Monday, May 25, 2026
No menu items!

தொழில் நுட்பம்

கையடக்க தொலைபேசியை அருகில் வைத்து கொண்டு உறங்கினால் என்ன நடக்கும்…?

கையடக்க தொலைபேசி இல்லாமல் ஒரு நிமிடம் கூட இருக்க முடியாது என்ற நிலைக்கு பலர் வந்துவிட்டனர் என கூறினால் அது மிகையாகாது. நம் கைக்கு எட்டும் தூரத்திலியே செல்போன் இருக்கவேண்டும் என்ற எண்ணம் நமக்குள் வளர்ந்து விட்டது. கையடக்க தொலைபேசி நமது அருகிலேயே வைத்து கொண்டால் உடலுக்கு பல்வேறு ஆபத்துகள் ஏற்படும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆண்கள்...

உங்கள் தொலைபேசி தொலைந்துவிட்டதா…? கவலைப்படாதிங்க இந்த setting-அ on பண்ணினாலே போதும்….!

இன்றைய டிஜிட்டல் உலகத்தில் ஸ்மார்ட் போன்களின் பாவனை அதிகரித்துவிட்டது. பல தகவல்களை நாம் ஸ்மார்ட்போனில் தான் சேமித்து வைப்போம். ஆனால், சில வேளைகளில் நாம் அதனை தொலைத்துவிடலாம் இல்லாவிட்டால் யாரேனும் அதனை திருடிவிடலாம். அவ்வாறு திருடப்படும் ஸ்மார்ட்போன்கள் முதலில் நிறுத்தப்படும். அப்படி நிறுத்தப்பட்டால் தொலைபேசியின் இருப்பிடத்தை நம்மால் அறிய முடியாது. அதனால்தான் தற்போது ஸ்மார்ட்போன் தயாரிப்புகள் பல அம்சங்களை...

கார்பன் இழை கொண்டு அச்சிடப்பட்ட சேர்க்கை கடிதம் : கத்தியாக உபயோகித்த மாணவர்கள்…!

சீனா, பீஜிங் நகரில் பீஜிங் வேதியியல் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் சேர்வதற்காக மாணவர்கள் விண்ணப்பம் செய்த நிலையில், 0.2 மில்லிமீட்டர் தடிமன் கொண்ட மெல்லிய கார்பன் இழை கொண்டு அச்சிடப்பட்ட சேர்க்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறிருக்க அப் பல்கலைக்கழகத்தின் முதலாம் ஆண்டு மாணவர்கள் இக் கடிதங்களை பழங்கள் மற்றும் இறைச்சியை வெட்டுவதற்காக பயன்படுத்துகின்றனர். மாணவர்கள் இக் கடிதங்களை பரிசோதிப்பதை...

ATM இல் பணம் எடுக்கும்போது இந்தத் தப்பை மறந்தும் பண்ணிடாதீங்க…!

நாள்தோறும் இலட்சக்கணக்கான மக்கள் ஏடிஎம் அட்டைகளைப் பயன்படுத்தி பணம் எடுக்கிறார்கள். சில நேரங்களில் ஏடிஎம் அட்டைகள் திருடப்பட்டாலோ அல்லது தொலைந்துவிட்டாலோ அது பெரும் நிதி இழப்புக்கு வழிவகுக்கும். அந்த வகையில் ஏடிஎம் இல் பணம் பெற்றுக்கொள்ளும் பொழுது மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். பாதுகாப்பான இடங்கள் மக்கள் கூட்டம் அதிகமுள்ள அல்லது வங்கி வளாகத்துக்குள் அமைந்துள்ள ஏடிஎம்களை தெரிவு...

வாட்ஸ் அப்பின் புதிய அப்டேட்….!

பெரும்பாலும் அனைவரும் பயன்படுத்தும் ஒரு சமூக வலைத்தளமாக வாட்ஸ் அப் உள்ளது. பயனர்களின் வசதிக்காக அடிக்கடி புதுப்புது அப்டேட்டுக்களை வாட்ஸ் அப் வெளியிடும். அந்த வகையில் பயனர்களின் தகவல் பரிமாற்றத்தை இலகுவாக்கும் வகையில், ஆங்கில குரல் பதிவாக அனுப்பப்படும் குறுஞ்செய்திகளை அதே மொழியில் எழுத்து வடிவில் மாற்றும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அப்டேட் மூலம் வேறு செயலிகளைப் பயன்படுத்தி...

