் பிரதமரின் வரலாற்று சாதனை; ஜனாதிபதி வாழ்த்து

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மிக நீண்ட காலம் பதவி வகித்த இந்தியப் பிரதமர் என்ற பெருமையைப் பெற்று வரலாறு படைத்துள்ளார். இன்று ஜூன் பத்துடன், அவர்...