Thursday, July 2, 2026
No menu items!

ஜோதிடம்

வீட்டில் குட்டி பல்லியை கண்டால் அதிர்ஷ்டமா…? 

பொதுவாகவே இந்து மற்றும் வாஸ்து சாஸ்திரங்களின் பிரகாரம் பல்லிகளை வைத்து சகுணம் பார்க்ப்படும் வழக்கம் தொன்று தொட்டு காணப்படுகின்றது. வீட்டில் பல்லிகள் இருப்பது மிகவும் இயல்பான விடயம் தான் பல்லிகள் இருப்பதை வைத்து தான் முன்னைய காலங்களில் மனிதர்கள் வாழும் இடங்களை கணித்தனர். வீட்டில் பல்லிகள் இருப்பது மங்களகரமானதாகவே பார்க்கப்படுகின்றது. சில நேரங்களில் மிகவும் அரிதாக வீட்டில் ...

இந்த ராசியினர் யாரிடமும் இறங்கிப் போகவே மாட்டார்களாம்…..!

12 ராசிகளுக்குமே தனித்தனி குணநலன்கள் உள்ளன. ஆனால், சில ராசிக்காரர்கள் மற்றவர்களை விட மிகவும் பிடிவாதக்காரர்களாக இருப்பதோடு ஒருபோதும் யாரிடமும் மன்னிப்புக் கேட்க மாட்டார்கள். மேஷம் மேஷ ராசியினரிடம் பிடிவாதமும் தற்பெருமையும் அதிகம். எத்தனை ஆதாரங்களை அவர்கள் முன் சமர்ப்பித்தாலும் அவர்கள் தன் மீது தவறு என்பதை ஒப்புக்கொள்ளவே மாட்டார்கள். மற்றவர்களிடம் மன்னிப்புக் கேட்பது அவர்களை பலவீனமானவர்களாக...

துணை மீது அளவு கடந்த அன்பு கொண்ட ராசியினர் தெரியுமா…?

12 ராசியினருக்குமே அவர்களுக்கென்று தனிச் சிறப்புக்கள் உள்ளன. ஆனால் இவற்றில் ஒரு சில ராசியினர் தங்கள் வாழ்க்கைத் துணைக்காக எதுவேண்டுமானாலும் செய்வார்களாம். கடகம் கடக ராசிக்காரர்கள் அவர்களின் தன்னலமற்ற கருணைக்கு பெயர் போனவர்கள். இதனை மற்றவர்கள் சாதகமாக பயன்படுத்தாத வண்ணம் கவனமாக இருக்க வேண்டும். மேலும் தங்கள் துணையை மிகவும் அன்போடு பார்த்துக் கொள்வார்கள். கன்னி இவர்கள் உறவுகளின் மீது...

வீட்டில் புறாக்கள் கூடு கட்டினால் இதெல்லாம் நடக்குமா….!

பொதுவாக வீடுகளில் புறா, சிட்டுக்குருவி ஆகியன கூடு கட்டுவது இயல்பு. சிலருக்கு இவ்வாறு பறவைகள் கூடு கட்டினால் நன்மையா, அல்லது தீமையா என்று புரியாமல் இருக்கும். உண்மையில் பறவைகள் மற்றும் விலங்குகள் தெய்வ அம்சம் பொருந்தியதாகப் பார்க்கப்படுகிறது. அந்த வகையில் புறாக்கள் தேவர்களின் ரூபமாகவும் ரிஷிக்களின் மறு உருவமாகவும் பார்க்கப்படுகின்றன. அப்படிப்பட்ட புறாக்கள் கூடு கட்டினால் துரதிர்ஷ்டம் கூட அதிர்ஷ்டமாக...

யாழ்.தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலயத்தில் திரண்ட பக்தர்கள்….!

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவ திருமஞ்ச திருவிழா நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு இடம்பெற்றது. மாலை இடம்பெற்ற பூஜை வழிபாடுகளை தொடர்ந்து , வசந்தமண்டப பூஜை பெற்று உள்வீதியுலா வந்த துர்க்கை அம்மன் , மஞ்சத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார். மேலும், மகோற்சவ திருவிழாக்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் எதிர்வரும்...

உணவில் அடிக்கடி முடி சிக்குகிறதா….?

