Thursday, July 2, 2026
No menu items!

ஜோதிடம்

சனி பகவான் உருவாக்கும் ஷஷ ராஜயோகம் பெற்ற ராசியினர் யார்..!

சனி பகவான், அதன் சொந்த ராசியான கும்பத்தை விட்டு வெளியேறி மீன ராசிக்குச் செல்கிறார். 29 மார்ச் 2025 சனி பகவான் மீனத்துக்கு மாறுகிறார். தற்போது சனி பகவான் கும்ப ராசியில் இருப்பதால் ஷஷ ராஜயோகம் உருவாகும். அதேபோல் கும்ப ராசியை விட்டு வெளியேறும் போதும் சில ராசிகளுக்கு வரங்களை தந்து செல்வார். அந்த வகையில் எந்தெந்த...

ஏழரை சனியின் தாக்கம் குறையும் ராசியினர்..!

சனி பகவான் மூல திரிகோண ராசியான கும்ப ராசியில் பயணித்து வருகிறார். இந்த ராசியில் நுழைந்ததால், ஏழரை சனி, அர்த்தாஷ்டம சனியின் தாக்கம் சில ராசியினருக்கு ஆரம்பித்திருக்கும். அதுவும் சனி பகவான் கும்ப ராசியில் வக்ர நிலையில் பயணித்து வருவதால் ஏழரை சனி, அஷ்டம சனி மற்றும் அர்த்தாஷ்டம சனியால் பாதிக்கப்பட்ட ராசிகள் அவர்களது வாழ்வில் பல...

50 வருடங்களின் பின் உருவாகும் மகா அஷ்டமி எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டம்…!

இந்த வருடத்தின் சாரதிய நவராத்திரி ஒக்டோபர் 3ஆம் திகதி தொடங்கியது. அதன்படி, நவராத்திரியின் 8ஆவது நாள், அதாவது ஒக்டோபர் 10ஆம் திகதி வருவதுதான் மகா அஷ்டமி. இந்த மகா அஷ்டமியில் துர்க்கையின் மகா கௌரி அவதாரம் வணங்கப்படும். ஒக்டோபர் 10ஆம் திகதி தொடங்கி 11ஆம் திகதி காலையில் முடிவடைகிறது. இந்நாளில் சர்வார்த்த சித்தி யோகம், ரவி யோகம், புதாதித்ய ராஜயோகம்...

நவராத்திரியில் நீடிக்கும் இரண்டு ராஜயோகங்கள் …..!

கிரகங்களின் இளவரசன் புதன் கன்னி ராசியில் நுழைந்து பத்ர ராஜயோகத்தை உருவாக்கியுள்ளார். அதேபோல் அசுரர்களின் குருவான சுக்கிரன் துலாம் ராசியில் நுழைந்து மாளவ்ய ராஜயோகத்தை உருவாக்கியுள்ளார். இப் பெரிய ராஜயோகங்கள் இரண்டும் நவராத்தியிலும் நீடித்திருப்பதால் சில ராசியினருக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. கன்னி தன்னம்பிக்கை அதிகமாகும். முன்னேற்றம் ஏற்படும். கடன் தொல்லையிலிருந்து விடுபடுவீர்கள். போட்டு வைத்த...

திருமண தோஷம் நீங்க- பரிகாரங்கள் கைகொடுக்கும்..!

திருமணம் என்பது ஒவ்வொருவரது வாழ்விலும் முக்கியமான ஒரு விடயம். ஆனால், ஒரு சிலருக்கு திருமணம் மிகவும் தாமதமாகவே நடக்கும். இதற்கென சில பரிகாரங்கள் உள்ளன. இதனை பின்பற்றுவதன் மூலம் திருமணம் நடப்பதற்கு தடையாக இருக்கும் அனைத்து பிரச்சினைகளும் நீங்குவதாக ஒரு நம்பிக்கை உண்டு. செவ்வாய்க்கிழமைகளில் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு விளக்கேற்றி வழிபட வேண்டும். பசுவுக்கு புல்,...

கைகளில் கட்டப்படும் கயிறு என்னென்ன நன்மைகள் உண்டு?

