Sunday, July 5, 2026
No menu items!

உள்நாட்டுச்செய்திகள்

மின் சாதனங்களை கொள்வனவு செய்வோருக்கு அரசாங்கத்தின் வலியுறுத்தல்

நாடு எதிர்கொள்ளும் வலு சக்தி நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, புத்தாண்டில் அதிக வலுசக்தி திறன் கொண்ட மின் சாதனங்களை கொள்வனவு செய்யுமாறு இலங்கையின் நிலைபெறுதகு வலு அதிகார சபை மக்களை வலியுறுத்தியுள்ளது. புத்தாண்டுக்காக மக்கள் புதிய சாதனங்களையும் உபகரணங்களையும் கொள்வனவு செய்வது ஒரு இயல்பான வழக்கம் என்றும்,அதிக ஆற்றல் திறன் கொண்ட மின்விளக்குகள், குளிர்சாதனப் பெட்டிகள்,...

சமூக வலைதளங்களில் போலி பதிவுகள் குறித்த எச்சரிக்கை

"இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் விழிப்புணர்வு" (Awareness by the Sri Lanka Police Department) என்ற தலைப்பின் கீழ் சமூக வலைதளங்களில் பகிரப்படும் பதிவுகள் போலியானவை என்றும், அவை பொதுமக்களுக்கு தவறான வழிகாட்டுதல்களை வழங்குவதாகவும் பொலிஸ் எச்சரித்துள்ளது. அனைத்து உத்தியோகபூர்வ விழிப்புணர்வு செய்திகளும் பொலிஸ் ஊடகப் பிரிவினால் (Police Media Division) முறையான கடிதத் தலைப்பின்...

எரிபொருள் அனுமதிப்பத்திர இணையதளம் குறித்து எச்சரிக்கை!

முன்னணி இணையப் பாதுகாப்பு மூலோபாய நிபுணரான அசேல வைத்யலங்கார (Asela Waidyalankara), அதிகாரப்பூர்வ எரிபொருள் அனுமதிப்பத்திர (Fuel Pass) தளம் போன்றே போலித் தோற்றத்தைக் கொண்ட ஒரு மோசடி இணையதளம் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். தனது 'X' சமூக வலைதளத்தின் ஊடாக இந்த எச்சரிக்கையை விடுத்துள்ள அவர், இந்த போலித் தளம் பயனர்களை திசைதிருப்பவும்,...

கீழே விழுந்த முதியவர் உயிரிழப்பு யாழில் சோகம்.!!

வீதியில் மோட்டார் சைக்கிள் வந்ததால் நிலைகுலைந்து கீழே விழுந்த முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தெல்லிப்பழை கிழக்கு, தெல்லிப்பழை பகுதியை சேர்ந்த கதிரன் ஐயாத்துரை 73 வயது நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், இவர் கடந்த 19ஆம் திகதி வீட்டிலிருந்து புறப்பட்டு, துவிச்சக்கர வண்டியுடன் வீதிக்குள் நுழைய முயற்சித்தள்ளார். இதன்போது காங்கேசன்துறை பக்கத்தில்...

இன்றைய நாளுக்கான வானிலை ..!!

நாட்டின் பல பகுதிகளில் வரட்சியான வானிலை நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. காலை வேளையில் கொழும்பு உட்பட பெரும்பான்மையான பகுதிகளில் பனிமூட்டமான வானிலை நிலவக்கூடும் எனவும். மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் அதிகாலையில் பனிமூட்டம் நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேலும் நாட்டின்...

இன்றைய நாளுக்கான வானிலை ..!!

நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினம் வரட்சியான வானிலை நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. காலை வேளையில் நுவரெலியா மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் பனிப்பொழிவு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என்றும். அத்துடன் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் பனிமூட்டமான வானிலை...

ட்ரம்பிடம் நோபல் பதக்கம் வெள்ளை மாளிகையில் நடந்தது என்ன..!

வெனிசுவேலாவின் எதிர்க்கட்சித் தலைவரான மரியா கொரினா மச்சாடோ (Maria Corina Machado), அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நேரில் சந்தித்து தனது அமைதிக்கான நோபல் பரிசு பதக்கத்தை வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற ஒரு தனிப்பட்ட சந்திப்பின் போதே, இந்த பதக்கத்தை ஜனாதிபதி ட்ரம்பிடம் தான் ஒப்படைத்ததாக மச்சாடோ செய்தியாளர்களிடம் உறுதிப்படுத்தியுள்ளார் எனவும். மேலும்,...

சுற்றுலா இலக்கை பூர்த்தி செய்ய விசேடமாக வேலைத்திட்டம்..!!

இந்த ஆண்டிற்கான சுற்றுலா இலக்குகளைப் பூர்த்தி செய்ய சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை விசேட வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளது. சுற்றுலாப் பயணிகள் வருகை குறைவாக உள்ள காலப்பகுதிகளில், இந்நாட்டிற்கு சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்காக ஐரோப்பிய நாடுகளை இலக்கு வைத்து இந்த திட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ளதாக அதன் தலைவர் புத்திக ஹேவாவசம் தெரிவித்துள்ளார். இதன்படி, ஸ்பெயின் மற்றும் அதனைச் சார்ந்த...

பேசாலை கடலில் மூழ்கி இருவர் உயிரிழப்பு மற்றும் ஒருவர் மாயம்..!!

மன்னார், பேசாலை கடலில் நீராடச் சென்ற 04 பேரில் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். தைப்பொங்கல் பண்டிகையை தொடர்ந்து குறித்த நான்கு பேரும் கடலில் நீராடுவதற்காகச் சென்றநிலையில் இருவர் உயிரிழந்ததுடன் மற்றைய இருவரில் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை ஒருவர் மீட்கப்பட்டு மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார் எனவும்  தகவல்கள் வெளியாகியுள்ளது.

இன்றைய நாளுக்கான வானிலை ..!!

நாட்டின் பல பிரதேசங்களுக்கு பிரதானமாக மழையற்ற வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மற்றும் மேல், சபரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
- Advertisement -

Latest News

பஸ் கட்டண திருத்தத்தில் சிக்கல்;தனியார் பஸ் உரிமையாளர் சங்கம்

தேசிய போக்குவரத்து  ஆணைக்குழுவின் அறிவிப்பிற்கமைய, திருத்தப்பட்ட பஸ் கட்டண தொகை நாளை (6) முதல் நாடு முழுவதும் அமுலுக்கு வருகிறது. இந்த புதிய கட்டணங்கள் தனியார் மற்றும்...