Wednesday, July 1, 2026
No menu items!

ஜோதிடம்

எந்த தினங்களில் எந்த பொருளை வாங்கினால் துரதிஷ்டம் ஏற்படும்னு தெரியுமா?

அந்த வகையில் எந்த தினங்களில் எந்த பொருட்களை வாங்குவது துரதிஷ்டத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து தெளிவாக இந்த பதிவில் பார்க்கலாம். இந்து மதத்தை பொருத்தவரையில் ஜோதிட சாஸ்திரத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது.ஜோதிட சாஸ்திரத்தில் பிரகாரம் வாரத்தில் 7 நாட்களும் கிரகங்களுடன் தொடர்புப்படுத்தப்படுகின்றது. குறிப்பிட்ட கிரகத்திற்குரிய நாட்களில் அந்த கிரகத்துடன் தொடர்புடைய பொருட்களை வாங்குவது மிகவும் அதிர்ஷ்டத்தை கொடுக்கும்....

சந்நிதியான் ஆச்சிரம வாராந்த நிகழ்வு…!

சந்நிதியான் ஆச்சிரமத்தின் சைவ கலை பண்பாட்டு பேரவையின் வாராந்த நிகழ்வு சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் முன்னிலையில் சைவ கலை பண்பாட்டு பேரவையின் உறுப்பினர் சிவநாதன் தலைமையில் இடம் பெற்றது. பஞ்ச புராண ஓதுதலுடன் ஆரம்பான நிகழ்வில் முருகப்பெருமான் புகழ்பாடும் பண்ணிசைக் கச்சேரி இடம் பெற்றது இதில் அருள் விக்னேஸ்வரன்  அவர்கள் பாடல் ...

திருமண உறவில் மோசமாக நடந்துக்கொள்ளும் ராசியினர் இவர்கள் தான்.. உங்க ராசி என்ன?

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரம் அவர்களின் எதிர்கால வாழ்க்கை மற்றும் தனித்துவமான குணங்கள் என்பவற்றுடன் நெருங்கிய தொடர்ப்பை கொண்டுள்ளது. அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசியில் பிறந்தவர்களின் திருமண வாழ்க்கை மிகவும் மோசமானதாக அமையும்.துணைக்கும் இவர்களுக்கும் எவ்வளவு பொருத்தம் இருந்தாலும் இவர்களின் வாழ்க்கை மோசமாகவே இருக்கும். இவர்களுக்கு எவ்வளவு நல்ல துணை...

சனி பகவானின் பார்வையால் தாறுமாறாக அடி வாங்கப்போகும் ராசிகள் யார் யார் தெரியுமா?

நவகிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர் சனி பகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக்கூடியவர். நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து இரட்டிப்பாக திருப்பிக் கொடுப்பார். அதனால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். அந்த வகையில் கடந்த ஜூன் 30-ம் தேதி அன்று சனி பகவான் கும்ப ராசியில் வக்கிர...

உலகிலேயே மிக நீண்ட தூரம் நடந்து சென்று முருகனை தரிசிக்கும்  பாதையாத்திரை அப்பாசாமி குழு கதிர்காமத்தை சென்றடைந்தது..!

உகந்தையில் இருந்து கதிர்காமத்துக்கான அப்பா சாமி தலைமையில்  ஆரம்பித்த பாதையாத்திரிகள் 5 நாட்கள் காட்டுவழியாக நடந்து  நேற்று வெள்ளிக்கிழமை (05) கதிர்காமகந்தன் ஆலயத்தை சென்றடைந்தனர். கதிர்காமகந்தன் ஆலய வருடாந்த கொடியேற்றத்தையிட்டு பக்தர்கள் தமது நேத்திக்கடனை செலுத்துவதற்காக யாழ்ப்பாணம் செல்வசந்நிதி முருகன் ஆலயத்தில் இருந்து முல்லைத்தீவு வற்றாப்பளை அம்மன் ஆலயம் சென்றும் அங்கிருந்து திருகோணமலையில் ஆலயங்களை தரிசித்து அங்கிருந்து...

12 ஆண்டுகளுக்கு பின் ரோகிணி நட்சத்திரத்திற்குள் நுழைந்த குரு..!

கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மட்டுமின்றி, நட்சத்திரங்களையும் மாற்றும். அந்த வகையில் குரு பகவான் 12 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஜூன் 13 ஆம் திகதி ரோகிணி நட்சத்திரத்திற்குள் நுழைந்தார். இந்த நட்சத்திரத்தில் குரு பகவான் ஒகஸ்ட் 20 ஆம் திகதி வரை இருப்பதால் சில ராசிக்கு சூப்பராக இருக்கும். யார் அந்த அதிர்ஷ்டசாலிகள்...

ராகுவின் நட்சத்திர பெயர்ச்சி! அதிர்ஷ்டத்தில் புரளும் அந்த 3 ராசிகள்..!

இன்னும் சில தினங்களத்தில் ராகு பகவான் இடமாற்றம் அடையும் நிலையில், இதில் அதிர்ஷ்டத்தில் மூழ்கும் ராசியினரைக் குறித்து தெரிந்துகொள்வோம். ராகு பகவான் வரும் ஜுலை 8ம் தேதி ராகு பகவான் உத்திரட்டாதி நட்சத்தில் நுழைகின்றார். பொதுவாக நட்சத்திரங்கள், கிரகங்களின் இடமாற்றம் சில ராசிகளுக்கு தாக்கத்தையும், சில ராசியினருக்கு நன்மையையும் ஏற்படுத்தும். நவகிரகங்களில் அசுப நாயகனாக விளங்கக்கூடிய ராகுபாவான், எப்பொழுதும்...

ஒரே ராசியை சேர்ந்தவர்கள் திருமணம் செய்யலாமா? ஜோதிட விளக்கம்

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் ராசிக்கும் அவர்களின் எதிர்கால வாழ்க்கை மற்றும் விசேட பண்புகளுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றது. அதன் காரணமாகத்தான் திருமணம் செய்யும் போது முக்கியமாக ஜாதகம் பார்க்கப்படுகின்றது. திருமண உறவு என்பது வாழ்நாள் முழுவதும் நீடிக்க வேண்டியது. இதில் குறைகள் இருக்கும் பட்சத்தல் அது இருவரின் வாழ்க்கையை மாத்திரமன்றி இவர்களுக்கு பிறக்கும்...

இந்த ராசி பெண்கள் முதலாளிகளாக தான் இருப்பார்கள்… உங்க ராசி என்ன?

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் 12 ராசிகளுக்கும் தனித்துவ தன்மைகளும் விசேட பண்புகளும் காணப்படுகின்றது. ஒருவர் பிறக்கும் ராசிக்கும் அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றது. அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசியில் பிறந்த பெண்கள் சிறந்த ஆளுமை பண்புகளை கொண்டவர்களாகவும் தலைமை பதவி வகிப்பவர்களாகவும் இருப்பார்கள். இப்படி முதளாளிகளாக வாழும் பெண் ராசியினர்...

இந்த 4 ராசிக்காரங்களை ஞாபகம் வைச்சிக்கோங்க! படும் சோம்பேறியான கணவர்களாம்..!

ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு ராசியினருக்கும் ஒவ்வொரு குணங்கள் உள்ள நிலையில், தற்போது சோம்பேறிகளாக இருக்கும் ராசியினரைக் குறித்து தெரிந்து கொள்வோம். ரிஷபம்: சோம்பேறி கணவர்களின் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது ரிஷபம் ராசியினர் தான். வீட்டில் சின்ன சின்ன வேலைகளைக் கூட செய்வதற்கு முன்வராத இவர்கள் பயங்கர சோம்பேறியாக இருப்பார்கள். வீட்டுப் பொறுப்பினை கூட பார்க்காத அளவிற்கு...
- Advertisement -

Latest News

வெனிசுலா சுகாதார சேவைகளில் கடும் பாதிப்பு!

வெனிசுலாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அந்நாட்டின் சுகாதார அமைப்பு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுவரை, பல வைத்தியசாலைகள் சேதமடைந்துள்ளன, மேலும் பணியாளர்கள் இன்மையினால் ஏனைய...