கைகளில் சாமி கயிறு கட்டுவது குறித்து ஆன்மீகத்தில் என்ன கூறப்பட்டுள்ளது எனப் பார்ப்போம். சில கோயில்களில் பிரசாதத்துக்கு பதிலாக தரப்படும் கயிறுகளை கட்டிக் கொள்வார்கள். இவ்வாறு கயிறு கட்டிக் கொள்வதற்கு பல காரணங்கள் உண்டு. ஒரு சிலர் வேண்டுதல் நிறைவேறுவதற்காக கட்டிக் கொள்வார்கள், தீய சக்திகள் அண்டக்கூடாது என்பதற்காக கட்டிக் கொள்வார்கள், இன்னும் சிலர் கெட்ட சொப்பனங்கள் வரக்...

நவராத்திரி விரதத்தின் போது எந்தெந்த பொருட்களை சாப்பிடக்கூடாது தெரியுமா??

நவராத்திரி விரதத்தின் போது மட்டுமே பழங்கள் சாப்பிட அனுமதிக்கப்படுகிறது. அதாவது பழங்கள், உருளைக்கிழங்கு, பால், தயிர் போன்றவை சாப்பிடலாம். இது தவிர, சிலர் சாகோ, பக்வீட் மாவு மற்றும் தண்ணீர் கஷ்கொட்டை மாவில் செய்யப்பட்ட பொருட்களையும் சாப்பிடுகிறார்கள். உலர் பழங்கள் சாப்பிடலாம். நவராத்திரி விரதத்தின் போது சாத்விக் பொருட்களை மட்டுமே உண்ணலாம். பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள்...

நவராத்திரி விழா கொண்டாடப்படுவதன் நோக்கம் என்ன?

நவராத்திரி பண்டிகை உலக நலத்துக்காக, தன்னை நம்பும் பக்தர்களுக்காக ஸ்ரீமஹாதேவி பிரசன்னாமாகி மகிஷாசுரவதம் நடத்தி, தன் குழந்தைகளை எப்படியும் காப்பாற்றுவேன் என்று பறை சாற்றும் நாளே விஜயதசமி நன்நாளாகும். கல்வி,செல்வம்,வீரம் என மூன்று சக்திகளை கொண்ட தேவியர்களை நோக்கி அனுஷ்டிக்கும் விரதங்களில் ஒன்றுதான் நவராத்திரி விரதம். இது புரட்டாதி மாதத்தில் சூரியன் கன்னி இராசியில் சஞ்சரிக்கும்...

பெற்றோருக்காக எதையும் செய்யும் ராசியினர் யாரென்று தெரியுமா…?

கன்னி கன்னி ராசியில் பிறந்தவர்கள் சிறு வயதில் இருந்தே பொற்றோருடன் சிறந்த பிணைப்பை கொண்டவர்களாக இருப்பார்கள்.  அதனால் பெரியவர்களாகும் போது தங்கள் பெற்றோரைப் பெருமைப்படுத்த வேண்டும் என நினைப்பார்கள். இவர்கள் பெற்றோருடன் மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்துக்கொள்ள நினைப்பதுடன் அவர்களின் மகிழ்ச்சிக்காக எந்த எல்லைக்கும் செல்ல தயாராகவும் இருப்பார்கள். விருச்சிகம் விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் பெற்றோர் மீது அளவற்ற...

வீட்டின் இந்த இடத்தில் கற்றாழை செடியை வைத்தால் கஷ்டமே வராது….!

வாஸ்து சாஸ்திரத்தின் படி, கற்றாழை செடியை வீட்டில் நட்டால், அதிர்ஷ்டத்தை பிரகாசமாக்கும் என சொல்லப்படுகிறது. கற்றாழை செடியை தவறான திசையில் வைத்தால் வீட்டில் கஷ்டம் வரும் என சொல்லப்படுகிறது. கற்றாழை செடியை வீட்டின் கிழக்கு திசையில் இருந்து நேர்மறை ஆற்றல் நுழைவதால் அந்த திசையில் நடக்கூடாது. அப்படி கிழக்கு திசையில் கற்றாழை செடியை நட்டால், எதிர்மறை ஆற்றல் பரவ...
- Advertisement -

Latest News

தித்வா புயல் அவசரகால நிலை: இம்மாதத்துடன் முடிவடைகிறது

'தித்வா'புயல் பேரழிவை தொடர்ந்து விதிக்கப்பட்டிருந்த அவசரகால நிலை, இந்த மாதத்துடன் முடிவுக்கு வருவதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளரும் அமைச்சருமான டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று தெரிவித்தார். அமைச்சரவை...