கணினி கீபோர்டில் காணப்படும் இரு கோடுகள் எதற்காக தெரியுமா?

கணினி இல்லாமல் ஒரு நாளைக் கூட நம்மால் கடக்க முடிவதில்லை. காரணம் அனைத்து வேலைக்கும் கணினி நமக்கு தேவைப்படுகிறது. கணினியில் வேலை செய்யும்போது நாம் டைப் செய்யும் கீ போர்டில் பல பட்டன்கள் இருக்கும். அதிலும் குறிப்பாக F மற்றும் J ஆகிய பட்டன்களில் இரண்டு கோடுகள் இருப்பதைப் பார்த்திருப்போம். கீபோர்டில் உள்ள நடு வரிசை முகப்பு வரிசை...

விண்வெளியில் நகரும் மர்மப் பொருள் வகைப்படுத்த முடியவில்லை..!

விண்வெளியிலுள்ள இரகசியங்களை கண்டுபிடிப்பதில் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா தீவிரமாக செயற்பட்டு வருகின்றது. அந்த வகையில் தற்போது விண்வெளியில் ஒரு மணிநேரத்துக்குச் சராசரியாக 1 மில்லியன் மைல் (16,09,344 கிலோமீட்டர்) வேகத்தில் நகரும் மர்மப்பொருள் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த மர்மப் பொருளுக்கு 'CWISE J1249' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த மர்மப் பொருளை நட்சத்திரமாவோ அல்லது விண்கல்லாகவோ வகைப்படுத்த முடியவில்லை....

கையடக்கத் தொலைபேசி பெட்டிகளில் இத்தனை நன்மைகளா..!

ஒரு கையடக்கத் தொலைபேசியை வாங்கியவுடன் அதன் பெட்டியை சில காலம் வைத்துவிட்டு வீசி விடுவோம். ஆனால், அவ்வாறு செய்வதனால் நட்டம் நமக்குதான். உண்மையில் தொலைபேசி பெட்டியில் தான் மொபைலில் உள்ள அனைத்து விடயங்களும் எழுதப்பட்டுள்ளன. மறுவிற்பனை - உங்கள் தொலைபேசியை விற்க முடிவு செய்தால் பெட்டியை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். வரிசை எண் - imei எண் போன்றவை பழுதுபார்க்கும் போது...

மெய்சிலிர்க்க வைத்த டொனால்ட் ட்ரம் மற்றும் எலான் மஸ்க்கின் நடனம்…!

எக்ஸ் தளத்தின் உரிமையாளரான எலான் மஸ்க் , டொனால்ட் ட்ரம்புடன் சேர்ந்து நடனமாடுவதைப் போல் செயற்கை நுண்ணறிவு  ( AI ) வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் எங்களை வெறுப்பவர்கள் இதனை AI எனச் சொல்லக்கூடும் என்றும் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவில் ஸ்டேயிங் அலைவ் என்ற பாடலுக்கு எலான் மஸ்க்கும், டொனால்ட் ட்ரம்பும் நடனம் ஆடுகின்றனர். சமீபத்தில்...

இலங்கையர்களுக்கு நாளை வானில் காத்திருக்கும் ஆச்சரியம்…!

வானில் செவ்வாய் – வியாழன் இணைவை அவதானிக்கும் வாய்ப்பு இலங்கையர்களுக்கு நாளை வியாழக்கிழமை காலை கிடைக்கும் என நவீன தொழில்நுட்பங்களுக்கான ஆர்தர் சி கிளார்க்  நிறுவனத்தின் வானியல் துறை தெரிவித்துள்ளது. இன்று புதன்கிழமை,  செவ்வாய் மற்றும் வியாழன் மிக நெருக்கமாகத் தோன்றும், அவை அதிகாலையில் “இரட்டைக் கோள்” போல இருக்கும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் செவ்வாய்...
- Advertisement -

Latest News

மூளைக்காய்ச்சலை ஏற்படுத்தும் என்டிரோவைரஸ் பரவல்; வழிகாட்டுதல்கள் வெளியானது

இலங்கையின் சுகாதார அமைச்சு,தற்போது பரவி வரும் மூளைக்காய்ச்சலை ஏற்படுத்தும் என்டிரோவைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. குறிப்பாக பாடசாலைகள் மற்றும் சமூக அமைப்புகளில் இவை கடைப்பிடிக்கப்பட...