சாப்பிடும்பொழுது அடிக்கடி வாயில் முடி சிக்குபடுகிறதா? இது ஒன்றுக்கு மேற்பட்ட முறை நடந்தால் பித்ரு தோஷத்துக்கான காரணமாக இருக்கலாம். அதாவது இவ்வாறு அடிக்கடி நடந்தால் முன்னோர்களை திருப்திப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். முடி என்பது ஒருவரின் உயிர் சக்தியுடன் தொடர்புபட்டது. உணவில் அடிக்கடி முடி சிக்குபடுவது உங்கள் உயிர் சக்திக்கு ஆபத்தாக மாறலாம். அதுமட்டுமின்றி இது எதிர்மறை ஆற்றலையும்...

வெளியில் செல்லும்போது சகுனம் பார்த்துவிட்டு செல்பவரா நீங்கள்…?

இன்றளவும் வெளியில் செல்லும்போது நல்ல சகுனம், கெட்ட சகுனம் பார்த்துவிட்டு செல்பவர்கள் இருக்கிறார்கள். அதிலும் விலங்குகள், பறவைகள் போன்றன சகுனத்தின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. பூனை நல்ல காரியத்துக்காக வெளியில் செல்லும்போது பூனை குறுக்காக வந்தால் கெட்ட சகுனம் எனக் கூறப்படுகிறது. உண்மையில் பூனை வலமிருந்து இடமாக குறுக்கே பாய்ந்தால் நல்ல சகுனமாம். நாய் வெளியில் செல்லும்போது வீட்டில் வளர்க்கப்படும் நாய்...

இரவில் நகம் வெட்டுவது நல்லதல்ல…..!

காலம் காலமாக இரவில் நகங்களை வெட்டக்கூடாது என்று கூறப்படுகிறது. ஆன்மீகத்தின்படி மாலை நேரங்களில்தான் லட்சுமி தேவி வீட்டுக்குள் நுழைந்து வாசம் செய்வாள் என்று நம்பப்படுகிறது. லட்சுமி தேவிதான் வீட்டுக்கு செழிப்பையும் ஆரோக்கியத்தையும் பெற்றுத் தருவது. மாலையில் வீட்டுக்குள் நுழையும் லட்சுமி தேவி அப்படியே தங்கி ஆசிர்வாதத்தை தருவதாக நம்பப்படுகிறது. இதனால்தான் மாலை நேரங்களில் நகம் வெட்டக்கூடாது, குப்பைகளை வெளியில் கொட்டக்கூடாது,...

இறந்தவர்களின் பொருட்கள் வீட்டில் இருக்கிறதா…?

என்னதான் நமது உறவினர்களாக இருந்தாலும் இறந்துவிட்டால் அவர்கள் ஆன்மாவாக மாறிவிடுவார்கள். அந்த வகையில் ஒருவர் இறந்துவிட்டால் 13 நாட்கள் வரையில் அவ் வீட்டில் செய்யப்படும் சடங்கு சம்பிரதாயங்களால் அவர்கள் படிப்படியாக விண்ணுலகம் செல்வார்கள் எனக் கூறப்படுகிறது. இறந்தவர்களின் ஞாபகார்த்தமாக ஒரு சில பொருட்களை அவர்களின் குடும்பத்தினர் பத்திரப்படுத்தி வைத்திருப்பர். அவற்றுள் நான்கு பொருட்களை மட்டும் வைத்திருக்கவே கூடாது. அவ்வாறு...

சனிபகவானின் உச்சக்கட்ட கோபத்திலிருந்து தப்பிக்க போகும் ராசிகள்…..!

அடுத்த வருட ஆரம்பத்தில் சனி கும்பம் ராசியிலிருந்து வெளியேறி மீன ராசியில் நுழைகிறார். கும்ப ராசியில் இருந்து சனி வெளியேறுவதால் 3 ராசிக்காரர்கள் பெரிதும் பலன் அடையப் போகிறார்கள். எந்தெந்த ராசிக்காரர்கள் இந்த சனிப்பெயர்ச்சியால் அதிர்ஷ்டமடையப் போகிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம். மகரம் மகர ராசிக்காரர்களுக்கு பெரும் நிதிப் பலன்களைப் பெறுவார்கள் மற்றும் அவர்களின் தொழிலில் விரைவான முன்னேற்றம் அடைவார்கள். அவர்கள்...
- Advertisement -

Latest News

தித்வா புயல் அவசரகால நிலை: இம்மாதத்துடன் முடிவடைகிறது

'தித்வா'புயல் பேரழிவை தொடர்ந்து விதிக்கப்பட்டிருந்த அவசரகால நிலை, இந்த மாதத்துடன் முடிவுக்கு வருவதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளரும் அமைச்சருமான டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று தெரிவித்தார். அமைச்சரவை...