Thursday, July 2, 2026
No menu items!

ஜோதிடம்

பிணம் திண்ணும் கழுகு உங்கள் கனவில் வருதா?

அடிக்கடி உங்கள் கனவில் பறவைகள் வருதா? அதிலும் புறாக்கள் கனவில் வந்தால் என்ன பலன் எனப் பார்ப்போம். பறவைகள் நம் கனவில் வந்தால் தற்போதுள்ள சூழ்நிலை விரைவில் மாறும் என கூறுவார்கள். ஆனால், சில நேரங்களில் பறவைகளின் செயல்பாடுகளை வைத்தும் அதற்கான பலன்கள் கூறப்படுகின்றன. எது நல்ல பலன்களைக் கொடுக்கும்? மயில் பறப்பது போலவும் தோகையை விரித்தாடுவது போலவும்...

எதிர்மறை சக்திகள் உங்களை விட்டு ஓடணுமா….?

எதிர்மறை சக்திகளை உங்களிடமிருந்து விரட்ட வேண்டுமென்றால் முன்னோர்கள் கடைபிடித்த முட்டை பரிகாரம் சிறந்தது. முட்டைப் பரிகாரம் எவ்வாறு செய்ய வேண்டும்? அமாவாசை நாட்களில் ஒரு முட்டையை எடுத்து அதனை உப்பு நீராலும் எலுமிச்சைச் சாறு கலந்த நீராலும் நன்றாகக் கழுவிக்கொள்ள வேண்டும். அப்படியே கண்களை மூடிக்கொண்டு எதிர்மறை சக்திகள் அனைத்தும் விலக வேண்டும் என வேண்டி தலை முதல்...

18 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் சூரியன்-கேது….. இனி ராஜாவாக வாழப்போகும் ராசிகள்

ஜோதிட சாஸ்த்திரத்தின் படி, ஒரு நபரின் விதியானது ராசி, கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. மேலும், அவர்களின் ஜாதகம் அடிப்படையில் தான் வேலை, பொருளாதார நிலை, திருமணம் என்பவை நிர்ணயிக்கப்படுகிறது. சுக்கிரன் பெயர்ச்சி மாதத்திற்கு ஒருமுறை முறை இடம்பெறும். இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், செப்டம்பர் 16ம் தேதி இரவு...

யானை முடி மோதிரம் என்னென்ன நன்மைகளைக் கொடுக்கும்……!

வாழ்க்கையில் எல்லா விடயத்திலும் ஜெயிக்க வேண்டும். எந்த தீங்கும் எம்மை நெருங்க கூடாது என்பதற்காக சிலர் ராசிக்கல் மோதிரங்களை வாங்கி அணிந்து கொள்வர். அதேபோல் யானையின் முடியில் தயாரித்த யானை முடி மோதிரத்தையும் அணிவார்கள். யானை, நவகிரகங்களின் குருவின் வாகனம். அதேபோல் தங்கம் குருவுக்கு மிகவும் உகந்தது. இந்த யானை முடி மோதிரங்கள் நமக்கெதிராக வரும் சூழ்ச்சிகளை முறியடிக்கும்...

வெள்ளிக்கிழமைகளில் மறந்தும் கூட இந்த தவறுகளை செய்யாதீங்க…!

செல்வ செழிப்பான வாழ்க்கை வாழ விரும்பினால், அதற்கு லட்சுமி தேவியின் ஆசியைப் பெற்றிருக்க வேண்டும். உங்கள் வீட்டில் மற்றும் உங்களுக்கு லட்சுமி தேவியின் பரிபூர்ண ஆசி வேண்டுமானால், அவருக்கு உரிய நாளான வெள்ளிக்கிழமைகளில் ஒருசில செயல்களை செய்வதைத் தவிர்த்திடுங்கள். லட்சுமி தேவியின் சிலையை கழுவக்கூடாது வெள்ளிக்கிழமை லட்சுமி தேவியை வீட்டிற்கு அழைக்கும் நாளாகும். இந்நாளில் லட்சுமி தேவியை...

வாசலில் எலுமிச்சை, மிளகாய் தொங்கவிடப்படுவது ஏன்…?

மேஷம் : உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அக்கறை காட்டுவார்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். அரசு காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். வெற்றிபெறும் நாள். ரிஷபம் : கடந்த இரண்டு நாட்களாக கணவன் – மனைவிக்குள் இருந்த...

இன்றைய இராசிபலன்கள்…!

மேஷம் : உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அக்கறை காட்டுவார்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். அரசு காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். வெற்றிபெறும் நாள். ரிஷபம் : கடந்த இரண்டு நாட்களாக கணவன் – மனைவிக்குள் இருந்த...

சிம்மத்தில் நுழைந்த புதன் : அதிர்ஷ்டத்தில் பிரகாசிக்கும் அந்த 3 ராசிகள்….!

புதன் கிரகமானது சிம்ம ராசியில் நுழைவதால் அதிர்ஷ்டத்தில் பிரகாசிக்கும் ராசியினரைக் குறித்து தெரிந்து கொள்வோம். புதன் நவக்கிரகங்களில் புதன் பகவான் இளவரசன் என்று அழைக்கப்படும், இந்த கிரகமானது சுபநிலையில் இருக்கும் போது, அந்த நபருக்கு சுப பலன்கள் கிடைக்கும். ஜோதிடத்தில் புதன் பகவானுக்கு தனி இடம் உண்டு. புதன் புத்திசாலித்தனம், தர்க்கம், உரையாடல், கணிதம் மற்றும் நட்பு ஆகியவற்றின்...

கும்பத்தின் மீது தேங்காய் வைப்பதன் பின்னணி என்ன….?

எம்முடைய வீடுகளிலும் அலுவலகங்களிலும் தொடக்க விழா அல்லது சுப நிகழ்வுகள் நடைபெறும் தருணங்களில் கும்பம் வைத்து வழிபடுவது வழக்கம்.  அந்த கும்பத்தின் மீது தேங்காயை வைப்பதும் வழக்கம். ‌ அதிதிகள் யாரேனும் வருகை தரும் போது அவர்களுக்கு பூரண கும்ப மரியாதையை வழங்குவோம். அந்த பூரண கும்பத்தின் உச்சியிலும் தேங்காய் தவறாமல் இடம் பிடித்திருக்கும். இறைவனுக்கு...

நல்லூரில் சிறப்பாக இடம்பெற்ற சந்தான கோபாலர் உற்சவம்….!

நல்லூர் ஆலய வருடாந்திர மகோற்சவத்தின் 20ம் திருவிழாவான இன்றைய தினம் புதன்கிழமை காலை சந்தான கோபாலர் உற்சவம் நடைபெற்றது. காலை 6.45 மணியளவில் இடம்பெற்ற வசந்தமண்டப பூஜையை அடுத்து தங்க எருது வாகனத்தில் எழுந்தருளிய சந்தான கோபாலர் உள் வீதியுலா வந்து , தொடர்ந்து வெளி வீதியுலாவும் வந்தார். தொடர்ந்து ஆலய உள்வீதியில் பட்டி பொங்கல் நிகழ்வுகளும்...
- Advertisement -

Latest News

தித்வா புயல் அவசரகால நிலை: இம்மாதத்துடன் முடிவடைகிறது

'தித்வா'புயல் பேரழிவை தொடர்ந்து விதிக்கப்பட்டிருந்த அவசரகால நிலை, இந்த மாதத்துடன் முடிவுக்கு வருவதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளரும் அமைச்சருமான டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று தெரிவித்தார். அமைச்சரவை...